ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
ஜ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையால் குழம்பியுள்ள அரசாங்கம்
-
- 0 replies
- 883 views
-
-
பிரதமரின் செயலாளர் நாயர் திடீர் கொழும்பு பயணம் செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2009, 17:18 [iST] கொழும்பு: பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் கொழும்புக்கு செல்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்காவின் அழைப்பை ஏற்று அவர் நாளை கொழும்பு செல்கிறார். இரு நாடுகளின் பொது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து விவாதிப்பதற்காக நாயர் கொழும்பு செல்வதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இரு தரப்பும் பேசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளை நாயர் சந்திக்கவுள்ளார் என இலங்கை அதிபர் அலுவலக தகவல் தெரிவிக்கிறது. சர்வதேச அமைப்புகள்- இ…
-
- 0 replies
- 868 views
-
-
20 கிலோ மீற்றருக்குள் பின் லாடன் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் டளஸ் அழகபெரும கேள்வி? அல்‐கைதா அமைப்பின் தலைவர் பின் லாடன் ஈராக்கில அல்லது ஆப்கானிஸ்தானில் 20 கிலோ மீற்றருக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழபபெரும கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் 20 கிலோ மீற்றர் சிறிய நிலப்பரப்பிற்குள் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் சிக்கியுள்ள சந்தர்ப்பத்தில் மேற்குல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி, விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை காப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்ற…
-
- 3 replies
- 1.4k views
-
-
UNITED NATIONS, March 18 -- After claiming of Sri Lanka that "we don't count bodies," the UN has now involuntarilyadmitted that the "minimum number of documented civilian casualties since 20 January 2009, as of 7 March 2009 in the conflict area of Mullaitivu Region [is] 9,924 casualties including 2,683 deaths and 7,241 injuries," in a leaked document of the Office for the Coordination of Humanitarian Affairs obtained by Inner City Press. Please write Letters to UN Security Council has 15 members, urging their supports to discuss Sri Lanka on March 26th: UN Security Council Members http://www.un.org/sc/members.asp Five permanent members: …
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களிற்கு எதிராகவும் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்த சிங்களவர்கள் தற்பொழுது வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நியூசிலாந்தின் பல பாகங்களிலும் (ஒக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்சேர்ச்) தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், அமைதிப்பேரணி ஆகியனவற்றிற்கு எதிராக ஒவ்வொரு தடவையும் நியூசிலாந்த்தில் உள்ள சிங்களவர்கள் எதிர்செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ் மக்களை நிழற்படங்கள் எடுப்பதும், அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (21.03.2009) நியுசிலாந்து தமிழ் இளையோரால் ஒழுங்கு செய்யப்பட்ட “உ…
-
- 7 replies
- 1.8k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளர் பி.கே.ஏ. நாயர், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பை ஏற்று அவர் நாளை கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் பொது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து விவாதிப்பதற்காக நாயர் கொழும்பு செல்வதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இரு தரப்பும் பேசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளை நாயர் சந்திக்கவுள்ளார் என இலங்கை ஜனாதிபதி அலுவலக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் இலங்கை இராணுவ அமைச்சகத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், விடுதலைப்புலிகளுக்கான போரை விரைவில் முடிக்கவிடாமல் சர்வதேச…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் அண்மைக்காலமாக வழிப்பறிக் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாகியிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக வெள்ளவத்தைப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பெண்களே கொள்ளையர்களிடம் தங்கள் உடைமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தஒரு சில தினங்களுக்குள் பெண்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்ட சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மோட்டார் சைக்கிளில் வருவோரே தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கள் கைவரிசையைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் அணிந்து செல்லும் தங்கச் சங்கிலிகளை அறுக்கும் சம்பவங்களும் அவர்களது கைப்பைகளை அபகரித்து செல்லும் சம்பவங்களுமே அதிகமாக இடம்பெறுவதாகவும் தெர…
-
- 2 replies
- 876 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் இளையோர்கள் நேற்று ஊர்திகளில் கவனயீர்ப்பு பரப்புரையினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 727 views
-
-
தமிழர்கள் என்றுமே கண்டிராத பேரவலத்துக்குள் வாழ்கின்றனர். அதனை கண்திறந்து பாருங்கள் என அனைத்துலக சமூகத்திடம் கிழக்கு பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் சார்பாக மாணவர்கள், நிர்வாகிகள், கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழர் தாயக நிலப்பரப்பு தற்போது வரலாறு காணாத ஒரு கொடிய போரை சந்தித்து நிற்கின்றது. வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பு ஒன்றில் தமிழ் மக்கள் சந்திக்கும் மனிதப்பேரவலமானது தமிழ் மக்கள் வரலாற்றில் என்றுமே சந்தித்திருக்காத ஒரு கொடிய அவலமாக நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகின்றது. அங்கு எம் உறவுகள் சந்திக்கும் அவல வாழ்வ…
-
- 0 replies
- 622 views
-
-
பா.ம.க ,ஆ.தி.மு.க உடன் இணையவுள்ளது, உத்தியோகபூர்வமாக இன்று மாலை இவ்விடயம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் தமிழ்ஷ்கைக்கு கிடைத்த உறிதியான தகவலின்படி இன்றுமாலை இம்முடிவை டாக்டர் ராமதாஷ் அறிவிப்பார். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 0 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் இன்று (24) தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படை வீரரொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த கடற்படை வீரர் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 651 views
-
-
வவுனியாவில் இரவு வேளைகளில் சிறிலங்கா படையினருடன் இணைந்து ஆயுதக் குழுக்களும் வீடுகளிலும் விடுதிகளிலும் சோதனை நடத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா மனித உரிமை ஆணைக் குழுவில் முறையிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
புலம்பெயர் தமிழரின் எழுச்சிமிகு போராட்டங்களுக்கு முன்னால் துவண்டுபோன இந்திய, சிங்களத்தின் கூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் - தமிழ்நெட் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் நடைபெறும் ஈழத் தமிழரின் போராட்டத்தை நசுக்குவதில் எற்பட்டு வரும் தோல்வியினால் அடைந்த விரக்தியும், அடக்கப்படும் இனத்துக்குச் சார்பாக சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் அநுதாப அலையும், வீறுகொண்டெழுந்து நிற்கும் புலம் பெயர் தமிழரின் போராட்ட உணர்வும், நெருங்கிவரும் இந்தியத் தேர்தலும் இன அழிப்புப் போரின் நண்பர்களான இந்தியாவையும் சிறிலங்காவையும் வேறு மாற்றுவழிகள் மூலம் தமது இலக்கினை அடைய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. புலம்பெயர் தமிழரையும், இந்தியப் பொதுஜனத்தையும் ஏமாற்றும் நோக்கில் சிங்கப்பூரிலும், க…
-
- 2 replies
- 1.6k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய வான் குண்டு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 101 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 125-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-
-
""இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார்'' கருணாநிதி என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் ராமதாஸ். திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ""இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது. அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன. வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தமிழர் முகாமின் அவல நிலை ஈழத்தில் போர் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் இது இன்றைய நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போல போர் கடுமையாக நடைபெற்ற போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க இயலாமல், உயிர் வாழவும் இயலாமல் ஏதிலியராகப் பலர் தமிழகத்திற்கு வந்தனர் அவர்களில் நூறு குடும்பத்தினர் விருத்தாசலம் வந்தனர். அவர்களுக்குக் கடலூர் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் பின்புறமுள்ள இடத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள தற்காலிகக் கொட்டகை அமைத்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். நூறு குடும்பங்களில் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்கு சென்றுவிட ஒரு சிலர் …
-
- 0 replies
- 800 views
-
-
சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சனை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார். 1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் என்றுமே கண்டிராத பேரவலத்துக்குள் வாழ்கின்றனர். அதனை கண்திறந்து பாருங்கள் என அனைத்துலக சமூகத்திடம் கிழக்கு பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
Sri Lankan army ranks media freedom low priority THE sign on the army spokesman's wall rang the first alarm bells. Brigadier Udaya Nanayakkara had pinned his statement of faith to a map used to brief journalists visiting Sri Lanka: "It's the soldier, not the reporter, who has given us the freedom of the press," it began. It went on to say the soldier, not politicians, "ensures our right to Life, Freedom and the Pursuit of Happiness". I was recently in Sri Lanka to report on the final stages of a civil war that has been raging for a quarter of a century. As I write, 200,000 civilians are caught between the Sri Lankan army and the Tamil Tigers. U…
-
- 0 replies
- 800 views
-
-
A key US Senator warned Sri Lankan President Mahinda Rajapaksa on Monday that his government's failure to protect civilians in government safe zones was hurting the country's global standing. "While the Tamil Tigers have committed egregious acts, I am also alarmed by reports about actions taken by the government of Sri Lanka," Democrat John Kerry, chairman of the Senate Foreign Relations Committee, wrote Rajapaksa. Kerry said he had "grave concern" about reports that government forces had shelled civilians and hospitals in government-designated safe zones amid a fierce push to crush the rebel force, that humanitarian aid was not reaching civilians, and that the…
-
- 1 reply
- 725 views
-
-
வன்னி மீதான சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் 67 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது என்று வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (60). என்ற காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து மரணம் அடைந்தார். மாரிமுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளிப்பது தொடர்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5489
-
- 6 replies
- 1.2k views
-
-
மானமிகு திருமாவளவன் அவர்களுக்கு, இந்த அடைமொழியுடன் உங்களை யாரும் இதுவரை அழைத்தார்களா என்று எமக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் மடலைத் தொடர்கிறோம். கடந்த பத்தாண்டுகளாய் உங்களை இந்தத் தமிழகம் கூர்மையாகக் கவனித்து வந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துச் சிறுத்தையாய் நீங்கள் வெளியே வந்தபொழுது இந்தத் தமிழகம் உங்களை ஆரத் தழுவி வரவேற்றது. பெருமையுடன் உங்கள் அடையாளங்களை அரங்கேற்றியதும், அங்கீகரித்ததும் இந்தத் தமிழினம் தான். அதற்குக் காரணம் நீங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அல்லது அந்த இனத்துக்காய் குரல் கொடுப்பவர் என்பது மட்டுமல்ல.அதையெல்லாம் தாண்டி எங்கெல்லாம் மனிதம் துன்புகிறதோ அங்கெல்லாம் உங்கள் ஆதரவுக் கரங்கள் நீண்ட காரணத…
-
- 6 replies
- 2.2k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியா பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பக்மிட்டியா பகுதியில் வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நேற்று திங்கட்கிழமை காலை 6:40 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதலை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் பொறிவெடித் தாக்குதலையடுத்து நேற்று சிறிலங்கா படையினர் அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதலினை மேற்கொண்டதாக அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினம்
-
- 0 replies
- 399 views
-