ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143688 topics in this forum
-
இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது - சிதம்பரத்தின் கருத்துக்கு விடுதலைப் புலிகள் பதில் இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் எமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது: ப.சிதம்பரத்துக்கு விடுதலைப் புலிகள் பதில் [சனிக்கிழமை, 14 மார்ச் 2009, 03:27 பி.ப ஈழம்] [ப.தயாளினி] இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஏறி மிதித்தார்கள் என்று சிதம்பரம் சொன்னார்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை; அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் - ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். வன்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான …
-
- 0 replies
- 570 views
-
-
ரொரன்ரோ மத்தியில் நேற்று காலை 6.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை கனேடிய தமிழ் இளையோரால் மாபெரும் கவனயீர்ப்பும் வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6.30 மணி முதல் ரொரன்ரோ மத்தியில் அமைந்துள்ள யங் மற்றும் ஷெப்பார்ட் சந்திப்பிற்கு அருகில் திரண்ட இளையவர்கள் தமிழீழ விடுதலை வேண்டியும் தமிழ் மக்களது அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரொரன்ரோ நகரின் மிக நெரிசல் மிக்க முக்கிய சந்தியை மறித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தமிழீழத்தின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற இளையவர்கள் "விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குங்கள்" "தமிழீழத்தை அங்கீகரியுங்கள்" போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர…
-
- 0 replies
- 539 views
-
-
ரொரன்ரோ மத்தியில் நேற்று காலை 6.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை கனேடிய தமிழ் இளையோரால் மாபெரும் கவனயீர்ப்பும் வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6.30 மணி முதல் ரொரன்ரோ மத்தியில் அமைந்துள்ள யங் மற்றும் ஷெப்பார்ட் சந்திப்பிற்கு அருகில் திரண்ட இளையவர்கள் தமிழீழ விடுதலை வேண்டியும் தமிழ் மக்களது அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரொரன்ரோ நகரின் மிக நெரிசல் மிக்க முக்கிய சந்தியை மறித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தமிழீழத்தின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற இளையவர்கள் "விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குங்கள்" "தமிழீழத்தை அங்கீகரியுங்கள்" போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர…
-
- 0 replies
- 454 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சமராய்வுப் பொறுப்பாளர் அவர்களின் செவ்வி - நன்றி புலிகளின் குரல்
-
- 10 replies
- 4k views
- 1 follower
-
-
Today in an article titled “LTTE plot for mass scale chemical attack bared” the government has posted the following photograph, which is so obviously altered that it is ridiculous: Please zoom the photo and check it. The entire photograph has been created using repetitive pattern brushes. Note the bushes on the left of the two people. See how the exact same pattern repeats itself throughout the bush. A similar pattern occurs on the right side of the people. There is a very clear split in the photo between the people and the background, indicating the photograph was not taken in the Vanni at all. This is a studio photograph, pasted on top of a picture in the Van…
-
- 14 replies
- 2.6k views
- 1 follower
-
-
32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர் என உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் விகடன் சஞ்சிகையினர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் . அந்த சஞ்சிகைக்கு தெரிவித்த கருத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல் ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால் உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம். இதுவரை 52 ஆயிரம் சிங்கள ரா…
-
- 2 replies
- 1.3k views
-
-
போருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா? பிரபல ஆங்கிலேய பத்தி எழுத்தாளர் Gwynne Dyer இலங்கை இனப்பிரச்சினை பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: மாபெரும் வெற்றிக்குப் பின்னால் மாபெரும் தவறுகள் இழைக்கப்படுகின்றன. இலங்கை 26 ஆண்டு கால தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை நோக்கி செல்கின்றது. அதேநேரம் மாபெரும் மாபெரும் தவறை செய்யும் நிலையில் உள்ளது. சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்கிரேமதுங்கே எழுதிய இறுதி வரிகள் இங்கே ஞாபகமூட்டத் தக்கவை: “பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும…
-
- 0 replies
- 881 views
-
-
காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி டி பிரசாரம் 1 காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி டி பிரசாரம் 2
-
- 1 reply
- 1.7k views
-
-
அப்பாவி ஈழ தமிழ் மக்கள் கொல்லப்படுவது தென்னிந்திய ஊடகங்களுக்கு தெரியவில்லையா? ஏன் இந்த பாராமுகம்? சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய…
-
- 0 replies
- 589 views
-
-
பிரித்தானியாவின் எதிர்க்கட்சியின் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் நேற்று சிறிலங்கா வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 974 views
-
-
சுரேஸ் பிரேமசந்திரன் அவர்களின் செவ்வி
-
- 0 replies
- 683 views
-
-
வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Print எடுத்து உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 16.03.2009 க்கு முதல் எமக்கு அனுப்பிவையுங்கள் : Peace Activities Switzerland http://www.tpas.ch/petition_Tamil_Eng.htm மேலதிக விபரங்களுக்கு: Ragu: 0041 (0) 76 388 81 01 Tharan 0041 (0) 79 394 94 34 0041 (0) 76 341 94 34 இந்தியா தொடர்புகளுக்கு: 0091 94 44 49 80 41 rrsendhil@gmail.com
-
- 1 reply
- 1.1k views
-
-
மெல்பேர்ண் நகரில் நேற்றைய தினம் அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இளையோரால் முன்னெடுக்கப்பட்டது.நேற்றைய தினம் உலகம் பூராகவும் நடைபெற்ற அனைத்துலக ரீதியிலான உண்ணாநிலை கவனயீர்ப்பு முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முன்னெடுப்புக்கான அனைத்துலக மட்டத்திலான அழைப்பையும் ஆதரவையும் தமிழக மாணவர்கள் விடுத்திருந்தனர். நேற்று மதியம் 12 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை இந்த நிகழ்வு மெல்பேர்ணில் நரேவரண் பிரதேசத்தில் தமிழின உணர்வாளர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்றது.பல இளையோரும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதோடு மாத்திரம் இல்லாமல் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் …
-
- 0 replies
- 437 views
-
-
இந்திய மருத்துவ குழாமின் வருகைக்கு மருத்துவ சங்கம் அகில இலங்கை தாதிமார் சங்கம் கடும் எதிர்ப்பு : இந்திய மருத்துவ குழாமின் வருகைக்கு அரசாங்க வைத்தியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. காயமடைந்த வன்னிச் சிவிலியன்களுக்கு சிகிச்சையளிக்க புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவ மனையினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும் என மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, இலங்கை மருத்துவர்கள் பின்பற்றும் சிகிச்சை முறைமைகளுக்கும், இந்திய மருத்துவர்கள் பின்பற்றும் சிகிச்சை முறைமைகளுக்கும் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக மருத்துவ சங்கத்தின் தலைவர் ஷிராந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்ப…
-
- 0 replies
- 667 views
-
-
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‐முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது, உரிய முறையில் தகவல்களை ஆராய்ந்து, நியாயத்தை கருதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் தாமும் குடியேற சந்தர்ப்பத்தை வழங்குமாறு யாழ்ப்பாணத்தில் பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் இது குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். வடக்கில் வசித்த சிங்கள மக்கள் அக்கரைப்பற்றில் தம்மைச் சந்தித்த போது, இதனை குறிப்பிட்டதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளிடம் இருந்து முழுநாட்டை மீட்க இன்னும் சிறிது காலமும் சிறிய நிலப்பரப்புமே எஞ்சியுள்ளது. இதன் பின்னர் வட…
-
- 6 replies
- 1.4k views
-
-
We have been hoping for such a fresh approach to the longstanding but little understood problem of the Eezham Tamils in the island of Sri Lanka, said Selvaraja Pathmanathan, the newly appointed LTTE plenipotentiary for international relations, when contacted by TamilNet for his response on US Secretary of State, Hilary Clinton’s statement Friday. “An immediate ceasefire can stop the killing of civilians and will pave way for other measures to take effect in a more acceptable manner to the affected people”, he further said, adding, “ grief on one side and greed on the other side have to be assessed impartially in working out a solution meeting the aspirations of all …
-
- 0 replies
- 914 views
-
-
2800 அப்பாவித்தமிழர்கள் பலி-7ஆயிரம் பேர் படுகாயம்:இலங்கை அரசுக்கு ஐநா கண்டனம் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் இருந்து ஐ.நா. மனித உரிமை தூதர் நவி பிள்ளை, இலங்கை பிரச்சனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில், பாதுகாப்பு வளைய பகுதிகளுக்குள் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. பொதுமக்கள் தங்கி உள்ள இதர இடங்கள் மீதும் குண்டு வீசி வருகிறது. அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச்செல்ல முயல்பவர்களை சுட்டுக்கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் சிறுவர்களை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிகிறது. இத்தகைய செயல்கள், சர்வதேச மனித உரிமை மற்றும்…
-
- 0 replies
- 690 views
-
-
இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலை புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கை படையினர் குழப்பம் அடைந்துள்ளனர். விசுவமடு, யாழ்ப்பாணம், கிளாலி உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குறிப்பாக, விசுவமடு பகுதியில் இராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலை புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர். புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத் தர…
-
- 0 replies
- 2.1k views
-
-
அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள். அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள் - அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா? [ சனிக்கிழமை, 14 மார்ச் 2009, 05:50.17 AM GMT +05:30 ] சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு …
-
- 0 replies
- 1k views
-
-
வன்னியில் சிங்கள ஆக்கிரமிப்பளர்களின் வல்வளைப்பு நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆற்றிவரும் அனர்த்தகால புனர்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான அறிக்கை 22.11.2008 மேலதிக தகவல்களுக்கு http://www.troonline.org/tro/situationrepo...Ps_22_11_08.pdf http://www.troonline.org/tro http://troonline.org
-
- 17 replies
- 3.3k views
-
-
தமிழீழம் - பலஸ்தீனம் ஒரு ஒப்பீடு தமிழீழம் - பலஸ்தீனம் ஒரு ஒப்பீடு எனும் தரவுகளை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்தின் மீது காட்டும் கரிசனையை சர்வதேசம் ஈழத் தமிழர்கள் விடயத்தில் காட்ட மறுக்கும் நிலையில், இந்த இரு தேசங்கள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு பார்வை இது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 852 views
-
-
ஐ.நா.வின் திட்டம் தமிழர்களை வலிந்து சரண்டையவைக்கும் யுக்தியே: கஜேந்திரன் இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்க அரசு முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் திட்டம், கொழும்புவின் கொலைகார கரத்திற்கு கையளிக்கவே உதவும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார். முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்க இராணுவத்தி்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் பகுதியில் மிகப் பெரிய மனித அவலம் தொடர்கிறது என்று கூறியுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, விடுதலைப் புலிகளும், சிறிலங்க அரசும் அங்கு தாக்குதல் நிறுத்த செய்து அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற…
-
- 0 replies
- 577 views
-
-
வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடலு. இடம் பெற்றது. சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 645 views
-
-
இரு தரப்பும் போர்க் குற்றங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களை சிறிலங்கா அரசு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுக்கு தேவையான முறையில் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தியா இலங்கையின் வளங்களை சூறையாடும் பாரிய வேட்டையில் இறங்கியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார். உடனடி போர்நிறுத்தத்துக்கு செல்லவேண்டும் என்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெறும் இனரீதியான மோதல்களுக்கு நிரந்த தீர்வு காண தமிழ் மக்களுக்கு நேர்மையான அதிகாரப்பரவலாக்கலை வழங்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளமை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானம் குறித்து வினவியபோதே அவர் மேற்க…
-
- 1 reply
- 785 views
-