ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சொக்னாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில், ஈழத்தமிழருக்காக உயிர்விடுகிறேன் என்று கூறிக்கொண்டு தீக்குளித்தார். இதையடுத்து அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீக்குளித்ததில் இடுப்புக்குக் கீழே தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்குளித்தது பற்றி செய்தியாளரிடம் பேசிய முருகானந்தம், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் யாரும் போராடவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. ஆகையால்தான் நான் தீக்…
-
- 2 replies
- 970 views
-
-
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாரென அறிக்கையொன்றின் மூலம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நாடேசன் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. "தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும், உத்தரவாதத்துடனும் கிடைக்குமாயின் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தத் தேவையில்லை"என அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சமூகம் யுத்தநிறுத்தமொன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் சகல விதமன நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அத்துடன் இராணுவ நடவடிக்கைகளாலன்றி அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனவும் இணைத்தலைமை நாடுகளுக்…
-
- 9 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்காவின் வான்படை பேரழிவை சந்தித்திருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை தொடர்பாக விளக்கும் முகமாக லண்டனின் பல நகரங்களிலும் நேற்று முன்நாள் அங்கு வாழும் தமிழர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 811 views
-
-
நாம் ஜக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகளை நோக்கி புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். இறுதியாக இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களிற்கும் சில தினங்களிற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்களிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் முன்னேற்றங்களும் இருக்கின்றன. இதையே நான் எதிர்பார்த்து ஒரு ஆக்கத்தை யாழில் பதிவு செய்திருந்தேன் அதில் நான் எதிர்பார்த்த குறை இப்போது நீங்கிவிட்டதாகவே உணருகின்றேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= அதாவது தற்சமயம் இடம்பெறும் அறவழிப்போராட்டத்தில் இடம்பெறும் கோசங்கள் தமிழ்த்தேசியம் மற்றும் தேசியத்தின் தலைமை சம்பந்தமாக மட்டுமன்றி எங்களது தேசியக்கொடியும் அதிகளவ…
-
- 16 replies
- 3.6k views
-
-
அமெரிக்க பசுபிக் பிராந்திய கடற்படை அணிகள் ஒரு கூட்டு நடவடிக்கையாக 'மனிதாபினாப் படையணிகள்' என்னும் பெயரில் ஆகாய கடல் வழி நடவடிக்கை ஒன்றை முல்லைத் தீவை நோக்கி ஆரம்பிப்பதற்கான தயாரிப்பு வேலைகளில் கொழும்பில் ஈடுபட்டு வருவதாக சண்டே டயிம்ஸ் அறிவித்து உள்ளது.இது முல்லைத் தீவில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.இது இந்தியாவின் அனுமதியுடன் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.ஆனால் இந்திய அரசு தற்போது தீடீரென புலிகளுடன் சிறிலங்கா அரசு பேசவேண்டுமென்று சொல்கிறது.இது மேற்குலகின் இந்த நடவடிகைகளால் எழுந்த திடீர் மாற்றமா என்று தெரியவில்லை.அல்லது இந்தியா மேற்குலகுடன் இணைந்து செயற்படுகிறதா என்றும் தெரியவில்லை. மொத்ததில் ஒரு இராணுவத் தலையீட்டுக்கான வேலைக…
-
- 34 replies
- 5.4k views
-
-
இலங்கையில் அண்மைக்காலமாக பல சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுவருவதாக சினிமா துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். 300 திரையரங்குகள் வரையில் காணப்பட்ட இலங்கையில் தற்போது சுமார் 180 திரையரங்குகள் மட்டுமே செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். திரையரங்குகள் இவ்வாறு மூடப்பட்டு வந்தால், இலங்கை சினிமாத்துறை எவ்வாறு வளர்ச்சிகாண முடியும் என்றும் துறைசார் வல்லுநர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். கொழும்பில் அசோகா, செல்லமஹால், எம்பையர், க்றவுண், ஜசீமா உள்ளிட்ட திரையரங்குகளும், தெமட்டகொட மானில், வத்தளை நில்மினி, ஜிந்துபிட்டி முருகன் உள்ளிட்ட பல திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன. இதேபோல், மட்டக்களப்பு ஈஸ்வரன், திருகோணமலை லக்ஸ்மி மற்றும் சிறிகிருஸ்ணா, மன்னார் குமரன், …
-
- 0 replies
- 1.3k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இலங்கை அரசின் பிரச்சாரத்தில் பலியாகும் தலைவர்களை பற்றிய கருத்துக்களும்...
-
- 0 replies
- 1.8k views
-
-
அனைத்து சமூகத்தவர்களும் இணைந்து இலங்கை பிரச்சனைக்கு போராடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்பின் பேரணி இன்று சென்னையில் நடந்தது. சென்னை போர் நினைவுச்சின்னத்தில் தொடங்கிய இப்பேரணி பெரியார் சிலை முன்பு முடிந்தது. இப்பேரணியில் சுப.வீரபாண்டியன், அறிவுமதி உட்பட இலக்கியவாதிகளும் மாணவர்கள், மாணவிகள், திருநங்கைகள், ஆன்மீகவாதிகள் என்று பல தரப்பினரும் கலந்துகொண்டனர். இப்பேரணியின் முடிவில் இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அருட்திரு.ஜெகத்கஸ்பார் பேசினார். அப்போது, ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை ஒன்றும் நப்பு நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாக …
-
- 1 reply
- 1.5k views
-
-
வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 332 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இங்கினியாகல கிரிமிற்றிய பகுதியில் நேற்று முன்நாள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 638 views
-
-
அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' சிறப்பு நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 293 views
-
-
அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' சிறப்பு நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
வவுனியா அகதி முகாம்களில் சுதந்திரமின்றி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் - ஜோன் ஹோம்ஸ் [ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2009, 06:14.10 AM GMT +05:30 ] வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா அகதி முகாம் களில் சுதந்திரமின்றி அடைத்து வைக் கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை மேற்படி மக்களை சந்திக்கச் சென்றபோது அங்குள்ள மக்களு டன் சுதந்திரமாக உரையாட முடிய வில்லை. அதற்கான சூழ்நிலையும் அங்கு இல்லை' என்று ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலர் ஜோன்ஹோம்ஸ் நேற்று தக வல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரி வித்தார். அத்துடன் அகதிகளை சந்திக்கச் சென்றபொழுது அமைச்சர்களும் அரச அதிகாரிகளும் படைத்தரப் பினரும் குழுமியிருந்தமையால் மக் களுடன் சுதந்திரமாக…
-
- 0 replies
- 516 views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். உலகத்தமிழினமே உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன…
-
- 31 replies
- 3.8k views
-
-
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமி…
-
- 63 replies
- 9.1k views
- 1 follower
-
-
கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற போரில் மட்டும் 200 வரையான சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளனர். புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள படையினர் அதற்காக கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்ற மோதல்களிலர் படையினர் 200 பேர் இழக்கப்பட்டதாக சிறிலங்காவின் இணையத் தளங்களில் ஒன்றான 'டிபென்ஸ்வயர்' தெரிவித்துள்ளது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (14, 15ம் திகதிகளில்) இடம்பெற்ற மோதல்களில் 400ற்கும் மேற்பட்ட படையினரின் உடலங்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இத்தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் …
-
- 10 replies
- 2.5k views
-
-
அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து..... இலக்கம் 109, இடதுகரை வாய்க்கால், இரணைப்பாலை, வன்னிப் பெருநிலப்பரப்பு, தமிழீழம். மாசி 21, 2008. அன்புள்ள அப்பாவுக்கு! வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே. பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன். கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்ட…
-
- 3 replies
- 1.5k views
-
-
Genocide in Sri Lanka Get Flash to see this player. part-1 Get Flash to see this player. part-2
-
- 0 replies
- 866 views
-
-
புதுக்குடியிருப்புத் தாக்குதலில் இரு பிரதான தாங்கிகளைக் கைப்பற்றிய புலிகள் அவற்றை கொண்டுசெல்ல முடியாத நிலையில் அழித்துவிட்டுச் சென்றனர்-டிபென்ஸ் வயர் Full extent of LTTE Puthukudirippu attack The full extent of an LTTE plan and series of coordinated attacks at Puthukudirippu has come to light. The attack, which started as an infiltration on January 31st, went on till the Independence Day on 4th February. The objective of the LTTE was to push the Army back to Oddusudan. We have now fully pieced together the exact extent of the various attacks that took place during this period, particularly from the 2nd to the 4th of February. On 31st January, a small 30-ma…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கைத்தமிழர்களுக்காக தீக்குளித்த நேரடிக்காட்சி வக்தா இணையத்தள ஒளிப்பதிவு Get Flash to see this player. http://www.tubetamil.com/view_video.php?vi...b503aeebfd710aa
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுனியா 'உள்ளே இடம்பெயர்ந்த மக்கள்' (IDP) நல்வாழ்வு மையங்களுக்கான எனது பயணம் -வைத்தியர் தயா தங்கராஜா தமிழில்: டிசே தமிழன் வன்னியில் நடக்கும் போர் பற்றியும், அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அறிந்துகொண்டிருந்தாலும், நான் நேரே சென்று அறியும்வரை இவ்வளவு கொடூரமாய் அது இருக்குமென ஒருபோதும் நினைத்ததில்லை. எங்கள் வளர்ப்புப் பிள்ளையொருவர் போரில் கொல்லப்பட்டுவிட்டாரென்று ஒரு அழைப்பு தற்காலிக (அகதி)முகாமிலிருந்த சபை உறுப்பினரிடமிருந்து வந்திருந்தது. துயரத்தைப் பற்றி நான் எனது மாணவர்களிடம் பலமுறை விரிவுரை செய்திருந்தாலும், துயரத்தின் ஆழத்தை அறிவது இதுவே எனக்கு முதல்முறையாக இருந்தது. 'இல்லை, இல்லை, இப்படி (நடந்து) இருக்க முடியா…
-
- 0 replies
- 799 views
-
-
இலங்கை பிரச்சினையை மையப்படுத்தி தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈழத் தமிழர்களுக்காக இதுவரை எட்டுப் பேர் தீயிட்டு மாண்டுள்ளனர். தமிழகத் தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் போராட்டம் தற் போது தீவிரமடைந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதினங்களுக்கு முன்பு சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் சட்டத்தரணிகள் பல ரும் படுகாயம் அடைந்தனர். மேலும் பொலிஸார் தரப்பிலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. பல கார்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாயின. மோதலின் உச்சகட்டமாக உயர்நீதிம…
-
- 3 replies
- 1.9k views
-
-
இன்று பிரான்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரியவந்துள்ளது... இதுபற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்....
-
- 14 replies
- 2.8k views
-