ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
ஜே.வி.பி. ஆதரவாளர்களுக்கும் அதில் இருந்து பிரிந்து சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கொழும்பின் புறநகர்ப் பகுதியாக ஹோமகமவில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது நான்கு பேர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டடுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 496 views
-
-
வவுனியாவின் பிரபல மகப்பேற்று மருத்துவரான மீரா மொகைதீன் (வயது 50) நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 469 views
-
-
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போரின் பின்னணியில் இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பலமாக இருப்பதாகக் கருதப்படுகின்ற சூழலில் - தமிழ்நாட்டு மக்களினது தமிழீழ ஆதரவு எழுச்சியை மையமாக வைத்து நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஆராய்கின்றார் சென்னனையில் இருந்து தமிழகத்தின் ஒர் இளம் ஊடகவியலாளரான அ.பொன்னிலா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 475 views
-
-
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போரின் பின்னணியில் இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பலமாக இருப்பதாகக் கருதப்படுகின்ற சூழலில் - தமிழ்நாட்டு மக்களினது தமிழீழ ஆதரவு எழுச்சியை மையமாக வைத்து நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஆராய்கின்றார் சென்னனையில் இருந்து தமிழகத்தின் ஒர் இளம் ஊடகவியலாளரான அ.பொன்னிலா. "எனது உடலைக் கைப்பற்றி ஈழப் போராட்டத்தைக் கூர்மையாக்குங்கள்" என்று முழங்கி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த வீரமகன் முத்துக்குமாரின் உடல் கொளத்தூர் மூலக் கொத்தளத்தில் கிடத்தப்பட்டிருந்த போது ஏற்பட்ட எழுச்சி தமிழகத்தின் தன்னெழுச்சி. வழிநெடுகிலும் கண்ணீரும் கம்பலையுமாக மெழுகுவர்த்தியோடு அந்தத் தியாகியை வழியனுப்பிய மக்கள்இ இந்த எழுச்சி இத்தனை வேகத்தில் அடங்க…
-
- 0 replies
- 474 views
-
-
யாராவது (தமிழர்கள் படுகொலை, படுகாயமடைந்தவர்களின் தொகை..) சரியான எண்ணிக்கை தரமுடியுமா?? Since Jan 01, 2009 til April 20, 2009??? ??? major injuries (?? Children) ??? minor injuries (?? Children) ??? suffer diseases (??? Children) UN reports on casualties of Tamil civilians for period 20 Jan 09 to 7 March 09 2683 deaths / 7241 injuries Evacuation of 1861 patients and 928 care givers between 11 Feb 09 and 05 March 09 708 major injuries (94 Children) 449 minor injuries (101 Children) 704 suffer diseases (288 Children) "The number of people killed each day has doubled in one month" "Two thir…
-
- 1 reply
- 1k views
-
-
பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 02:50.58 PM GMT +05:30 ] விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பெறப் போவதில்லை. தமிழகம், புதுவையில் அவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்க போவதில்லை. தி…
-
- 0 replies
- 571 views
-
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சரணடைவதற்கு 24 மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று பாதுகாப்பு வலையம் மீது சிறீலங்கா இராணுவத்தினர் பாரிய இராணுவ நடவடிக்கையினை நடத்தியதில் 1000ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் சிறீலங்கா இராணுவத்தினர் கடும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தரப்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/srilanka/colomb...2009-04-…
-
- 8 replies
- 3k views
-
-
இலங்கை அரசுக்கு விடுதலைப்புலிகள் இறுதி எச்சரிக்கை விடுதலைப்புலிகள் அரசியல் தலைமையகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இலங்கை அரசு சர்வதேச நாடுகள் யோசனையை கேட்டு உடனே போர் நிறுத்த செய்ய வேண்டும். போரில் வென்று இலங்கையில் அமைதி ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கவேண்டாம். வேறு வகையில் எங்கள் போர் தொடரும். அது பயங்கர விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. http://ithardwares.blogspot.com/2009/04/home.html
-
- 0 replies
- 1.7k views
-
-
வடபகுதி பாடசாலைகளை நாளை 2 ம் தவணைக்காக திறக்க வேண்டாமென அரசு அவசர உத்தரவு [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 03:41.09 PM GMT +05:30 ] இலங்கையின் வடபகுதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்க வேண்டாம் என வடக்குக் கல்வி வலயங்களுக்கு அரசாங்கம் இன்று அவசர அறிவித்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண கல்விப்பணிபாளர் வீ.இராசையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்று திங்கட்கிழமை காலை முதல் 30,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் மக்கள் மு…
-
- 0 replies
- 468 views
-
-
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலைமைச்சர் மு.கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது நண்பன் என குறிப்பிட்டது எமக்கு கவலை தருகின்றது. எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் தமிழகத்தில் அரசியல் இலாபத்தை கருத்தில் க…
-
- 6 replies
- 1.4k views
-
-
அச்சுத்தரம் http://www.yarl.com/images/cartoon/SL_FLG_Hr.jpg
-
- 1 reply
- 7.4k views
-
-
சர்தார்ஜி ஜோக்குகள் மூலம் முட்டாளாக வர்ணிக்கப்படும் சீக்கியர்கள், நிஜத்தில் புத்திசாலிகள். சக சீக்கியனை கஷ்டத்தில் வைத்துப் பார்க்க விரும்பமாட்டார்கள். அவ்வளவு சகோதரத்துவம் உள்ளவர்கள். ஆனால் சீக்கியர்கள் கோபப்பட்டால்? 25 ஆண்டுகள் ஆனாலும் அது ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதைத் தமிழரான(?) ப.சிதம்பரம் தன் மீதான "காலணி" வீச்சு சம்பவத்தால் உணர்ந்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவே உணர்ந்தது. அந்த சம்பவம் உணர்த்தும் சேதி? அந்த உணர்வை அப்படியே உள்வாங்கி, நம் "தன்மான"(?!)த் தமிழனத்தைத் திரும்பிப் பார்த்தால்..? சீக்கியர்களுக்கு எதிரான கேவலமான திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த மாபாதகச் செயல்கள் உண்மையாகவே கொடுரமான இன் வெறித்தாக்குதல். கண்டிக்க வேண்டிய காட்டுமிராண்டித்தனம். ம…
-
- 0 replies
- 820 views
-
-
வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணத்திலிருந்து 2000 தமிழ் இளைஞர் - யுவதிகளை விரைவில் பொலிஸ் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் சிவில் பாதுகாப்பு குழுவுக்குப் பொறுப்பான மின்சக்தித்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன உட்பட பாதுகாப்பு அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பதன் நோக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
Betsy Kawamura, Human Right campaigner, Norway
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய Guardian பத்திரிகையில் இன்று வந்த செய்தி எமது நன்றியை தெரிவிப்போம் Tamil civilians slaughtered as army shells 'no-fire zone' Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish off the last Tamil Tiger rebels trapped in a shrinking pocket of land. Injured civilians lucky enough to get out have told of carnage in this so-called "no-fire zone" - a 17 sq km strip of coast where the Tigers are penned in with their backs to the sea. No Horrific stories of limbs ripped off by shellfire and bodies buried where they fell are emerging, despite the government's effo…
-
- 8 replies
- 2.4k views
-
-
இந்தியாவின் ஆலோசனையுடன் மக்களை வெளியேற்றும் படை நடவடிக்கை ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் இந்த நடவடிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்க தகவல்களின் பிரகாரம் வன்னியில் சுமார் 50 000 வரையான பொதுமக்களே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனினும் வன்னியில் சுமார் 300,000 போ வரை வாழ்ந்து வருவதாக அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிபர்களின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் வன்னியில் இருந்து 50,000 பொதுமக்கள் மீட்பதற்கும் அதன் பின்னர் எஞ…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் கடந்த 14 நாட்களாக தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட திரைமறைவு முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் இன்று அதிகாலை தொடக்கம் பிரித்தானிய நாடாளுமன்ற வீதியையும் நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள சதுக்கத்தையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
வீழ்ச்சி எதன் எழுச்சி? 1985 நடுப்பகுதி. இராணுவம் கவசவாகனங்களுடன் அதிகாலை 4 மணிக்கே ஊரைச் சற்றிவளைத்திருந்தது. ஒலிபெருக்கி அறிவிப்பின் பின்னர் பொது இடத்துக்குப் போக வேண்டும். இளைஞர்கள் யுவதிகள் பிரித்து நிறுத்தப்படுவார்கள். முழந்தாளில் வெயிலுக்குள் மணிக்கணக்கில் நிற்கவேண்டும். சந்தேகத்துக்கு உரியவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு அடிஉதை... பெரிசாக இப்போதையளவுக்கு போர் என்று ஒன்று இருக்கவில்லை. இயக்கங்கள் பல இருந்தன. இராணுவ வாகனங்கள் பெருவீதிகளை சூழ்ந்தபோது செய்தி வேகமாகப் பரவியது. நித்திரையால் எழுந்து ஓடிக்கொண்டிருந்தோம். அருகில் சக இயக்கத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் கையில் பிஸ்ரல்களுடன் எங்களுடன் சேர்ந்து ஓடினார்கள். ஷஷஎன்னடா நாங்கள்தான் ஒண்டுமில்லாமல் ஓட…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவை அடுத்து வடபகுதி பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 27 ஆம் நாள் வரை மூடப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் திடீரென அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தில் இந்திய இராணுவ உதவி, மற்றும் பொருளாதார உதவி, இந்திய இராணுவ வீரர்களின் இழப்பு என்பன குறித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் திரு: கருப்பன். அவர் தன் மனுவில், இலங்கைக்கு ஆயுத உதவி, ஆள் உதவி யாரை கேட்டுக் கொடுத்தீங்க. ஆயிரம்கோடி பணம் கொடுத்த நோக்கமென்ன...? இந்தியர்களோட வரிப்பணத்தை இப்படி கண்டமேனிக்கு செலவு செய்ய அதிகாரம் கொடுத்தது யாரு. மந்திரிசபையா? எப்போ கூடி முடிவெடுத்துச்சு. என்னவென்று முடிவெடித்தது. முடிவெடுத்தது யார்..? பிரதமரா...? இப்படி அவர் தனியா முடிவெடுக்க அதிகாரம் இருக்கா? எனப் பல கேள்விகளோடு இவ்வழக்கினைத் தாக்க…
-
- 0 replies
- 869 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள நோர்வே தூதுவரை வெளியேறுமாறும் நோர்வே தூதரகத்தை மூடிவிடவேண்டும் எனவும் வலிறுத்தி தேசிய சுதந்திர முன்னனி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-
-
நோர்வே அரசாங்கத்தின் நட்டஈடு தேவையில்லை அரசாங்கம் : அண்மையில் நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈட்டை வழங்கத் தயார் என நோர்வே அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், நோர்வே அரசாங்கத்திடமிருந்து எவ்வித நட்ட ஈட்டுத் தொகையையும் பெற்றுக் கொள்ளத் தயாரில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்து கொள்ளக் கூடிய வல்லமை இருப்பதாக ஒஸ்லோவில் உள்ள நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் நேரடியாக இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்காமை அதிருப்தியளிப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் கு…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள். அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை. பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே. காஷ்மீர் ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
வட்டுக்கோட்டை பிரகடனத்தை 32 ஆண்டுளுக்குப் பின்னர் மீளவும் புலம்பெயர் தேசத்தில் வழிமொழிந்து வாக்களிப்பதன் மூலம் எமது அரசியல் அவா இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக முன்மொழிகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார். பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்று முன்நாள் சனிக்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர் பிரதிநிதிகளின் பேரவையில் தொடக்கத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு: ஈழத்தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளே, சிறப்பு விருந்தினர்களே, நண்பர்களே, ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் ஓர் உச்சத்தை எட்டி நிற்கின்றது. …
-
- 0 replies
- 473 views
-