Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நோர்வேயில் தொடரும் உண்ணாநிலை போராட்டம். நேற்று காலை மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பித்த நோர்வே வாழ் தமிழ் மக்களின் போராட்டம் நேற்று மதியத்திலிருந்து உண்ணா நிலைப்போராட்டமாக மாறி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கொட்டும் மழையிலும் கைகால்கள் மரத்துப்போகும் குளிர்நிலையிலும் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

  2. Sri Lanka military sounds last warning to Tigers Buzz Up Send Email IM Share Delicious Digg Facebook Fark Newsvine Reddit StumbleUpon Technorati Yahoo! Bookmarks Print By C. Bryson Hull C. Bryson Hull – 31 mins ago COLOMBO (Reuters) – Sri Lanka's military on Wednesday broadcast a final surrender offer to Tamil Tiger rebels surrounded in a tiny strip of coast, urging them drop their guns and free tens of thousands of civilians or be destroyed. After a punishing three-day battle in which the military said it killed more than 500 Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels, the army sealed the remnants of the separatist group off in a no-fire zon…

  3. வன்னியில் தொடரும் போரினால் உருவாகக்கூடிய இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  4. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 386 views
  5. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேண் ஆகிய இடங்களில் இன்று தனித்தனியாகவும் மற்றும் நியூசிலாந்திலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 313 views
  6. ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன்:போர் நிறுத்தம் கோரி போராட்டம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், முன்னாள் செயலாளர் நல்லக்கண்ணு, பாரதீய ஜனதா எம்.பி. திருநாவுக்கரசர், தேசிய லீக் பஷீர் அகமது, உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். நக்கீரன்

  7. 125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் !பிரான்ஸ் செய்தி நிறுவனம் To: keetru@googlegroups.com இலங்கை இராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்: பிரான்ஸ் செய்தி நிறுவனம் [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 04:01.36 PM GMT +05:30 ] இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக ச…

  8. நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக இருக்கும் அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாரம் இன்றி உண்ணாநிலை போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுமே இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் இன்றி இந்த உண்ணாநிலை போராட்டம் நாளை பிற்பகல் 5:00 மணி வரை நடத்தப்படும் என போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் தமிழர்கள் தமது ஆதரவினையும் பங்களிப்பினையும் இப்போராட்டத்திற்கு அளித்து வரு…

  9. 3லட்சம் தமிழர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து:ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுங்கள்:ஜெ. இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இலங்கைத் தமிழர்களை அழிக்க இந்திய அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் நவீன சாதனங்கள் அனுப்பியதையும், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளித்ததையும் வேடிக்கை பார்த்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை தட்டிக் கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணா நிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் இலங்கைத் தமிழர்களுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத் தப்பட்டிருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ் இனமே…

  10. பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் தமிழின அழிப்பினிற்கெதிரான கவனவீர்பு நிகழ்வு அனைவரும் தேசியக்கொடியுடன் வாரீர்! இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் பின்லாந்தில் பாராளுமன்ற முன்றலில் தமிழுறவுகள் அனைவரையும் ஒன்றுகூடி உரத்துக் குரல்கொடுக்க அழைக்கின்றோம். சேர்த்து விட்டோனையே பிரித்து விடக்கோரி, பிரித்தானிய பாராளுமன்றம் முன்பு கூடி உலகமனச்சாட்சியை உலுக்கியெடுக்கும் பிரித்தானியா வாழ்கின்ற இளைய சமுதாயத்திற்கும் அவர் பின்நிற்கும் தமிழின ஆதரவாளர்கட்கும் நன்றிகூறி, அவர்தம் அணிநிற்கும் உலகமனைத்திலும் அடங்கலான தமிழினவிடியல் வேண்டுவோர் கரம்பற்றி, எமது ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து தேசியத்தலைமையைப் பலப்படுத்த வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம் வரும்போதினில் அனைவரும் எம்மினத்தி…

    • 0 replies
    • 417 views
  11. சென்னை: இலங்கைத் தமிழர்களை அழிக்க எந்த ‘கை’ உறுதுணையாக இருந்ததோ அந்த ‘கை’யை தமிழக மக்கள் கருணாநிதியோடு சேர்த்து ‘கை’ கழுவ தயாராகி விட்டார்கள் என்று பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும் இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் 2 லட்சம் தமிழர்கள் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து சிங்கள ராணுவம் நச்சுக் குண்டுகளை வீசுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரம் தன் பக்கம் இருக்க வேண்டும், தன் குடும்பம் வளமாக வாழ வேண்டும் என்ற தன்னலத்தின் காரணமாக, இலங்கைத் தமிழர்களை அழிக்க இந்திய அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் நவீன சாதனங்கள…

  12. அனைத்துலக நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை அனைத்துலக நாடுகளுக்கு தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகோல்லாகம அனைத்துலக நாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அனைத்துலகத்திலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு பேரணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பேரணிகளின் போது விடுதலைப் புலிகளின் கொடிகளையும் சின்னங்களையும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தையும் தாங்கி செல்கின்றனர். இந்த பேரணிகள் விடுதலைப் புலி…

  13. Started by ரதி,

    TamilNet, Tuesday, 07 April 2009, 20:08 GMT] Sri Lanka Army extensively used chemical weapons on LTTE combatants at Puthukkudiyiruppu (PTK) during the weekend, according to Lawrence, a senior commander of the LTTE, who personally encountered the attack and escaped, LTTE sources told TamilNet Tuesday. Meanwhile, Sri Lankan Defence Ministry has claimed that it has killed hundreds of Tiger combatants including senior commanders in PTK last weekend. The use of chemical weapons were the suspicion of many who have seen the photographs released by the SL Defence Ministry, but now the accusation comes from the LTTE. The Tiger sources neither confirmed the type of the chemical w…

    • 0 replies
    • 660 views
  14. சிறிலங்கா பேரினவாத அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இன அழிப்பு போரை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் எழுச்சிப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  15. உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 475 views
  16. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 377 views
  17. வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, வான் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை, தொலைதூர துப்பாக்கிச் சூட்டு மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.…

  18. ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை தட்டிக்கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் சிறிலங்கா அரசுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத்தப்பட்டிருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 344 views
  19. 08/04/2009, 07:02 [ கொழும்பு நிருபர் மயூரன் ] பாதுகாப்பு வலயம் 14 சதுர கிலோ மீட்டரில் ஒரு லட்சம் பேரின் நிலை மிகுந்த கவலையளிக்கின்றது - வால்டர் இலங்கை அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள 14 சதுர கிலோ மீட்டரில் ஒரு லட்சம் பேரின் நிலை மிகுந்த கவலையளிப்பதாக மனித உரிமைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. பிரதிநிதி வால்டர் கைலின் கூறியுள்ளார். வன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட மற்றும் மக்களின் வாழ்விடங்களில் உள்ள பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் இருக்கும் வரை அப்பகுதி மீது அரசு தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார். வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களை நேர…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் ஈழத் தமிழர்கள் மீதான கொடிய போரை அனைத்துலக சமூகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 355 views
  21. சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 3 விகிதம் வீழ்ச்சி காணலாம் என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. சிறிலங்கா பேரினவாத அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இன அழிப்பு போரை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் எழுச்சிப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 488 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.