Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. வைகோ பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வைகோ, இன்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசலில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த படத்தை வெளியிட்டு உள்ளனர். அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னி பகுதிக்கு செல்வேன். விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க…

    • 0 replies
    • 554 views
  2. அண்மையில் நடைபெற்ற அமெரிக்க செனட் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஆன்னா நெய்ஸ்ரெட், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக வழங்கியுள்ள தகவல்கள் தொடர்பாக சிறிலங்கா அரச மட்டத்தில் அதிர்ச்சியற்றிருப்பதாகத் தெரியவருகிறது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தேன் செனட்சபையில் ஆன்னா எனக் கூறியிருந்தார். ஆயினும், இவர் எவ்வாறு அனுமதி பெறாது இலங்கை வந்து வவுனியா சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தார் என்பது பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியாவுக்குச் சென்று வைத்தியசாலையிலுள்ள மக்களைச் சந்தித்ததாகவும், ஆனாலும் இடை…

    • 3 replies
    • 3k views
  3. யாழ் ஒரே நோக்கு ‐ உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை அங்கிருந்தும் வெளியேற்றத் திட்டம் : வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் கடைசியாகத் தங்கியிருந்த இடங்களில் இருந்தும் அவர்களை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கொழும்பு முதல் பருத்தித்துறை வரை மீண்டும் யாழ்தேவி ரயில் சேவையை மேற்கொள்ளப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. இவ்வறிவித்தலினை அடுத்து இலங்கைப் புகையிரத நிலையத்திற்கு சொந்தமான ஆதனங்களில் இருந்து அங்கு குடியேறியவர்களை வெளியேறுமாறு அரச படைகளால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் சுன்னாகம் வரையான பகுதிகளிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 651 views
  4. மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கி…

    • 8 replies
    • 2.2k views
  5. தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல் வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவு களையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண் டெழுந்த போராட்ட இயக்கங்கள் “தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு” என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயல்திறனும் மாறுபட்டு, முரண்பட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப் போராட்டத்தின் தலைமை ஏற்று விடு தலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட்ட…

    • 0 replies
    • 858 views
  6. உறவுகளே , இந்த இணைய தலத்தில் உங்கள் மின் அஞ்சலை பதிவு செய்து கொள்ளுங்கள். அவபோது அரசு அலுவலர்களுக்கு கடிதம் அனுப்ப வசதியாக நமக்கு மாதிரி கடிதங்கள் அனுப்புவார்கள். http://www.pearlaction.org/ தற்போதைய செய்தி : Last Tuesday, PEARL published an ad in the Express paper, a sister paper to the Washington Post. Our ad highlighted Sri Lanka's genocide and the Sri Lankan government's attacks on 300,000 Tamil civilians.The Sri Lankan Embassy called the Washington Post to say our ad was "inaccurate" and to ask them never to publish another ad from us. We need to stay strong, please donate to our efforts today, so we can publish another ad this week! முடிந்தவரை இவ…

    • 0 replies
    • 830 views
  7. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து சொல்லி வருவதை, ஒரு தற்காலிக நடவடிக்கையாகவும், தமிழர் தாயகம் மீதான சிறிலங்காவின் படையெடுப்பக்கு வழங்கப்படும் ஓர் ஆசீர்வாதமாகவுமே நாம் கருத முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இந்தியாவிவில் இருந்து ஒளிபரப்பாகும் 'ரைம்ஸ் நௌவ்' தொலைக்காட்சிக்கு இன்று திங்கட்கிழமை பா.நடேசன் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு: ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவ…

  8. தமிழகத்தில் கோவையில் இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி சிவனடியார்களும் அருளாளர்களும் ஆதீனங்கள் பலவும் உண்ணாநோன்பினை மேற்கொண்டனர். பாரதிய ஜனதா தளத்தின் கவுன்சிலர் கோமதி ராஜன் மங்கலவிளக்கேற்றி உண்ணாநோன்பினை தொடக்கி வைத்தார். போரூர் ஆதீன மருதாசல அடிகள் உரையாற்றுகையில் சிறிலங்கா இராணுவத்தால் தொன்மை மிகு திருக்கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் உட்பட பல சிவாலங்களிலும் வழிபாடுகள் முறைப்படி நடக்க இயலாத நிலை தொடர்வதையும் பல ஆலயங்கள் சிறிலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட்டு சிதைவடைந்துள்ளதையும் எடுத்து விளக்கி மக்களின் வழிபாட்டுச் சுதந்திரமும் காப்பாற்றப்பட்டு நூல்கள் அழிக்கப்படுவது தடுக்கப்பட்டு மக்களின் பாதுகாப்புக்காக உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றார். இ…

    • 0 replies
    • 483 views
  9. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளிக்க முயன்ற உறவு

    • 0 replies
    • 920 views
  10. பிரித்தானிய வெளியுறவு அமைச்சிலிருந்து எனக்கு வந்த பதில். அண்மைக்காலமாக வன்னியில் நடக்கும் எம்மக்கள் மீதான இனக்கொலை சம்பந்தமான படங்களையும், ஒளிப்பதிவுகளையும் சேகரித்து அவற்றில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து கடிதங்களுடன் இணைத்து பலருக்கும் அனுப்பியிருந்தேன். அவுஸ்த்திரேலிய, பிரித்தானிய, அமெரிக்க வெளியுறவுத்துறைகள், சர்வதேச மன்னிபுச்சபை, சர்வதேச செஞ்சிலுவை, ஆசிய மனிதவுரிமைகளுக்கான அமைப்பு என்று பலருக்கும் இப்பிரதிகளை அனுப்பியிருந்தே. எவரும் பதில் எழுதவோ அல்லது உங்கள் பிரச்சனைகளை விளங்கிக் கொள்கிறோம் என்றோ ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவில்லை. பலரிடமிருந்து தானியங்கிப் பதில்கள் வந்திருந்தனவே ஒழிய உண்மையான பதில் வரவில்லை. ரெண்டு மூன்று நாளைக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவ…

  11. காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் இரு அமைச்சர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர் : காத்தான்குடியில் விவசாய மத்திய நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா மற்றும் மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கலந்துகொண்ட வைபவத்தில் பாதுகாவலர் ஒருவரின் கையில் இருந்த ரி 56 ரக துப்பாக்கி வெடித்ததால் இருவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். சுமார் 15 மீற்றர் தூரத்தில் நின்ற பாதுகாவலரின் துப்பாக்கி வெடித்தமையால் 4 தோட்டாக்கள் வெளிப்பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லா காவற்துறையினரிடம் கோரியுள்ளார். …

    • 1 reply
    • 1.6k views
  12. இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இலங்கையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை கண்டித்து, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பேரணி நேற்று பெங்களூர் டவுன் ஹாலில் தொடங்க…

  13. 'கடைசிச் சவம் வீழ்ந்த பின்பு கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுளின் பெயர்!' - எஸ்.ஏ.நாசரின் இந்தக் கவிதை வரிகள் உலவும் வெளிகளில்தான், அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' புத்தகம். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து, அகதியாக்கப்பட்ட 25 வயது ஈழத் தமிழ் இளைஞன் த.அகிலன், தன்னைக் கடந்துபோன, தான் கடந்துவந்த மரணங்களின் வாசனையைப் புத்தகமாக்கி இருக்கிறார். ''அப்போது எங்கள் ஊரைச் சுற்றி இந்திய அம…

    • 2 replies
    • 1.6k views
  14. வவுனியா ஒரேபார்வை :வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது : வவுனியாவில் இனம் தெரியாத நபர்களில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டு இருப்பதாக வவுனியாக் காவற்துறையினர்; தெரிவித்துள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மேற்படி சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண்பதற்காக வவுனியா பொது மருத்துவ மனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் முச்சக்கர வண்டியில் அழைத்து வரப்பட்டு அந்த இடத்திலையே வைத்து சுடப்பட்டு பின்னர் சடலம் அடையாளம் காண முடியாதவாறு தீயிடப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/tamil_news.php?nid=6616&cat= கண்களும் கைகளும் க…

    • 0 replies
    • 1.7k views
  15. ஊடகர் வித்தியாதரனுக்காக என்ன செய்யப்போகிறோம் ? அண்மையில் இலங்கையரச பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஊடகர் வித்தியாதரன் அவர்களுக்காக புலம்பெயர் நாடுகளிலிருந்து என்ன செய்யப் போகிறோம்? வித்தியாதரன் அவர்கள் இதுவரை தனது பணியை புலம்பெயராமல் தாயகத்திலிருந்து செய்து கொண்டிருந்த ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளர். பலதரம் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தும் துணிந்து களத்தில் நின்றவர். ஆமி வாசலால் போனதற்காகவே அசேலம் கேட்டு ஐரோப்பா கனடா என புலம்பெயர்ந்த பல ஊடகர்கள் கூட இந்தவிடயத்தில் மெளனிகளாக இருக்கிறார்கள். சிலவேளை அஞ்சலிக்கூட்டம் நடத்த தயாரிப்புகளில் இறங்கியுள்ளார்களோ தெரியாது. இங்கு நாட்டுக்கு நாடு சங்கங்கள் ஒன்றியங்கள் என ப…

    • 5 replies
    • 1.5k views
  16. வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையும் மாலையும் சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 528 views
  17. வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வரும் இன அழிப்பு நடவடிக்கையில் இன்றும் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 107 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 376 views
  18. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் இன்று பிற்பகலில் உயிரிழந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 451 views
  19. Started by வடிவேலு,

    வைகோ கைது! முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி-துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2009, 16:02 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற தூத்துக்குடி: இன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன. 108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நி…

    • 4 replies
    • 1.8k views
  20. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் அனைத்துத் துரோகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கூட்டுப்பங்காளியாக உள்ளார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 477 views
  21. தமது வாழ்விடங்களில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அதனை விடுத்து விட்டு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை வெறியேற்ற முயற்சிப்பது வேதனையானது. தீர்வு ஒன்றை காண்பதற்காக 'காசா' பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்குமா? என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவிவில் இருந்து ஒளிபரப்பாகும் 'ரைம்ஸ் நௌவ்' தொலைக்காட்சிக்கு இன்று திங்கட்கிழமை பா.நடேசன் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு: ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் க…

    • 0 replies
    • 504 views
  22. இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்படுகின்றனர்; 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கின்றனர்; எனவே உடனடியான போர் நிறுத்தம் அங்கு அவசியமானது என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாரீஃப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 560 views
  23. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 5:40 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20…

  24. விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே பாதைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர். இன்றேல் அதுவரை தாக்குதல் தொடரும் என்று, இன்று சிறீலங்கா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நேற்றே.. இந்திய வெளிவிவகாரச் செயலர் பிரணாப் முகர்ஜி விடுதலைப்புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்ற கோரிக்கையை ஏற்று சிறீலங்காவும் யுத்த நிறுத்தம் செய்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. SL repeats request for LTTE to lay down arms Buoyed by string of recent military success against the LTTE as the Army has pushed them from nearly all their strongholds, Sri Lanka has once a…

  25. 1919ஆம் ஆண்டில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்னும் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். ஆங்கிலேய அரசு கொடிய ரவுலட் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவிக்கவே அவர்கள் கூடியிருந்தார்கள். அதன் குறுகிய வாயிலை அடைத்துக்கொண்டு பிரிட்டிசு இராணுவம் சுற்றிவளைத்து நின்றது. இராணுவத்தின் தளபதியாக வந்த டயர் என்பவன் ஆயுதம் தரியாத அப்பாவி மக்களை சுடும்படி உத்தரவிட்டான். ஏறத்தாழ 400 பேர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டனர். 2000பேருக்கும் மேல் படுகாயமடைந்தனர். கொடூரமான இந்தக் கொலைகளை நடத்திய டயர் "சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும் வரை" என கொக்கரித்தார். இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு நாளாக இந்நாள் இன்றளவும் திகழ்ந்து வருகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.