Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். எந்த அணியிலும் சாமியை சேர்க்கவில்லை. பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த சாமி, யாரும் அழைக்காமலேயே பாஜகவுடன் போய் ஒட்டிக் கொண்டார். இவரது கட்சியும் லோக்சபா தேர்தலில் களத்தில் உள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில், இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த டிவிடியின் அடிப்…

  2. 200 முகமூடிகள் வட்டுவாகல் பக்கமாக படையினர் கொண்டுசென்றனர்.படையினர் பாரிய தாக்குதலுக்கான தயார்.இராசயன ஆயுத தாக்குதலுக்கு தயார். மக்கள் பீதியில். Source Link: 200 gas masks were transported by the SLA to Vadduvaikal Courtesy:TamilNational.Com

    • 1 reply
    • 2.2k views
  3. கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும், ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்ல வழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இராணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் க…

  4. The government Defense Ministry intelligence service is scanning all external independent web Medias and systematically blocking the ones they consider undesirables to be accessed by the Sri Lankans. The latest victim of the government’s paranoid gagging is the www.tamilnation.org website. The website provides wealth of information about historical accounts of the Tamil struggle and it is a reference source for many researchers to unearth documentary evidence for their work. The www.tamilnation.org is claimed to be run by the veteran Tamil nationalist Nadesan Sathyendra. The website justifies the LTTE struggle on the grounds that it has gained legitimacy due to …

    • 0 replies
    • 1k views
  5. மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி! வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 10:22 [iST] : மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளின் வாயில்களில் அதிகாலையில் இந்த சிடிக்கள் கிடந்தன. மேலும் அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், பஸ்களுக்கு காத்திருந்தவர்களுக்கும் கார்களில் வந்த சிலர் இந்த சிடியை தந்துவிட்டுப் போயினர். 'எங்கள் கண்ணீர் கதை' என்ற பெயரிலான இந்த சிடிக்களில் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசுவது, குழந்தைகள் உடல் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன. சுமார் 18 நிமிடம் ஓடும் இந்த சிடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ …

    • 6 replies
    • 1.9k views
  6. தலைவர்களின் தவறான தீர்மானங்களுக்காக மக்களுக்கான உதவியை ஏன் குறைக்க வேண்டும்?-செய்தியாளர் மாநாட்டில் யசூசி அகாஷி வீரகேசரி வாரவெளியீடு 5/3/2009 8:39:59 AM - சமாதானத்தை அடைய முடியாமைக்கு தலைவர்களின் தவறான மதிப்பீடுகள், தவறான தீர்மானங்கள் என்பன காரணமாக இருக்கலாம். இதற்காக பொதுமக்களின் நல்வாழ்வுக்கான உதவித் தொகைகளை குøறப்பதன் மூலம் பொதுமக்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்? என்பதுதான் ஜப்பானிய அரசின் நிலைப்பாடு'' என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இச்செய்தியாளர் மாநாட்டில் தனது இலங்கை விஜயம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில் இம்முறை எனது விஜயத்தில் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர்,…

    • 2 replies
    • 1.1k views
  7. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பேரம் பேசும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹாட்ரெம் (Tore Hattrem) தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரம் பேசும் வல்லமை பற்றி இந்த சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார். சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை மக்களும், பெரும்பான்மை மக்களும் இந்த நாடு தங்களது நாடு என உணரக் கூடிய ஓர் …

  8. ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும் என நம்பிக்கை தெரித்தார் பிரபல நடிகர் கமல்ஹாசன். தனது அடுத்த படமான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் குறித்த அறிமுகவிழாவில் இக் கரத்தினைத் தெரிவித்தார். விழாவில் மேலும் அவர்,ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். தமிழன் என்பது ஒரு அடையாளம். ஆனால் அது உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. நான் தமி…

    • 9 replies
    • 3k views
  9. அன்னை இந்திரா காந்தி படையெடுத்து வங்காளதேசம் உருவாக்கியது போல், தங்கள் முயற்சியால், மனிதப் பேரவலத்தின் உச்சத்தில் அழிவுறும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வாக தமிழீழத் தாயகம் மலர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் பின்னால் துணை நிற்பார்கள் என நோர்வே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக நோர்வே தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலகத் தமிழரின் ஏகோபித்த உணர்வாம் தமிழீழ தாயக கோட்பாட்டை தாங்கள் ஏற்று அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என கூறியதன் மூலம், இதுவரை காலமும் தன்னைத் தானே தமிழின தலைவர் என கூறிக்கொண்டு தாய்த்தமிழக மக்களையும் உலகத்தமிழரையும் ஏமாற்றிய தமிழின துரோகிகளு…

  10. கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் வரவினை எதிர்பார்த்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்தனர். அப்போது, சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் அணி ஒன்றுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 5:10 நிமிடமளவில் நேரடியாக உக்கிர மோதல் இடம்பெற்றது. பல மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலில் 9-க்கும் அதிகமான சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் உயரதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தமது தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/ http…

  11. பட்டினிச்சாவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  12. யுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர். கண் முன்னே கைக்குழந்தை இறந்து போக, அதை தடுக்க முடியாமல் கதறிய தாய், உயிர் பிரியும் நேரத்திலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என கூறிய மனைவி, என மிகுதி உயிர் பிழைத்து வந்தவர்கள் தங்களது துயரங்…

    • 0 replies
    • 1.2k views
  13. மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியிலிருந்து காணாமல் போன பெண் ஒருவரினது சடலம் இன்று(03-05-2009) வாழைச்சேனைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு முன்னதாக வாழைச்சேனை பகுதிக்கு நேர்முகப்பரீட்சை ஒன்றிற்காக சமூகமளிக்கச்சென்ற வாகரைப் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாயான ஆறுமுகம் வனஜா என்பவரே வாழைச்சேனைப பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பாக கருணா குழு முக்கிய உறுப்பினர் றொசான் என்பவருடன் பணியாற்றும் 35 வயதுடைய ராஜன் ஜெகன் என்பவர் வாகரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலை அடுத்தே மேற்படி யுவதியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இக்கொலையுடன் மேலும் சில கருணா குழு உறுப்பினர்கள் பின்னணியில் இருப்பத…

  14. தமிழீழ தாயகத்தில் எம் உறவுகள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானிய இளையோருக்கு வெளிகாட்டும் வகையில் Dartford பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை அனுமதியுடன் மேல் வகுப்பு மாணவருக்கு தமிழீழ வரலாற்றையும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் 20 நிமிட ஒளித்தொகுப்பு மூலம் காண்பித்து தன்னுடைய பரப்புரையை முன்னெடுத்துள்ளார்கள். தமிழீழ வரலாற்றுடன் தமிழ் மக்கள் இன்று படும் இன்னல்களையும் பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்களையும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். சில வேற்றின மாணவர்கள் இந்த துண்டுபிரசுரங்களை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். முதன்முறையாக தமிழ் மக்கள் மீதான …

  15. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://217.218.67.244/presstv/program/Forum/0310_FORUM.wmv

  16. தயாநிதி மாறனின் ஊழல் சாதனைகள்! தயாநிதி மாறன் திமுகவின் திடீர் கதாநாயகனாய் அறிமுகமாகி அதே வேகத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்தியத் தொலைத் தொடர்புத் துணை அமைச்சராகி, உயர உயரச் சென்றவர். அதீத வளர்ச்சியின் ஓர் அங்கமாக திமுகவுக்குள் குடும்ப சண்டை. கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று தினகரன் ஏட்டின் கருத்துக் கணிப்பு. அழகிரிக்கு 2 சதவீத ஆதரவு என முடிவு கூற, சிலப்பதிகாரத்தின் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப் போட்டியால் நிஜமாய் எரிந்தது. உயிர்கள் ப­லியாயின. அழகிரியின் அராஜகங்கள் சன் டி.வி.யில் மெகா தொடர்களை மிஞ்சி ஒளிபரப்பாயின. கலைஞரின் சட்ட மன்றப் பொன்விழாவில் அழகிரி வளைய வந்தார். தயாநிதி மாறன் வரவே இல்லை. தாத்தா தந்த பதவியை வைத்து தொழிலதி…

  17. அதிகரித்துவரும் இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது- -சத்திரியன் வன்னியின் ஒரு மூலைக்குள் நடந்து கொண்டிருக்கின்ற போர் ஒரு புறம் இருக்க, கொழும்பை மையப்படுத்தி நடக்கின்ற இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. புலிகளுக்கு எதிரான போர் வன்னியில் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு "மனிதாபிமானப் போர்' என்றும் பொதுமக்களை புலிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதே தமது நோக்கம் என்றும் கூறியது அரசாங்கம். நிலங்களைப் பிடிப்பது படையின?ன் நோக்கமல்ல, சிறிது சிறிதாகப் புலிகளை அழிப்பதே படையினரின் நோக்கம் என்று முதலில் கூறப்பட்டது. கிளிநொச்சியைப் படையினர் தாண்டியதும், இது பயங்கரவாதத்…

    • 3 replies
    • 1.5k views
  18. "இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றதென்று அந்த அரசாங்கத்துக்கு வெள்ளை அடிக்காமல், மக்கள் படும் துன்பத்தையும் அவர்கள் இருக்கின்ற சூழ்நிலைகளையும் மிக தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூற வேண்டும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசியை நேற்று இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இல்லத்தில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சுவிஸ்முரசம்

    • 0 replies
    • 1k views
  19. யுத்த வலயத்தில் இருக்கும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு அதிகளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தேவை என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிவித்துள்ளது. இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய பிரதித் தலைவர் மொனிக்கா செனாரிலி தெரிவி்க்கையில்: சொல்லமுடியாத துன்பங்களை யுத்த வலயத்தில் அனுபவித்து வரும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு அதிகளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். சிறீலங்கா அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களில் காயமடைந்துவரும் பொதுமக்களை அழைத்து வரும் பணியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் செய்து வருகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் நாள் முதல் இதுவரையில் 1240…

    • 1 reply
    • 637 views
  20. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் விடயங்களைக் கையாழுதல் மற்றும் மனிதநேய விவகாரங்கள் குறித்து சர்வதேசத்துடன் இணைந்துசெயற்படுதல் போன்றவற்றில் பின்பற்றவேண்டிய வழிகாட்டி விதிமுறைகளை முன்வைத்துள்ளது. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகள் தொடர்பாக உதவிவழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் நாளை திங்கட்கிழமை கொழும்பில் கூடி ஆராயும்போது இந்த விதிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விதிமுறைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியாக இலங்கைவந்த வோல்டர் கலின் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தார். மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், இடம்பெயர்ந்து தற்கா…

    • 0 replies
    • 725 views
  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பகுதியில் இருந்து வாழைச்சேனைக்குச் சென்றிருந்த வேளையில் 40 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவரின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 296 views
  22. மட்டக்களப்பில் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட 8 வயதான சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மக்கள் மூன்றுநாளைக்கு ஹர்த்தாலொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இன்றுமுதல் மூன்றுநாளைக்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முடிவாகியிருந்தவேளை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பை கதிகலக்கிவரும் மோட்டார் சைக்கிள் குறூப்பான அப்பாச்சி குறூப் ரோந்து வந்ததாகவும் இவர்களுடன் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் முகாமிலிருந்து பள்சர் மோட்டார்சைக்கிளொன்றில் வந்த இருவர் கடைகளுக்குள்ளிருந்த சில வர்த்தகர்களை வெளியே அழைத்து யாராவது கடைகளை மூடினால் இந்தச் சிறுமிக்கு நடந்ததைப்போன்று தொடர்ந்து ந…

  23. அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் நாளை தமிழர்களால் 'அடங்காப்பற்று - 01' எனும் பெயரில் எழுச்சிப் பேரணி நடத்தப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 335 views
  24. மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் : மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கள்ளியங்காடு பாரதி வீதியில் அமைந்துள்ள வளவிலுள்ள பாழடைந்த கிணற்றொன்றில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....=9077&cat=1

    • 10 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.