Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தனிநாட்டுக்கான கோரிக்கை இன்னும் தீவிரமடையப் போகிறது - பொஸ்ட்டன் குளோப் "கடந்த கால்நூற்றாண்டு காலமாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கான சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுப்பதன் மூலம் தமிழர்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கையைக் கைய்யிலெடுப்பததைத்தவிர வேறு எந்த மார்க்கத்தையும் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் விட்டு வைக்கவில்லை" என்று கடந்த சனிக்கிழமை பிரசுரமான பொஸ்ட்டன் குளோப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது." புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் மகிந்த சகோதரர்கள் முன்னெடுக்கும் போரில் பாதிக்கப்பட்ட பெரும்பானமையானவர்கள் தமிழ்ப் பொதுமக்கள்தான்" என்றும் அது கூறுகிறது. அக்கட்டுரையின் முழுவடிவமும் கீழே தரப்படுகிறது. சிறிலங்க…

  2. மொரவேவவில் 4 இளைஞர்கள் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 4/26/2009 10:09:25 AM - திருகோணமலை மாவட்டம் மொரவேவ பிரதேசத்தில் நேற்றிரவு நான்கு தமிழர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.நொச்ச

    • 1 reply
    • 848 views
  3. வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது. பஸ்களிலும், வீதியோரங்களிலும், பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட பல கட்டடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்ட வண்ணம் உள்ளனர். உடைமைகள் அனைத்தையும் இழந்து, பல மாதங்களாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதிய உணவு, மருத்துவ வசதிகளின்றி வாழ்ந்த களைப்புடன், கடுமையான பசியும், தாகமும் வாட்ட, சீரான உடைகள் எதுவுமின்றி நடைப்பிணங்கள் போல இவர்கள் வவுனியாவை வந்தடைந்துள்ளனர். பிச்சைக்காரர்கள்? "ஒரு ப…

  4. தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை" எனவும், "விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 322 views
  5. சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009, 07:50.38 AM GMT +05:30 ] இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையால் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் கவலையளிக்கிறது என்று கூறியுள்ள அமெரிக்க அரசு, சிறிலங்க அரசும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கைப் பிரச்சனையில் வெள்ளை மாளிகை இன்று முதல் முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வ காண சிறிலங்க அரசு முற்பட்டால் அது இலங்கையின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கைப் பிரச்சனையில் வெள்ள…

    • 6 replies
    • 1.1k views
  6. Started by Ithayavani,

    Push media to protect from stavation http://www.independent.co.uk/news/world/as...on-1674398.html

    • 0 replies
    • 800 views
  7. நிரந்தர போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, டென்மார்க், சுவிஸ், நோர்வே ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 340 views
  8. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களின் போது சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணிகளிடம் சிக்கி பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது. இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அம்பலவன்பொக்கணை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சமரின்போது சிறிலங்கா இராணுவம் அதிகளவில் சிறப்பு படை அணிகளையும், கொமாண்டோ படையினரையும் பயன்படுத்தியிருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் குறிபார்த்து சுடும் வீரர்களை அதிகம் நிறுத்தியிருந்தனர். இவர்களின் தாக்குதலில் சிறப்பு படையணியைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உட்பட 20-க்க…

    • 0 replies
    • 1.1k views
  9. ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  10. சிறிலங்காவின் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் மேல்மாகாண சபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்தைவிட அதிகளவுக்கு பின்னடைவைச் சந்தித்திருப்பதாக இன்று வெளியான முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 548 views
  11. அம்பாறை மாவட்டம் உகந்தை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் கடற்கண்காணிப்பு நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கதுவீ, அதிவேக விசைப்படகு, வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை மாவட்ட கடலேரரப்பகுதி முகாம்களுக்கான விநியோகப் பணிகள் விடுதலைப் புலிகளால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் அறுகம்பை தொடக்கம் உகந்தை வரையிலான கடலோரப்பகுதி சிறிலங்கா படை முகாம்களுக்கான முக்கிய விநியோகப்பணிகள் கடல் மார்க்கமாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலைய…

  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்காவின் வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  13. சிறிலங்காவின் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் மேல்மாகாண சபைக்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்தைவிட அதிகளவுக்கு பின்னடைவைச் சந்தித்திருப்பதாக இன்று வெளியான முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 671 views
  14. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பகுதியில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் 6,432 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என பலமான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 634 views
  15. யுத்தம் முடிந்துவிட்டது அரசியல் தீர்வுக்கு தயாரா? * ரணில் கேள்வி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தில் கட்சியின் தவிசா ளர் காமினி ஜ…

  16. வணக்கம், ஆறு கனேடிய தமிழ் இளைஞர்கள் டொரண்டோவில் இருந்து மிகநீண்டதூர நடைபயணமாக Oprah அம்மையாரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கேட்டு அமெரிக்கா சென்றவிடயம் நீங்கள் யாவரும் அறிந்ததே. மேற்குறிப்பிட்ட இளைஞர்களின் நடைபயணம் நேற்று சிக்காகோவில் உள்ள Oprah அம்மையாரின் கலையகத்தை சென்று அடைந்தது. சிக்காகோ வாழ் தமிழர்கள், மற்றும் கனேடிய தமிழர்கள் இறுதி நடைபயணத்தில் இளைஞர்களுடன் இணைந்துகொண்டார்கள். அமைதியான முறையில் சென்ற பேரணி Oprah அம்மையாரின் கலையகத்தை அண்மித்தபோது கோசங்கள் வானைப்பிழந்தது. சுமார் பதினைந்து நிமிடங்கள் கலையகம் முன்பாக நின்று Oprah Give us a Voice Oprah Give us a Voice Oprah Give us a Voice என்று அனைவரும் கோசம் எழுப்பினார்கள். இதன்பின்னர் சுமார் அரைமணித்…

  17. போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு -ராகுல் காந்தி ஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று மேதாவித்தனமாக கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது. இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து ந…

  18. ஜாக் லேய்ரனுக்கு(Jack Layton) நன்றி தெரிவியுங்கள். சென்ற வாரம் கனடா வாழ் தமிழ் மக்களால் ஒட்டாவாவில் நடாத்தப்பட்ட எழுச்சி போராட்டத்துக்கு பல கட்சி பிரமுகர்கள் பங்களிப்பதாக உறுதி கூறியும் கடைசியில் சமூகமளித்த கட்சியை சேர்ந்த ஜாக்குக்கு(Jack Layton) நன்றி தெரிவியுங்கள். புலிக்கொடி இல்லாவிட்டால் தான் தாங்கள் வருவோம் என கூறிய ஏனைய கட்சிகள் கடைசியில் கை விரித்தது தமிழ் மக்களுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணியது குறிப்பிடதக்கது. Thank You note to NDP Leader Jack Layton Tel: (613) 995 7224 Fax: (613) 995 4565 Email: LaytoJ@parl.gc.ca

    • 0 replies
    • 1.1k views
  19. நா.தயாபரன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு. 16.04.2009 பிபிசி தமிழோசைக்கு வணக்கம். அன்மைக்காலமாக பிபிசி தமிழோசை நடுநிலையின்றி தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் எனது மன ஆதங்கத்தை, கோபத்தை, வேதனையை, இயலாமையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. பேட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளும் பேட்டி காணப்படுபவர்களும் இலங்கை அரசின் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும், மூடிமறைக்கும் வகையிலமைந்த செய்திகளையே எமக்குத்தருகின்றது. இதற்கு ஆதாரமாக பல உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும். பெரும்பாலாக பேட்டிகள் காணப்படுவோர் விடுதலைப் போராட்டத்தில் கொள்கைப் பற்றின்றி தனிப்பட்ட நலன்களிற்காக திசைமாறியவர்களையும் போராட்டத்திற்கு எதிரானவர்களையும்…

    • 3 replies
    • 1.3k views
  20. பொது மக்கள் பாதிப்புறாத வண்ணம் தமது ஒவ்வொரு தடங்களையும் முன்வைக்குமாறு ஜி எட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இருத்தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியா கனடா பிரன்ஸ் ஜேர்மன் இத்தாலி ஜப்பான் ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ரோம் நகரில் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர். இதன் போது இலங்கையின் வடக்கு மக்கள் முகம் கொடுக்கின்ற பாரிய மனிதாபிமான நெருக்கடி நிலைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் பொது மக்கள் பாதிப்புறாத வகையில் தமது சகல முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்வின்

    • 0 replies
    • 656 views
  21. It would compound the current tragedy if the military end of the conflict only breeds further enmity and ends hopes for reconciliation and a unified Sri Lanka in the future. - White House, USA http://tamilnet.com/art.html?catid=13&artid=29165 சிங்களம் தொடர்ந்து 'பாதுகாப்பு வலயம்" மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படல் வேண்டும். மனித நேய காப்பாளார்களுக்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும். இராணுவ தீர்வானது நிரந்தர சாமாதானத்தை இல்லாது ஒழித்து ஐக்கிய இலங்கையையும் இல்லாமல் செய்துவிடும்! உங்கள் ஆதரவை அல்லது கருத்தை தெரிவிக்க: http://www.whitehouse.gov/contact/

    • 1 reply
    • 881 views
  22. தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இங்கு உள்ள துரோகிகளை விட மிக முக்கியமான மூன்று மலையாளிகள் கூட்டணி கவனிக்கப் பட வேண்டியது அவசியம். ஈழத் தமிழர் படுகொலைகளை இந்திய அரசு பாராமுகமாக இருந்து கொலைகளுக்கு உறுதுணையாக இருக்க காரண கர்த்தாக்கல் மூன்று மலையாளிகள் எனில் மிகையாகாது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு இந்த மூன்று மலையாளிகளின் நரித்தனம் வன்மமானது எம்.கே.நாராயணன் பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளாபதவி - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவியில் இருக்கும் இந்த வெறியன் ஒரு நிழல் மனிதன்.. இந்திய புலனாய்வு துறைகளை அடக்கி ஆளும் வல்லமை க…

  23. மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டு அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எஞ்சிய பிரதேசங்களையும் மீட்பதற்கான பெரும் யுத்த நடவடிக்கைக்கு சிறீலங்காப் படையினர் தயாரான போதும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன. சிறீலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியவாறு மேற்கொண்டு வரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என பதிவு இணயத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: சிறீலங்காப் படையினரின் யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாத…

    • 0 replies
    • 1.5k views
  24. எங்கள் தமிழீழ பிரச்சினை பற்றி Mr. Fareed Zakaria (CNN) ஒரு survey எடுப்பதாக தகவல் கிடைத்தது. எங்களுடைய தமிழீழத்தை அங்கீகரிக்கும்படி அவருக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். FareedZakariaGPS@cnn.com

  25. ஐ. நாவால் விடையளிக்காத கேள்விகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.