ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
நெதர்லாந்தில் டென்காக்கில் அமைந்துள்ள நாடாளுமன்றம் முன்பாக தமிழ்த் தாய் ஒருவர் கைக்குழந்தையுடன் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
-
இந்த பிரசுரத்தின் PDF கோப்புக்கு இங்கே சொடுக்கவும் சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம். இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல். நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழி…
-
- 1 reply
- 963 views
-
-
இனிவரும் சில நாட்களில் முன்ணணி நிலைகளில் நச்சு வாயுத் தாக்குதலை நடத்த சிங்கள ராணுவம் தயாராகி வருவதாக கொழும்பு இராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி எனது ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேற்கோள் காட்டியுள்ள அந்த இராணுவ வட்டாராங்கள் இச்செய்தியை உர்ர்ஜிதப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆகவே நாம் செய்ய வேண்டியது, இச்செய்தியை எம்மால் முடிந்தளவிற்கு ஊடகங்கலிலும், சர்வதேச செய்திகளிலும் இடம்பெறச் செய்வதுதான்.
-
- 1 reply
- 1.6k views
-
-
05/04/2009, 06:01 [ செய்தியாளர் தாயகன்] வன்னி மக்களிற்காக கிளிமஞ்சாரோ மலை ஏறும் பிரித்தானியத் தமிழ் இளைஞன் வன்னி மக்களிற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையேறி கவனயீர்ப்பில் ஈடுபடவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதற்கும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார். கீரன் அரசரட்னம் என்ற குறிப்பிட்ட இளைஞன் சிறு பராயம் முதல் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த போதிலும், வன்னி மக்களின் அவலம்கண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். 5,891.8 மீற்றர் (19,330 அடி) உயரம் கொண்ட இந்த மலை ஆபிரிக்காவின் ரன்சானியா நாட்டில் உள்ளது. தற்பொழுது அங்கு சென்றுள்ள கீரன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதில் ஏறும் நட…
-
- 3 replies
- 1.4k views
-
-
வட தமிழீழத்தையும் தென் தமிழீழத்தையும் இணைக்கும் பாதையில் வந்து குடியேறிய சிங்களவர்கள்.. மணலாறை கைப்பற்றிக் கொண்டது போல முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் கடல் நீரேரியையும் தங்களது என்று கொண்டு நிரந்தர ஆக்கிரமிப்புச் செய்துவிட்டனர். கொக்கிளாய் உள்ளிட்ட பிரதேசங்கள் அண்மைய இராணுவ நடவடிக்கையின் காரணமாக முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கொக்கிளாயில் வரலாறு கண்டு வாழ்ந்த தமிழர்கள் இன்று வவுனியா வதை முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ.. சிங்களவர்கள்.. கொக்கிளாய் மணற்கரையில் வெயில் குளிக்கின்றனராம். என் செய்வோம்.. இழப்பதற்கென்றே தோன்றியவன் தமிழன் போல..! ----------- Woes of the Kokilai fishermen By Kelum…
-
- 2 replies
- 1.6k views
-
-
05/04/2009, 06:36 [ கொழும்பு செய்தியாளர் மயூரன்] அவுஸ்திரேலிய சம்பவத்தை திரிவுபடுத்தி பிரசுரிக்கும் சிறீலங்கா ஊடகங்கள் சிறீலங்காவின் ஊடகங்கள் பல அடக்குமுறைக்குள் இருக்கினற நிலையில் சிங்களவர்களால் இயக்கப்படும் சிலஇனவாத ஊடகங்கள் செய்திகள், மற்றும் தகவல்களை திரிவுபடுத்தி பிரசுரித்து வருகின்றன. நேற்றய தினம் அவுஸ்ரேலியாவில் தமிழ் மக்கள் நடாத்திய பேரணியை சிங்களக் காடையர் தாக்கியதை அடுத்து சிறீலங்காவின் சில ஊடகங்கள் உடனடியாகவே தமிழ் மக்களே சி்ங்களவர் மேற்கொண்ட அமைதி போராட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக முந்திக் கொண்டு தகவல் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சிறீலற்காவின் சில ஊடங்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹில்லாரியின் தொலைபேசி உரையாடலையும் திரிவுபடுத்திய…
-
- 0 replies
- 821 views
-
-
இலங்கையின் வட -கிழக்கில் பள்ளிகளே இல்லை! ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 5, 2009, 15:47 [iST] (இலங்கை) சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை இலங்கையில் கல்வித்துறையால் முன்னேறிய சமூகமாகவே ஈழத் தமிழ்ச் சமூகம் காணப்பட்டுவந்தது. கல்வியால் தமிழன் சாதித்தவை ஏராளம். தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கு நேற்றுவரை உந்துசக்தியாகவும், அத்திவாரமாகவும் இருந்த மூல காரணி கல்வியாகும். இதில் விவாதத்துக்கு இடமேயில்லை. கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் யுத்தநிலை காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கல்விநிலை அவ்வப்போது பாதிப்புக்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. ஆனாலும் யுத்த நிலைகளின் போதும் பெருமளவுக்கு கல…
-
- 1 reply
- 592 views
-
-
இன்றுவரைக்கும் நம் தமிழ் உறவுகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பத
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம், கனடா டொரண்டோ பெரும்பாகத்தில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஆக 29,435 தானாம்! தமிழர் புள்ளிவிபரம் பற்றிய உண்மை எனும் தலைப்பில் டொரண்டோ ஸ்டார் பத்திரிகையில் ஓர் பதிவு எழுதப்பட்டு உள்ளது. இங்கு கனடா புள்ளிவிபர திணைக்கள புள்ளிவிபரம் ஆதாரமாக காட்டப்பட்டு உள்ளது. டொரண்டோ ஸ்டார் பத்திரிகை 200,000 தமிழர்கள் டொரண்டோ பெரும்பாகத்தில் வாழ்கின்றார்கள் என்று வழமையாக கூறிவருவதை கிண்டல் செய்து இப்படி ஓர் பதிவு இடப்பட்டு உள்ளது. கனடா புள்ளிவிபர திணைக்களம் எப்படி சனத்தொகை கணக்கு எடுக்கின்றது, அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்று பார்த்தால் பலவிதமான பிரச்சனைகள் இருக்கின்றது. எனினும், கனேடிய புள்ளிவிபரத் திணைக்கள ஆதாரத்தின் அடிப்படையில் நம்மவரை நலினப்படுத்த எடுக்கும் முயற்சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்கள் பாதுகாப்பு வலயம் இறுதிச் சமருக்கான களம் வீரகேசரி வாரவெளியீடு 4/5/2009 6:48:53 PM - விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. இதுவரை புதுக்குடியிருப்பு நகரின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்று வந்த சமர் இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை நெருங்கியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிப் பிரதேசத்தையும், கடந்த புதன்கிழமை அரசபடையினர் கைப்பற்றியதை அடுத்தே சண்டைக் களம் சற்று இடம் மாறத் தொடங்கியிருக்கிறது. புதுக்குடியிருப்புச் சமர் மிக மோசமானதாகவும் படையினரால் விரைவாக முன்னேற முடியாததாகவும் இருந்து வந்தது. இதற்கு முன்னர் புலிகள் நட…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய இலங்கை கடற்படையினர் on 04-04-2009 18:16 செய்திகள், தமிழகம் தமிழக நாட்டுப்படகு மீனவர்களை நிர்வாணப்படுத்தி, மீன்கள், பணம், பிடிக்கட்டுகளை திருடிச் சென்றனர் இலங்கைக் கடற்படை : ஈழத்தமிழர்கள் மேல் இன ஒழிப்பை கடந்த 30 ஆண்டுகளாய் நடத்திக் கொண்டு, இன்று உச்சகட்ட அழிப்பை இலங்கை இராணுவ துணையுடன் செய்து வரும் இலங்கை அரசு, தமிழக தமிழர்களான மீனவ மக்களை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்துவதோடு அல்லாமல், கிடைக்கும் பொருளை திருடி சென்றுள்ளது. நேற்று முன்தினம், இராமேஸ்வரம் பம்பனைச் சார்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 200 பேர் 40 படகுகளில் இந்திய எல்லை பகுதியான கச்சத்தீவு அருகில் பகல் 12 மணியளவில் நங்கூரமிட்ட…
-
- 4 replies
- 744 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் தார்மீக போராட்டங்கள் வீண்போகமலிருக்க எல்லா நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட வலுவான ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவ் அமைப்பு நேரடியாக ஜ. நா சபையின் செயலாளரையும் மற்றும் பிரதிநிதிகளைச் சந்திக்க கூடிய வகையில் இதில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு வலுவான அமைப்பு உருவாக்கப்பட்டு பின்வரும் விடயங்கள் கருத்திலெடுக்கப்பட வேண்டும். 1. எல்லா நாடுகளிலும் மக்கள் போராட்டங்களில் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு உரியவர்களுக்கு சென்றடையும் வகை செய்ய வேண்டும். 2. வன்னியி;ல் இடம் பெறும் மனிதப் பேரவலங்கள் காணொளியாகவும் படங்களாகவும் தொக…
-
- 1 reply
- 880 views
-
-
எதிரியைக் கண்டு அச்சமுறுபவர்கள், அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்பதுதான் வரலாற்றுப்பட்டறிவு கூறும் செய்தி. புதை குழியின் மீது நின்று சமாதானம் பேசமுடியாது. ஆனால் அதனை விளை நிலமாக மாற்றும் வல்லமை உடையோரே வரலாற்றினை உருவாக்குகிறார்கள். வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தையிட்டுக் கரிசனை கொள்ளாமல் எக்காரணத்தையிட்டும் நடைபெறும் போரை நிறுத்த முடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறும் ஆட்சியாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை. அதனை மாற்றக் கூடிய வல்லமை இந்த சர்வதேச வல்லரசாளர்களிடம் இருப்பினும் எதுவித அழுத்தங்களையும் அரசின் மீது சுமத்த இவர்கள் விரும்பவில்லை. பெப்ரவ? 4 ஆம் திகதி ஜனாதிபதியால் அறுதியிட்டுச் சொல்லப்பட்ட ஓரிரு தினங்களில் போர் முடிவ…
-
- 1 reply
- 915 views
-
-
இலங்கை சீனாவிடமும், இந்தியாவிடமும் கடன் பெற்றுக் கொள்ளத் திட்டம் ‐ மைத்திரிபால சிறிசேன : இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் கடன் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகை கிடைக்கப்பெற சில காலம் எடுக்கலாம் எனவும், இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நட்புறவு நாடுகளிடம் கடன் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்தியாவிடம் கடன் பெற்றுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே அரசாங்கப் பிரதிநிதி…
-
- 1 reply
- 787 views
-
-
ஈழச்சிக்கலில் கலைஞரின் நடவடிக்கைகள் நம்மை மயிர்க் கூச்செரிய வைக்கின்றன. ராசீவ்காந்தி கொலைக்கு முன், பின் என்று கொஞ்சநாள் பேசினார். சகோதர யுத்தம் என்று சில நாள் விளக்கமளித்தார். ஈழமக்கள் துயர்தீரும் நாளே தன் வாழ்வின் சாதனை நாள் என்று பிரமிப்பூட்டினார். http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 நாளை ஈழம் மலரும் என்றால் இன்றே இந்த ஆட்சியை இழக்க தயார் என்று சவால் விட்டார். பல்வேறு சங்கடங்களுக்கு இடையிலும் இந்த ஆட்சியில் தான் இருப்பதே தமிழகத் தமிழர்களை பாதுகாக்க மட்டுமல்ல ஈழத் தமிழர்களையும் பாதுகாக்கத்தான் என்று பரவசப்படுத்தினார். நாளொரு நாடகமும், பொழுதொரு பொய்யும் சொல்லி நாட்களை கடத்துகின்றார். “அய்யகோ ஈழமக்கள் அழிகின்றார்களே இறுதித்தீர்மா…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் இந்திய லோக்சபா தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையிலும் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையிலும் அதனைச் சீர்குலைக்கும் நோக்கோடு தமிழக அரசும் றோ இந்திய உளவு அமைப்பும் சேர்ந்து மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இதன்படி கருணாநிதியைக் கொல்லப் போவதாக புலிகள் மிரட்டல் விட்டுள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி பரப்பப்பட்டுள்ளதுடன் தமிழக காவல்துறை உசார்படுத்தப்பட்டுள்ளதாம். மேற்படி கொலை அச்சுறுத்தல் கடிதம் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளதாம். இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தே தனது கட்சியில் இரண்டாம் நிலையில் இருந்த வைகோவை கட்சியை விட்டு வெளியேற்றி தனது குடும்ப வாரிசுகளை கட்சியின் முதன்மைப் ப…
-
- 14 replies
- 2.3k views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள பெரும் தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 346 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி காவல்துறை பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளரும் காவல்துறை அத்தியட்சகருமான எம்.ஜமால்தீன் இன்று அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் கல்முனையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
முல்லைத்தீவு கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காக ஏவுகணை தொகுதிகளை சிறிலங்கா படை நிறுவியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கடத்தல், கப்பம் கோரல், அச்சுறுத்தல், கொள்ளைகள் போன்றவற்றுடன் தொடர்பட்டமைக்காக கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ துணைக்குழுவைச் சேர்ந்த ஒருவர் இன்று யாழ். சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
சிறிலங்காவின் கண்டி நகரில் பேருந்து நிலையத்தில் தமது சொந்தக் கிராமத்துக்குச் செல்வதற்காகக் காத்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போர் முற்றுகைக்குள் பாரிய மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான உலர் உணவு சேகரிக்கும் செயற்பாடு நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 291 views
-
-
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போர் முற்றுகைக்குள் பாரிய மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான உலர் உணவு சேகரிக்கும் செயற்பாடு நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிக்குள் ஐந்து முனைகளில் ஒரே வேளையில் தாக்குதல்களை நடத்திக்கொண்டு உட்பிரவேசிப்பதற்கு சிறிலங்கா படையினர் தயாராகி இருப்பதாக களமுனை மற்றும் கொழும்பு படைத் தலைமையக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பச்சைப்புல்மோட்டைப் பகுதி கடுமையான மோதல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயப் பிரதேசம் படையினரால் முற்றாகச் சுற்றிவளைக்கப…
-
- 3 replies
- 1k views
-