ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வன்னி மக்களை மீட்பது குறித்து அமெரிக்கா வாசிங்டனில் இன்று சிவ்சங்கர் மேனனுடன் பேச்சு; அமெ. திட்டத்திற்கு இல.அரசு தயக்கம் வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களை அமெரிக்காவின் இராணுவத்தைப் பயன்படுத்தி மீட்கும் திட்டம் குறித்து, இப்போது வாஷிங்டன் வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் மூத்த அதிகாரிகள் இன்று முக்கிய பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர். வாஷிங்னில் நடைபெறவுள்ள இன்றைய சந்திப்பின் போது வன்னியில் மோதலில் சிக்கியுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கான இந்தியாவின் ஆதரவு கோரப்படும் எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவியுடன் பசுபிக்கின் அமெரிக்க கட்டளை பீடத்தைச் சேர்ந்த "…
-
- 6 replies
- 1.5k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இளைஞர்கள் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவச படுகிறார்களோ..??
-
- 10 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிள்ளையான் அணி) தமது வசம் இருந்த ஆயுதங்களை நேற்றுக் களைந்து அவற்றை வைபவரீதியாக இராணுவத்திடம் கையளித்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இராணுவப் பிரிவும் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் நிமித்தம் பிள்ளையான் அணியின் உறுப்பினர்களில் பெரும் பாலானோர் படையினருடன் இணைந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அரசாங்கப் படையினர் வெற்றி கொண்டு விட்டதால், தமக்கு இனிமேல் ஆயுதங்கள் தேவை இல்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் (பிள்ளையான்) நேற்றைய ஆயுதக் களைவு வைபவத்தில் பேசுகையில் தெரிவித்தார். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான் அணி) தம்வசம் இருந்த ஆயுதங்…
-
- 12 replies
- 1.7k views
-
-
சென்னையில் கருத்துரிமைக் களம் என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'தூரிகைகளின் துயரப்பதிவுகள்' என்னும் தூரிகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஓவியர்கள் போருக்கு எதிராக ஓவியங்களை வரைந்தார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 477 views
-
-
கருணாநிதிய பற்றி சொல்லினம் கேலுங்கோ
-
- 0 replies
- 989 views
-
-
ஈழத்தமிழரின் இருட்டிலே ஒரு வெளிச்சம் வருகிறது-எங்களுக்கு நம்பிக்கை வருகிறது:வைகோ பேச்சு இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர். சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார். பின்னர் அவர் பேசியபோது,’’அலைபாயும் கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்தும் ஈழமக்களுக்கு ஆதரவு அளிக்காத மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து வர…
-
- 7 replies
- 1.7k views
-
-
www.dinamalar.com
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த வாரம் தம்மிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பதைக் கொண்டு அவர்களிடம் வேறு ஆயுதங்கள் இல்லையென்ற முடிவுக்கு வரவும் முடியாது. அவ்வாறான ஒரு முடிவை யாராவது எடுத்தால் அது ஒரு முட்டாள்தனமான முடிவாகவே இருக்குமெனப் பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) கொழும்பு இணையத்தளமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இன்று காலையில் 'லங்காநியூஸ்' இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய பேட்டி வருமாறு: கேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடமிருந்த அனைத்து ஆயுதங்களைக் கடந்த வாரம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டதே? பதில்: இல்லை. முழ…
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவிற்கு மிகப் பெருமளவில் ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ஒன்றான சீனாவிற்கு ஒரு வார கால பயணத்தை மேற்கொண்டு திரும்பியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ச. கடந்த 28ம் திகதி சீனா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச, 6ம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஆலோசனைகளையும் பெற்றுத் திரும்பியுள்ளார். இதன்போது சீனா இராணுவ உயர்மட்டத் தலைவர்களை சந்தித்துப் பேசிய கோத்தபாய ராஜபக்ச, வன்னிக் களமுனையின் தற்போதையை வெற்றி நிலை குறித்தும் வரை படங்களுடன் எடுத்து விளக்கியதாக தெரியவருகின்றது. சிறிலங்காவிற்கு இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே. படங்கள்.................. http://www.tam…
-
- 0 replies
- 1.3k views
-
-
வினையை விதைக்காதே-வினையை அறுக்காதே:ராஜபக்சேவுக்கு வைகோ எச்சரிக்கை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர். சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார். பின்னர் அவர் பேசியபோது, ‘’ராஜபக்சே! எந்த தைரியத்தில் நீ எம்மக்களை கொன்று குவிக்கிறாய். இந்தியா உதவி செய்கிறது என்பதற்காக, இந்தியா பக்க பலமாக இருக்கிறது என்பதற்காக நீ மமதையில் ஆடுகிறாய். உனக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைதரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஓட்டுக்குழுவான கருணாகுழுவினர் கிழக்கு மாகாணத்தில் இருந்து 2000 தமிழ் இளைஞர்களை வன்னிக்களமுனைக்கு அனுப்பவுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்தவுடன் செய்துள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்வதற்காக சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக கொழும்பு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 3 replies
- 2.2k views
-
-
செஞ்சிலுவை சங்கம் மூலம்1கோடி நிதி:ஜெ இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர். காலை 9மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கிய ஜெயலலிதா மாலை 4.55க்கு முடித்துக்கொண்டார்.மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரதம் முடியும் தருவாயில் பேசிய ஜெயலிதா, ஈழத்தமிழர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் 5லட்சம் உண்டியலில் போட்டேன். இப்போது சொல்கிறேன்...அதிமுக சார்பில் 1கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதை தெரிவித…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், எனக் கோரி இன்று சென்னை சேப்பாக்கம் அரச விருந்தினர் விடுதி முன்பாக உண்ணாவிரதமிருந்த அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா, உண்ணாவிரத மேடையில் ஆற்றிய உரையின் முழுவடிவம்: அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. டி. ஜெயக்குமார் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. வி.பி. கலைராஜன் அவர்களே, வாழ்த்துரை வழங்க உள்ள வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. சேகர்பாபு அவர்களே, சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அன்புச் சகோதரர் தா. பாண்டியன் அவர்களே, திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே, தோழமைக் கட்சித் …
-
- 0 replies
- 1.1k views
-
-
உண்மை புலிகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-r2
-
- 0 replies
- 3k views
-
-
சனிக்கிழமை பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற ஆர்ப்பட்ட ஊர்வலத்தின் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (08.03.09) “அனைத்துலக மகளீர் தினத்தை” முன்னிட்டு அவுஸ்திரேலியா மகளிர் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஆதரவோடு, சோசலிச முன்னணி நெறிப்படுத்தும் மாபெரும் கவனயீர்ப்பு அணிவகுப்பு “போருக்கு எதிரான பெண்கள்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பலஸ்தீன, அப்கானிஸ்தான், ஈராக் ஆகிய சிறுபான்மை இன மக்களின் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுடன், ஈழத்தமிழ் பெண்கள் இலங்கையில் நடைபெறும் போரினால் சந்திக்கும் இன்னல்களையும் கருத்தில் கொண்டு, இம்முறை மெல்பேர்ன் வாழ் தமிழ் பெண்மணிகளும், குடும்பத்தவர்களும் மற்றும் பெண் உரிமை வாதிகளையும் இவ் அணிவகுப்பில் கலந…
-
- 0 replies
- 597 views
-
-
அனைத்து நாடுகளையும் சேர்ந்த பூமனது படைத்தவர்களே, நான் எழுதியுள்ள இந்த எழுத்தைக்கொண்டே நான் தமிழ் மொழியை சார்ந்தவன் என்று அறிந்திருப்பீர்கள். ஆம். நான் இனத்தால் தமிழன். தேவமொழி சமஸ்கிருதம் என்றார்கள் சிலர். ஆனால் ஒரு தேவனுக்கே (முருகப்பெருமான்) பிடித்த மொழி தமிழ்! தமிழ்மொழி தாய். தாயாக தமிழ் மொழி இருப்பதனால்தான் தமிழன் வந்தாரையும் வாழவைக்கும் நாடாக தமிழகத்தை உருவாக்கியுள்ளான்.தாயுள்ளம் கொண்ட தமிழர்களை உலகத்தோரே தயவு செய்து தவறாக எண்ணிவிடாதீர்கள். தாயுள்ளத்தோடு தான் நானும் உங்களிடத்திலே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் தமிழைப் பகைத்தவன் தாயை பகைத்தவன். தாயை பகைத்தவனுக்கு தரணியிலே வாழ ஏது இடம். இன்று இலங்கையில் ஈழத்திலே தமிழன் நிலை என்ன என்பதை யாருக்கும் சொல்லி தெரி…
-
- 0 replies
- 993 views
-
-
தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அழைப்பு (திங்கட்கிழமை, 9 மார்ச் 2009 ) (மின்னஞ்சல் ) அவசர அழைப்பு : உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாககொல்லப்பட்டு ரத்த …
-
- 0 replies
- 631 views
-
-
ஐப்பான் எதிர் ஈழத்தமிழர் இது ஒரு வேண்டுகோள் புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது தமிழர்கள் எதையாவது செய்தாகவேண்டும் என்றநிலையில் புறக்கணிப்பிலிருந்து பெற்றோல் ஊற்றி தன்னைத்தானே எரிப்பதுவரை.......போராட்டம் களங்களைத்திறந்துள்ளது இதில் பெற்றோல் ஊற்றி எரிப்பதை ஊக்குவிக்கவிரும்பாததமிழர் புறக்கணிப்பை எதிர்ப்பது ...... வடிகட்டிய அரக்கத்தனத்தின் வெளிப்பாடுதான் என்பது என் கருத்:து சரி புறக்கணிப்பு வெற்றி தருமா? ஐப்பானை ஏன் எதிர்ப்பான்....???? சரி ஐப்பான் ஈழத்தவருக்கு செய்த நன்மை தீமைகள் என்ன? என்னைப்பொறுத்தவரை செய்ததெல்லாம் தமிழ்செல்வன் அண்ணாவின் கையைப்பிடித்து காட்டிக்கொடுத்தது மட்டும்தான் கடைசியாக வெற்றிக்கு வாழ்த்து …
-
- 24 replies
- 2.6k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். அரசியல் நாடகம் தேர்தல் ஜூரம் சற்று பொறுத்திருந்து பாருங்கள். ஆட்டம் இப்போதுதானே ஆரம்பித்துள்ளது. இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்கப்போகிறதென்று? http://www.tamilsweet.com/Tamils/page.php?90 http://www.tamilsweet.com/Tamils/page.php?90
-
- 54 replies
- 4.1k views
-
-
சிறிலங்கா படையினரால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட விசுவமடு பகுதியில் நேற்று முன்நாள் கடுமையான மோதல்கள் நடைபெற்றதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 730 views
-
-
அனைத்துலக மகளிர் நாளினை முன்னிட்டு அவுஸ்திரேலியா மகளிர் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஆதரவோடு, சோசலிச முன்னணி நெறிப்படுத்திய கவனயீர்ப்பு அணிவகுப்பு 'போருக்கு எதிரான பெண்கள்' என்ற தலைப்பில் மெல்பேர்ணில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் பிரச்சாரத்தை இன்று இரவு நாகர்கோயில் நாகராஜ திடலில் ஆரம்பித்தார். இரவு 8மணிக்கு பேச்சை ஆரம்பித்தவர் 8.45க்கு பேச்சை முடித்தார். அவர் பேசும்போது, ’பிஜேபி ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டும்’ என்று தெரிவித்தார்.
-
- 13 replies
- 1.4k views
-
-
கருத்துப்படத்தை காண இங்கே சொடுக்கவும் நீதிபதிகளை இவ்வாறு சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடுமோ? ஆகலாம். “நீதிபதியை அடிப்பது அவமதிப்பில்லை. அடித்ததை சொன்னால் அவமதிப்பா?” என்று கேட்கிறீர்களா - அது அப்படித்தான். சாக்கடைப் பிரச்சினை, குப்பைத் தொட்டிப் பிரச்சினைகளை suo moto வாக (யாரும் மனுச்செய்யாதபோதிலும தானே முன்வந்து) எடுத்துக் கொண்டு நீதி வழங்குபவர்கள் நீதியரசர்கள். பிப் 19 அன்று தானே அடிபட்ட பிரச்சினையில் “தானே முன்வந்து’ போலீசாரைக் கைது செய்யும்படி அவர்கள் ஆணை பிறப்பிக்கவில்லை. அப்படிப் பிறப்பித்திருந்தால் வழக்குரைஞர் போராட்டம் தேவையில்லை. இரகசியமாக அடி வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. டி.வி காமெரா முன் உலகறிய அடிவாங்கியும் நீதித்துறை தன் ஆதிகாரத்த…
-
- 0 replies
- 1.1k views
-