ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
Support to LTTE will hurt cause of Lankan Tamils: BJP The Indian BJP today said any support to the LTTE in Tamil Nadu would hurt the cause of Sri Lankan Tamils, as the image of the banned outfit has suffered a "setback" in the state following its involvement in the assassination of former prime minister Rajiv Gandhi. BJP state president L Ganesan, in a statement said some persons from Tamil Nadu were vocally supporting the outlawed unit in the name of backing Sri Lankan Tamils and their actions went against the sovereignty and integrity of the nation. "Such action by persons could dissuade people of Tamil Nadu from supporting the Sri Lankan T…
-
- 15 replies
- 2.6k views
-
-
ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கை
-
- 12 replies
- 2k views
-
-
அ.மார்க்சின் பிரச்சனை என்ன? தாரகா 1 அ.மார்க்சின் ஈழம் தொடர்பான பார்வைக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்கள் பற்றிப் பார்ப்போம். அ.மாவின் சமீபத்தைய நேர்காணலொன்று ‘புத்தகம் பேசுது’ சஞ்சிகையில் “புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனையை அணுகுவதை சற்றே ஒத்திவைப்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. அதில் ஈழம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருக்கும் மார்க்ஸ் மீண்டும் தனது ஈழம் தொடர்பான அரைகுறை அவதானத்தையும், சிலரால் அவருக்கு போதிக்கப்பட்ட விடயங்களைக் கொண்டும் இன்றைய ஈழத்து நிலைமைகளை மதிப்பிட முயன்றிருக்கின்றார். புலிகள் தொடர்பாக நேர்மையான விமர்சனங்களை செய்வதானது ஒரு பிழையான விடயமல்ல ஆனால் அது காலம் குறித்த கரிசனை உள்ள விமர்சனமாக இருக்க வேண்டும்…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
வன்னியில் சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து இன்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சமாசத்தலைவர் ம.குணசிங்கராசா கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் நான்கு படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களும் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. வெதுப்பகமொன்றிலிருந்து கொள்வனவு செய்த பொருள்களை உட்கொண்ட 107 மாணவர்கள் சுகவீனமுற்றதைத் தொடர்ந்தே அனைத்து வெதுப்பகங்களும் சீல் வைக்கப்பட்டள்ளன. வெதுப்பகமொன்றில் கொள்வனவு கொள்வனவு செய்த பாணை உற்கொண்ட திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து திருகோணமலையிலுள்ள பாடசாலைகளில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைகளுக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் 107 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதுடன், 4…
-
- 1 reply
- 722 views
-
-
-
நன்றி உதயன் இணையம்
-
- 0 replies
- 703 views
-
-
கிழக்கு பல்கலைகழகத்தில் தொடரும் மரணங்கள்; பல்கலைக்கழக அதிகாரவர்க்கத்தின் பின்னணியில்; வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்! Tuesday, 24 March 2009 03:05 தராக்கிராம் இலங்கை செய்திகள் கடந்த மாதம் ஆரம்பமாகிய கிழக்கு பல்கலைகழத்தின் தற்கொலை இறப்புக்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே மூன்று இறப்புக்கள். கடந்த இரண்டு இறப்புகளின் போதும் வெளிப்படாத பல உண்மைகள் இறுதியாக 22-03-2009 அன்று நடந்த இறப்புடன் வெளிவர தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த இறப்புகளுக்கு கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடித்ததோ, இதை தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தது போன்ற எந்த நடவடிக்கைகளையும் வெளிப்படையாக காண முடியவில்லை. பின்வரும் சம்பவங்களுக்கு இதுவரை …
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க வருமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து 24 மணி நேரத்தில் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரான 33 வயதுடைய செல்வராஜா ரவீந்திரன் கொழும்பில் வெள்ளை வானில் வந்த ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 483 views
-
-
அதிகாரப் பகிர்வே தேசிய பிரச்சினைக்கு தீர்வு என்ற வகையில் எந்தவொரு அழுத்தத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. இந்தியாவின் தேவை ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. இனி நாம் எந்த நாட்டுக்கும் பணியப் போவதில்லை. இலங்கை அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று சுகாதார மற்றும் போசணை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய குழு ஒன்று உள்ளது. இவ்விடயத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் அதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமைச்சர் சொன்னார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபைத் தேர்தல்…
-
- 0 replies
- 507 views
-
-
வீரகேசரி நாளேடு - திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம குருக்களான சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மாவுக்கு மரணதண்டனை விதித்து திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக பணியாற்றிய காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாத சுந்தரம்பிள்ளை குகேஸ்வரியை நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து அவரின் சடலத்தினை ஆலய பிரதேசத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்ததாக சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மா மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் திருமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…
-
- 9 replies
- 1.9k views
-
-
மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் தொடர்ந்து தாக்குதல் - மனித உரிமை கண்காணிப்பகம் http://www.youtube.com/tamilmagan வன்னியில் இலங்கை அரசாங்கம் பிரகடனம் செய்த மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் தொடர்ந்து எறிகணை மற்றும் விமானத் தாக்குதல் நடாத்திவருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 2700 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மக்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து புதுமாத்தளன் வைத்தியசாலை வைத்தியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அருகில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட…
-
- 1 reply
- 611 views
-
-
முன்னாள் பேரினவாதப் பயங்கரவாதியும், இன்னாள் தரகு முதலாளியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிற்கு பன்னாட்டுக் கம்பணிகள் தரகு வேலைக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ள ஆடம்பர லண்டன் பங்களா.
-
- 2 replies
- 1.8k views
-
-
வணங்கா மண் பற்றிய வளரி தொலைக்காட்சியின் விவரண நிகழ்ச்சி. இங்கே அழுத்துங்கள்..... http://www.valary.tv/?p=834
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்கு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:00.49 AM GMT +05:30 ] வரும் தேர்தலில் இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்தனர். சினிமாவில் ரஜினி புகை பிடிப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்ததால் அக்கட்சிக்கு எதிராக வேலை செய்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிடித்த வேட்பாளர்களுக்கு ரசிகர்கள் வாக்கு போட…
-
- 8 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசினால் சிங்கப்பூரில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒட்டுக்குழுக்களுடனான சந்திப்புக்கு, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. http://www.orunews.com/?p=3418
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழ் நாட்டில் உள்ள எவராயினும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவார்களாயின் அதனால் இலங்கைத் தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர் என பாரதிய ஜனதா கட்சி இன்று தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குக் காரணமான இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருப்பது தவறானது என பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் எல். கணேஷன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள சிலர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாடகமாடுகின்றனர். உண்மையில் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கே சட்டத்துக்கு அப்பாற்பட்டு ஆதரவு வழங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்ட…
-
- 5 replies
- 1.8k views
-
-
நாளுக்கு நாள் சிறிலங்கா படைகளினால் தமிழ் மக்கள் நூற்றுக்கணக்காக படுகொலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேசம் எங்கும் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று, சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் சிறிலங்கா அரசை நோக்கி திரும்பும் இவ்வேளையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பு ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பானை அனுப்பியுள்ளது. http://www.orunews.com/?p=3388#more-3388
-
- 14 replies
- 1.8k views
-
-
Last week, Human Rights Watch sent a letter to the members of the board of the International Monetary Fund (IMF) about the Sri Lankan government's request for a US$1.9 billion loan to address its financial crisis and, according to the Sri Lankan Central Bank's request, to "continue with the resettlement, rehabilitation and reconstruction work in the Northern Province." Sri Lanka has asked the IMF to finalize negotiations on the loan by March 31. In its letter, Human Rights Watch emphasized that the government's current policies and practices are counterproductive to the stated goal of the IMF loan and urged that IMF board members discuss concrete action the gover…
-
- 1 reply
- 639 views
-
-
ஓரிரு நாட்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் படுவார்கள் எனக் கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாகக் கூறிவந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் - குறிப்பாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும், பாதுகாப்பு அமைச்சுத் தரப்பினரும் தற்பொழுது விடு தலைப் புலிகளைத் தோற்கடிப்பது குறித்தும்; யுத்தம் முடிவுறும் நாள் குறித்தும் பேசுவதனை தவிர்க்கின்றனர் அன்றிக் காலவரையறையை நீடித்துச் செல்கின்றனர். இந்தவகையில் யுத்தம் ஓரிரு நாட்களில் , விரைவில் முடிவிற்கு வந்துவிடுமெனக் கூறிவந்த சனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளரும் யுத்தத்தை முன்னின்று நடத்துபவருமான கோத்தபாய ராஜபக்ச யுத்தத்தை முடிவிக்குக் கொண்டுவர - அதாவது விடுதலைப் புலிகளிடம் உள்ள பகுதிகளை மீட்கக் கால வரையறை செய்யமுட…
-
- 3 replies
- 1.9k views
-
-
பதுங்குவது பாய்வதற்காகவே பலமிழந்து போகவில்லை புலி இன்னும் புல்மோட்டையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருப்பது சிறிலங்காவின் இறை மையை கேள்விக்கிடமாக்கியுள்ளது. 2009. 03.17 அன்று ஜே.வி.பி உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் ஆற்றிய உரை. ''இந்தியப்படை வருகையால் எமது இறைமைக்கு எதுவித ஆபத்துமில்லை. சிறி லங்காவுக்கு நெருக்கடி ஏற்படும் வேளை களில் இந்தியா உதவிக்குவருவது வழக் கமே. கடந்த சுனாமி நெருக்கடிக் காலத்தில் இந்தியப் படையினர் வந்து உதவிசெய்த ததை மறந்துவிட்டீர்களா?'' நிமால் சிறிபால டி சில்வா அரச தரப்பில் அளித்த பதில். 500 புலிகள் மட்டுமே இருக்கின்றனர். அதுவும் 39 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதி யில் முடக்கப்பட்டுள்ளனர் என்ற அறிக்கை கடந்த 2009.03.01 அன்று …
-
- 0 replies
- 1.5k views
-
-
மன்னார் மூர்விதியிலுள்ள காட்டுப் பள்ளிவாசல் பிரதான வீதியில் இன்று மாலை 7 மணியளவில் 29 வயதான இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இவ்வீதியால் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த போது எதிரில் வந்த ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் வெல்டிங் தொழில் செய்துவருபரான செல்வராசா கிங்ஸ்லி என தெரிவிக்கப்படுகின்றது. தலையில் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டு இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட இவர் காட்டுப் பள்ளிவாசலின் பிரதான வீதியில் வசித்த வருபவரெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சுடப்பட்டுக் கிடந்த இடத்துக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் இராணுவக் காவலரண் ஒன்று உள்ளமை குறிப்பிடத்…
-
- 0 replies
- 524 views
-