Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்குச் சென்று வாழும் தேவ குமாரசிறி என்ற 40 வயது நபர் தான் பணியாற்றிய உபதபாலகத்துக்குவரும் வாடிக்கையாளர்களில் ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியாதெனக் கூறி அவர்களைத் திருப்பியனுப்பியதன் விளைவாக தற்போது வேலையை இழந்து தவிக்கும் விசித்திரமான நிலைமை தொடர்பான செய்தியை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். மத்திய இங்கிலாந்தின் நொட்டிங்ஹொம் பகுதியில் உள்ள தபாலகத்துக்கு வந்த மக்களிடம் ஆங்கிலம் பேச வேண்டிய கட்டாயம் குறித்து குமாரசிறி வலியுறுத்தியதையடுத்து ஆட்சேபனைகள் கிளம்பின. தபாலகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவர் வேறு ஒரு நகரத்துக்குச் சென்றார். அந்த நகரில் ப…

    • 0 replies
    • 1.5k views
  2. ஏன் சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட வேண்டும் ?

    • 0 replies
    • 903 views
  3. வன்னி நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து. சிறிலங்கா படையினரால் வவுனியா வதை முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் தினம் தோறும் சிறிலங்கா படையினராலும், ஈ.பி.டி.பி, புளொட் ஒட்டுக்கும்பல்களினால் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்பட்டிருப்பதாக, வவுனியா வதை முகாமில் பணியாற்றி விட்டு விடுமுறையில் திரும்பிய முஸ்லீம் பொலிஸார் ஒருவர் தெரிவித்திருக்கிறார். http://www.orunews.com/?p=3542

    • 0 replies
    • 1.7k views
  4. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய அரசு எப்போதுமே உரிய நேரத்தில் சரியான கொள்கைகளை வகுத்ததில்லை. அதனால்தான் தமிழ் மக்கள் அங்கு அவதிப்படுகிறார்கள். இந்திய மத்திய அரசு பெரும் தவறு செய்து கொண்டிருக்கிறது என சிறீ சிறீரவிசங்கர் தெரிவித்துள்ளார் ஐரோப்பா, கனடா உட்பட பல்வேறு மேலை நாடுகளுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள வாழும் கலை அமைப்பின் தலைவரும் ஆன்மீக குருவுமான சிறீ சிறீரவிசங்கர் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்வு காணமல் போனதற்கு இந்திய அரசின் குறுகிய மனப்பான்மையும், முதுகெலும்பில்லாத கொள்கைகளுமே காரணம் எனவே இலங்கைத் தமிழர்கள் தன்மானத்துடனும் சமாதா…

  5. ஞாயிறு, 29 மார்ச் 2009 09:53 மாற்று அரசியல் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது மிகச் சரியான அரசியல் முடிவாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது; நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களை அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாநாட்டின் கட்சிப் பிரதிநிதிகள் குழு நடத்தியுள்ளது. இக்குழுவில் 90 வீதமான விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் கூறிவருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. அடிப்படை விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு சர்வகட்சிக் குழுவில் கிடையாது. …

  6. இடம் பெயர்ந்த மக்களிடையே உளவியல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன வன்னி உளவியல் இணைப்புக் குழு: குறுகிய காலத்திற்குள் பல்வேறு தடவை இடம் பெற்ற இடப் பெயர்வு, இம்மக்கள் தமது பொருளாதார மூலங்களை இழந்துள்ளமை, ஒவ்வொரு தருணத்தையும் குண்டுவெடிப்புகள் ஷெல்தாக்குதல்கள் குறித்த அச்சத்துடனேயே கழிக்க நேர்கின்றமை, தமது அன்புக்குரியவர்கள் கொல்லப்படுவதையும் காயமடைவதையும் கண்ணால் காண நேர்பவை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருந்துகள் இல்லாமை, உணவுத் தட்டுப்பாடு பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக உணவை தேடிக்கொள்வது சவாலான விடயமாக உள்ளமை, இவ்வகையான காரணங்களால் இடம் பெயர்ந்த மக்களிடையே உளவியல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என வன்னிப்பிராந்திய உளவியல் இணைப்புக் குழு…

    • 0 replies
    • 638 views
  7. வன்னியில் ஈழத்தமிழர், ஒரு மனிதப் பேரவலத்தை எதிர் கொண்டிருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (All Party Parliamentary Group for Tamils (APPG-T);; உதவியுடன் பிரித்தானிய தமிழர் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்ட “உலகத் தமிழர் பேரவை” என்ற சர்வதேச மாநாட்டின் இறுதி நாள் வியாழக்கிழமை 26ம் திகதி மார்ச் மாதம் இலண்டனிலுள்ள Crown Plaza விடுதியில் நடைபெற்றது. நியூசிலாந்து அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா கனடா வரையான 22 நாடுகளிலிருந்து 45 தமிழ் அறிவாளிகள், துறைசார் வல்லுனர்கள் மற்றும் இளையோர் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிவரும் மனித அவலம், அரசின் இன அழிப்பை அம்பலப்படுத்தல், பேச்சுவார…

    • 6 replies
    • 904 views
  8. அனைத்துல நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் நிபந்தனைகளுக்கு இணங்கி அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை குறைப்பதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் பெருந்தொகையான நிதியை கடனாக கோரி வருகின்றது. ஆனால், அனைத்துலக நிதி அமைப்புக்கள் பல நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நிதி உதவிகளை வழங்கி வருவது உண்டு. சிறிலங்காவுக்கான நிதி உதவிக்கான முதல் நிபந்தனையாக அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி அனைத்துலக நாணய நிதியம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, அரச பணியாளர்களின் எண்ணிக்கைகளை குற…

  9. சிவிலியன் இழப்புக்கள் குறித்து எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது கொல்லப்படும் சிவிலியன்கள் குறித்த சரியான புள்ளி விபரங்களை எவராலும் வெளியிட முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களுடன் கலந்து சிவில் உடையில் யுத்தத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களுடன் கலந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் எந்த சந்தர்ப்பத்தில் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்படவில்லை என அவர் சு…

    • 0 replies
    • 717 views
  10. யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தும் திட்டமில்லை http://www.youtube.com/profile?user=tamilmahan&view=videos யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்தும் திட்டமெதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நன்மையடைவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சட்ட வல்லுனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எமது அரசாங்கமும், படைவீரர்களும் மனிதாபிமான சட்ட திட்டங்களக்கு மதிப்பளித்தே …

    • 0 replies
    • 726 views
  11. இலங்கையில் போரை நிறுத்த பிரதமர் இப்போது தான் கடிதம் எழுதுகிறார்“ இனம் அழிந்த பிறகா முடிவு எடுப்பது? - விஜயகாந்த் கேள்வி வீரகேசரி நாளேடு 3/29/2009 7:27:32 PM - இலங்கையில் போரை நிறுத்த பிரதமர் இப்போது தான் கடிதம் எழுதுகிறார். இனம் அழிந்த பிறகா முடிவு எடுப்பது? என தே.மு.தி.க. விஜயகாந்த் நெல்லை பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து பேசியபோது தெரிவித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இங்கு தே.மு.தி.க. சார்பாக முரசு சின்னத்தில் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்களித்து வெற்றி தேடித்தர வேண்டும். பாராளுமன்…

  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியாக சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உரையாடல் வன்னியில் தங்கியுள்ள மக்கள் தொடர்பானது எனவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை…

  13. சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார். "தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டும்!". மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார். புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்? அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்? இவருடைய இராணுவம் நட…

  14. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்? வீரகேசரி வாரவெளியீடு 3/29/2009 3:56:54 PM - இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இப் போது சர்வதேச ரீதியில் பேசப்படும் வலியுறுத் தப்படும் ஒரு விவகாரமாகி விட்டது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். இராணுவத்தீர்வு சாத்திய மில்லை என்று பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கத் தொடங்கி விட்டன. இந்தக் கட்டத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அரசாங்கத் துக்கா? விடுதலைப் புலிகளுக்கா? சர்வதேச சமூகத்துக்கா? அல் லது வேறு அரசியல் கட்சிகளுக்கா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் தீர்வு காண்பதற்கு குறுக்கே நிற்பது யார் என்ற கேள்விக்கு தமிழ் மக்களிடத்த…

    • 1 reply
    • 1.3k views
  15. வன்னியில் உள்ள மக்களுக்காக வழங்கப்பட்ட நேர்காணல் என்றாலும் வன்னியில் மக்கள் படும் அவலங்களையும், அவர்களின் உறுதியையும் இந் நேர்காணலில் விளங்கிக் கொள்ள முடியும். நன்றி புலிகளின் குரல்

  16. புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப் பாலைப் பகுதியில் விடுதலைப்புலிகள் சிறு கூட்டம் கூட்டமாக நின்று நடத்தும் தாக்குதலை முறியடிக்க "படலைக்குப் படலை" இராணுவ நடவடிக்கையை படையினர் தற்போது முன்னெடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. கள நிலைவரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு நேற்றுக் காலை விடுத்த செய்தியில் புதுக்குடியிருப்பு, கரையான்முள்ளிவாய்க் கால் ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் தொடர்ந்து இடம்பெற்ற சண்டையில் விடுதலைப்புலிகளின் 26 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர், 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இரணைப்பாலைக்கு வடக்கேயும் புதுக்குடியிருப்பிற்கு கிழக்கேயும் சிறு சிறு கூட்டங்களாக நின்று படையினர் மீது விடுதலைப்புலிகளின் உறுப்பின…

    • 4 replies
    • 2.6k views
  17. வணங்கா மண். வன்னியில் மனிதப் பேரவலத்தக்குள் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்களுக்கு, மனிதாய உதவிகள் சுமந்து, பிரித்தானியாவில் இருந்து வன்னி நிலம் நோக்கிச் செல்லவிருக்கும் உதவிக்கப்பலுக்கு உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்மக்கள் உதவி வருகின்றார்கள். இந்தச் செயற்திட்டம் குறித்து அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் திரு: மூர்த்தி அவர்களுடனான சந்திப்பு ( செவ்வி)

    • 0 replies
    • 942 views
  18. சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமன்ட் மற்றும் 20 ம் கஜபாகு ரெஜிமன்ட் மீது சுமார் 300 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியினர் கடந்த புதன்கிழமை பானு மற்றும் லோரன்ஸ் ஆகியோர் வழிநடாத்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலையடுத்து சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும், இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும், இதனையடுத்து உடனடியாக மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும், மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 20ம் கஜபாகு படையினர் மீதும் நான்க…

  19. 29/03/2009, 13:40 [] ஏழாவது தடுப்புமுகாம் யாழில் திறந்து வைப்பு கைதடி தென்மராட்சியில் சிறீலங்கா படையினரரால் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களை தடுத்து வைப்பதற்கு மற்றுமொரு முகாம் ஒன்றிணை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இதுஏழாவது தடுப்பு முகாம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் மாத்திரம் மேலும் நான்கு முகாம்கள் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. சனிக்கிழமை மாத்திரம் 200 குடும்பங்கள் தென்மராட்சிப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் இவர்களை கைதடி பனை அபிவிருத்தி நிறுவன கட்டிட வளாகப்பகுதியில் தற்காலிகமாக இருத்தியுள்ளதாகவும் தென்மராட்சி பிரதேச அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா படையினரின் தடுப்பு முகாங்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி விடுதி, க…

  20. ஈழத் தமிழர்களுக்காக கர்நாடகத்தில் இரத்தக் கையெழுத்துப் போராட்டம் திகதி: 29.03.2009 // தமிழீழம் // [சோழன்] இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி இரத்தக் கையெழுத்துப் பதிவு செய்யும் போராட்டம் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றது. கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் பெங்களூர் எம்.ஜி. றோட் காந்தி சிலைக்கு எதிரே இடம்பெற்றது. குழுவின் பிரமுகர் பழனிகாந்த் இரத்தத்தால் கையெழுத்து வைத்து போராட்டத்தை ஆரம்பித்துவைக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையொப்பம் இட்டனர். அடுத்த மாதம் வரை இடம்பெறவுள்ள இந்தப் போராட்ட முடிவில் புதுடில்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து இந்த இரத்த கையொப்பம் இட்ட மகஜரைக…

  21. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53 இலங்கைத் தமிழர்கள் தன்மானத்துடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்றால் தற்போது இந்தியாவில் உள்ள மத்திய அரசு மாற வேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா, கனடா உட்பட பல்வேறு மேலை நாடுகளுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள வாழும் கலை அமைப்பின் தலைவரும் ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஐரோப்பாவிலும் கனடாவிலும் வாழும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னைச் சந்தித்து தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் தொடர்பான தங்களுடைய வேதனைகளை தெரிவித்தனர். …

  22. அனைத்துலக நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் அதிகாரிகளை அமெரிக்காவின் வொசிங்ரன் நகரில் சந்தித்து நிதியுதவி தொடர்பாக சிறிலங்கா அரச தலைவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 329 views
  23. அனைத்துல நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் அதிகாரிகளை அமெரிக்காவின் வொசிங்ரன் நகரில் சந்தித்து நிதியுதவி தொடர்பாக சிறிலங்கா அரச தலைவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 289 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.