ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
கடலூரில் நேற்று தீக்குளித்த சோதி என்ற தமிழ் வேந்தனின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக இன்று காலை முதலே பெருந்திரளான தமிழ் உணர்வாளர்களும் பொது மக்களும் கடலூரில் திரண்டனர். அப்போது ஆவேசம் கொண்ட அவர்கள் காங்கிரசு தலைவி சோனியாவின் உருவப் படத்தை செருப்பால் அடித்தனர். http://www.pathivu.com/news/402/54//d,view.aspx
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழ தமிழருக்காக உயிர் நீத்த தமிழ்வேந்தனின் மரண வாக்குமூலம் - காணொளி
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தமிழ்வேந்தன் மரணம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.
-
- 3 replies
- 838 views
- 1 follower
-
-
சென்னையில் இருந்து இந்திய விமானப் படையினர் இலங்கை பயணம்: அதிர்ச்சி தகவல் [ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2009, 08:14.19 AM GMT +05:30 ] இந்திய விமானப் படை வீரர்கள் 11 பேர், சென்னையில் இருந்து கொழும்பு சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் மார்ஷல் மகேஷ் என்பவர் தலைமையில் இவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து கொழும்பு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி நண்பகல் 7 பேரும், அன்று மாலை 4 பேரும் கொழும்பு சென்றுள்ளனர். செய்தியாளர்கள் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக, விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் குழுவாக இல்லாமல், தனித்தனியே டிக்கெட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் விமானப்படை தா…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினையை சாதகமாகப் பயன்படுத்த வெளிநாடுகள் எடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமக்குச் சாதகமாகக் கையாண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினையைத் தமது சொந்த அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்தியாவும், பிரித்தானியாவும் எடுத்த முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தமக்குச் சாதகமாகக் கையாண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளரான உப்புல் ஜோசப் பெர்னான்டோ குறிப்பிடுகிறார். பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கையின் மனிதநேய நிலைமைகளைக் கண்காணித்து, இறுதி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுணை இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமித்தார். ஆனா…
-
- 0 replies
- 940 views
-
-
இலங்கையில் சிறிலங்கா அரசால் கண்மூடித் தனமான இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கெதிரான மக்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழகத்திலும், தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஈழத் தமிழ மக்களுடைய போராட்டங்களுக்கான செய்திகளுக்கும், மற்றும் ஈழத்தில் நடைபெறும் யுத்தம் குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென வெளிநாடுகளிலுள்ள ஊடகங்களின், குறிப்பாகத் தொலைக்காட்சிச் செய்தி ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸாவில் நடைபெறும் தாக்குதல்களையோ அன்றி வேறு பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களையோ, எந்தவிதமான தடையுமின்றி செய்தியாகத் தரும் வெளிநாட்டு ஊடகங்கள், அத…
-
- 17 replies
- 2.6k views
-
-
India offers Sri Lanka evacuation India has said it ready to help in the evacuation of tens of thousands of civilians caught up in the fighting in Sri Lanka. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7896505.stm இதை சாக்காக வைத்து இந்தியா இறங்கப்போகிறதா? அல்லது உலகிற்க்கும் தமிழக மக்களுக்கும் தமிழ் மக்கள் மேல் தனக்கு கரிசனை உண்டு என்று காட்ட முனைகிறதா?
-
- 7 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நேற்றைய (புதன்கிழமை) கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதத்தை தடுப்பதில் யப்பான் முனைப்புக் காட்டியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) , இம்மாத முற்பகுதியில் கேள்வி எழுப்பியதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். இது பற்றி நேற்று மீண்டும் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) சபையின் பொதுச் செயலர் பான் கி-மூன் தனது தூதுவரை கொழும்பிற்கு அனுப்பியிருப்பதால், விவாதம் பற்றி ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை-இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வராதவாறு சதி : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வீரகேசரி நாளேடு 2/19/2009 8:01:06 AM - நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளும் நோக்குடன் 1987 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இல்லாதொழித்து விட்டன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலை முறையாக முன்னெடுத்துச் சென்றிருந்தால் இலங்கை இனப்பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணி சங்கர் ஐயரின் புத்தக வெளியீட்டு விழா புதுடில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி…
-
- 1 reply
- 805 views
-
-
இந்தியா உதவி செய்தால் புலிகளை எப்படியும் ஒழித்து விடுவோம் என்ற மகிந்தவின் பேச்சையும் இந்தியா இராணுவ தளபதிகளின் பேச்சையும் நம்பி புலியின் வாலை பிடித்திருக்கிறார் சோனியா. பிரபாகரனை நெருங்கி விட்டோம், இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்றெல்லாம் சொல்லி பல மாதங்கள் ஒடி விட்டன. ஆட்சி முடிவதற்குள் எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வந்து புலிகளை அழித்து விட வேண்டுமென்று சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு வேண்டிய உதவிகளையும் செய்கிறார். போர் முடிவுக்கு வராமல் எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு போவது? அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தனக்கும், பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுப்பார்களா? இனிமேல் தமிழகத்திற்கு செல்ல முடியுமா? ராகுல், பிரியங்காவை எப்படி பாதுகாப்பத…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியின் படி புதுக்குடியிருப்புக்கு தெற்காக இதுவரை காலமும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 59 படையணி மெளனிக்க இப்போ சிறீலங்காவின் நம்பிக்கைப் படையணியான 58 படையணி புதுக்குடியிருப்புக்கு மேற்கு மற்றும் தெற்கு நோக்கி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி குடும்பிமலையில் என்ன கண்கட்டி வித்தைகளை காட்டினார்களோ அதை வன்னியிலும் அரங்கேற்றி சிங்கள மக்களை ஏய்த்து வருகிறது இராணுவம். பாதுகாப்பமைச்சோ மக்களோடு கலந்து வந்த 10 புலிகள் கைது எங்கின்றது. டெயிலிமிரரும் இராணுவமும் அதை திரித்து 10 புலிகள் சரண் எங்கிறது. ஆக 10 இளைய வயதினரைக் கைது செய்துவிட்டு கதை அளக்கிறது இராணுவம். இதற்கிடையே ஆயுதங்களைப் போட்டுவிட்டு வன்னி மக்க…
-
- 25 replies
- 4.3k views
-
-
தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக பிரித்தானிய தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 509 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் கொழும்பு வந்துள்ளமைக்கு ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் இன அழிப்புப் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை கோரும் பிரமாண்டமான தமிழர் பேரணி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையும், கட்டாயமும் கருதி இந்தப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 484 views
-
-
முத்துக்குமார்-இரவி-இரவிச்சந்திரன்-அமரேசன் மூட்டிய தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்! 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பிரளயம் போல கிளம்பி தமிழக அரசியலை தலைகீழாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 2009ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களை நாள்தோறும் கொன்று குவித்து வரும் சிங்கள பேரினவாத அரசைக் கண்டிக் கவோ தமிழினப் படுகொலையைத் தடுக்கவோ எதுவும் செய்ய இந்திய அரசு முன்வரவில்லை என்பதோடு சிங்களக் கொலைகாரக் கும்பலுக்கு ஆயுதங்களை யும், நிதியையும் வாரி வாரி வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வல…
-
- 1 reply
- 761 views
-
-
தமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது. அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன. இந்தியாவின் ஆயுத உதவியும், ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்கா படைத்தரப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரினால் வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள பொதுமக்கள் பல வழிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து அனைத்துலக நாடுகள் கவலையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
சுவிற்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அலுவலகத்திற்கு முன்பாக நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஐரோப்பிய தமிழர்கள் அனைவரையும் அணிதிரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு ஐரோப்பிய தமிழ் இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
வெப்ப நிலை அதிகரிப்பால் கடற்கரையை அண்டி அடைக்கலம் புகுந்த மக்கள் கடும் தொற்று நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
மட்டக்களப்பில் 90 நாட்களில் 75 பேர் கடத்தப்பட்டுள்ளனர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 75 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பணிமனை தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்களில் அதிகவானவர்கள் படுவான்கரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இந்த பகுதியில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்படவில்லை என தெரிவி;க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 29 பொதுமக்களும், டிசம்பர் மாதம் 26 பொது மக்களும், ஜனவரியில் 21 பொதுமக்களும் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அதேவேளை கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 142 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் மட்டக்க…
-
- 1 reply
- 540 views
-
-
வன்னியில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவ வசதிகளின்றி அல்லற்படும் தமிழ் மக்களுக்கு உதவ மருத்துவக்குழு ஒன்றினை வன்னிக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 585 views
-
-
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறாது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-