Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் தற்போதைய நிலைகுறித்து விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிய விரும்புகின்றனரா? யுத்தநிறுத்தம் தொடர்பில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர்மேனனை சந்திப்பதற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் டெல்லி பயணமாகின்றனர். சிவ்சங்கர் மேனனைச் சந்திப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறிகள் காணப்படுகின்ற போதிலும் தற்போதைய யுத்த நெருக்குவாரங்கள் குறித்து இந்தியா என்ன கூற விரும்புகிறது என்பதை விடுதலைப் புலிகள் தரப்பு அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் உயர்மட்டத் தலை…

  2. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் நடத்திவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்திரை புத்தண்டு கொண்டாட்டங்களுக்காக தனது சொந்த ஊரான தங்காலைக்கு சென்ற மகிந்தவை அவரது தங்காலை இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த விமல் வீரவன்ச புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தபோதே இந்த வேண்டுகோளையும் விடுத்ததாக கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் முடிவுக்கு கொண்டுவரும் வேளையில் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் …

  3. 15/04/2009, 03:06 [ செய்தியாளர் சத்தியன்] புலிகள் ஆயுதங்களைப் போடுவதே ஒரே தீர்வு - ஜோன் ஹொம்ஸ் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் போடுவதுதான் ஒரே ஒரு தீர்வு என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், சிறீலங்காவுக்கான ஐ.நா விடேச பிரதிநிதியுமான ஜோன் ஹொம்ஸ் தெரிவித்துள்ளார். பி.பி.சி ஆங்கிலச் செய்திச் சேவைக்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். தற்போதைய படைத்துறை சூழலில் பொதுமக்களே விடுதலைப் புலிகள் இருக்கும் கடைசி மனிதக் கேடயம். நான் ஒரு படைத்துறை ஆய்வாளர் இல்லை. எனிவும் அங்கு நிலவும் சூழலில் புலிகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு

    • 14 replies
    • 2.6k views
  4. வீரகேசரி நாளேடு - இந்திய கடல் எல்லைக்குள் எதிர்வரும் 45 தினங்களுக்கு பிரவேசிக்கவேண்டாம் என மீன்பிடி துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இலங்கை மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் நாட்டு அதிகாரிகள் தமிழக கடல் எல்லையை எதிர்வரும் 45 நாட்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதால் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு பிரவேசிக்கவேண்டாம். இந்தக்காலப்பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் வைத்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுவிப்பது தொடர்பில் என்னால் தலையிட முடியாத நிலைமை காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் நாட்டு அதிகாரிகள் ஏற்கனவே எனக்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை மீன…

  5. ஒட்டாவா sun எமது கவன ஈர்ப்பு போராட்டத்தை ஓரளவுக்கு ஆதரவாக cover பண்ணினார்கள். அவர்களின் இணையத்தில் ஒரு web poll (இணைய வாக்கெடுப்பு) போட்டு இருக்கிறார்கள் http://www.ottawasun.com/ கேள்வி: Do you agree with the Tamil protesters' calls for Canada to intervene in Sri Lanka?

  6. வணக்கம், கனடா CBC கனேடிய அரசின் ஆதரவுடன் இயங்கும் கனடாவின் முதல்தர ஊடகம். இதில் எங்கள் போராட்டம் பற்றி ஓர் பதிவு இன்றும் போடப்பட்டு உள்ளது. அங்கு மிகவும் கீழ்த்தரமாக எம்மைப்பற்றி எழுதப்படுகின்றது. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை அங்கு முன்வையுங்கள்: http://www.cbc.ca/canada/ottawa/story/2009...0414-tamil.html http://www.cbc.ca/canada/ottawa/story/2009...0414-tamil.html http://www.cbc.ca/canada/ottawa/story/2009...0414-tamil.html http://www.cbc.ca/canada/ottawa/story/2009...0414-tamil.html எம்மைப்பற்றி அங்கு எழுதப்பட்டுள்ள சில கருத்துக்கள்: How does staging a hunger strike in Canada affect what is happening in Sri Lanka? The Canadian govern…

  7. கிழக்கின் சில பகுதிகளில் சிறிய அளவில் நில அதிர்வு : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வீரகேசரி இணையம் 4/15/2009 9:12:42 AM - அம்பாறை மாவட்டம் கரையோர பிரதேசங்களில் இன்று காலை சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொத்துவில் ,திருக்கோவில் ,அக்கரைப்பற்று ,காரைதீவு ,சம்மாந்துறை ,கல்முனை ,நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் சுமார் 8.45 மணியளவில் 30 செக்கன்கள் அளவில் நில நடுக்கத்தை உணரக் கூடியதாக இருந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சில கட்டிடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.நில அதிர்வு காரணமாக மக்களிடையே ஏற்பட்ட பதற்ற நிலையயடுத்து சில பகுதிகளில் மக்கள் வீடுகளை …

  8. தமிழ் மக்களால் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் முக்கிய நாளேடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. அக்கருத்துக்களின் தொகுப்பு வருமாறு: ‘த கார்டியன்’ இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினையை வட அயர்லாந்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளி ஒப்பந்தத்தை போல நிறைவு செய்ய சிறிலங்கா அரசு முயலவில்லை. மாறாக எறிகணைகள் மூலம் அங்கு வாழும் மக்களை படுகொலை செய்து அதனை முடிக்க அது முயற்சித்து வருகின்றது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 8 சதுர கி.மீ பரப்பளவுள்ள கடற்கரை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதனை சிறிலங்கா அரசு பாதுகாப்பு பிரதேசம் எனக்கூறினாலும் அது உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதி என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்…

    • 0 replies
    • 1k views
  9. கனடாவின் தலைநகர் ஒட்டவாவில் இயங்கும் வானொலியான தமிழ் மக்களால் ஒட்டவாவில் உள்ள பாராளுமன்றம் முன்பாக நடத்தப்படும் கவனஈர்ப்பு போராட்டத்தை கனேடியன்(தமிழ் மக்கள் அல்லாத ) மக்கள் முன் தவறான பார்வையில் கொண்டுசெல்ல முனைகிறது. இன்று கலை ஒரு தமிழ் அன்பர் தொலைபேசிமூலம் ஒளிபரபரப்பாளர் லோ கிரீன் உடன் பேசியதை கேட்க முடிந்தது. தமிழ் அன்பர் சொன்னார் நான் கனடாவில் இருபது வருடங்கள் இருகேறேன் நான் கனடாவை மிகவும் நேசிகேறேன். நான் பாதுகாப்பாக கனடாவில் வாழுகிறேன். எனது சகோதரர் வன்னி பாதுகாப்பு வலயத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் சிக்கி இருக்கார். அவரை பாதுகாக்க கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்க............... லோ கிரீன் தமிழ் அன்பர் மனதை மிகவும் புண்படுத்தும் விதமாக நடந்து…

  10. வெற்றிகரமான யுத்தம், மீதம் வைத்துள்ள சிக்கல்கள் யுத்த ரீதியில் எதிர்நோக்கப்பட்ட சவால்களை விடவும் பாரதூரமானது ‐ றாவய: யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. வெற்றிகரமான யுத்தம், மீதம் வைத்துள்ள சிக்கல்கள் யுத்த ரீதியில் எதிர்நோக்கப்பட்ட சவால்களை விடவும் பாரதூரமானது என ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது. யுத்தம் மூலம் நாட்டில் வாழும் மற்றுமொரு இனம் தோல்வியடைந்த இனமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்லாது உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையர் அல்லாத தமிழர்கள் இடையிலும் இந்த உணர்வு அழுத்தமான பதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வுக்குள் வாழும் தமிழர்கள் மனதில், இலங்கை அரசாங்கம் மற்றும் சிங்களவர்கள…

    • 2 replies
    • 1.4k views
  11. முன்னை நாள் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஈழவேந்தன் அவர்கள் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரதத்தின் போது....

    • 0 replies
    • 1.3k views
  12. கொழும்பில் உள்ள நோர்வே தூதராலயத்தை தாக்கியழிப்பதற்கான திட்டமிடல் சிறீலங்கா அரசதலைவரின் சகோதரர் கோத்பாயவினால் முடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தாக்குதலுக்கு பாதாள உலகம், ஜே.வி.பி, இராணுவ புலனாய்வு உறுப்பினர்களை பயன்படுத்தவும் கோத்தபாயமுடிவெடுத்துள்ளதாக

  13. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 11 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 312 views
  14. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளைப் பிடிக்க சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 589 views
  16. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 343 views
  17. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 82 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 395 views
  18. வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும் சிட்னி, மெல்பேண் இளையோர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் நாளை மறுநாள் அமைதிக்கான பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 311 views
  19. சமாதானத்தை நோக்கி ஓபாராவை சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர் [திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 06:22 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] அமெரிக்க சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் 60 நாட்கள் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையனைக் கடந்து அமெரிக்காவுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.09) பிற்பகல் 1:00 மணிக்கு சென்றுள்ளனர். இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந்த நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4 ஆம் நாள் தொடங்கியிருந்தனர். "ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். …

    • 12 replies
    • 1.6k views
  20. சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பலத்த பாதுகாப்புடன் கூடிய களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் ஆறு கைதிகள் இன்று காலை சிறைச்சாலை காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  21. பிரான்சில் 10 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதேவேளையில் டென்மார்க்கில் தமிழ் இளையோர்கள் நடத்திவந்த உண்ணாநிலைப் போராட்டம் அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சு வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து நிறைவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 345 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.