ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
ஏமாற்றம் தரும் சிவ்சங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலுக்கும் முடிவை எடுப்போம்: மருத்துவர் இராமதாஸ் puthinam news
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னியின் மனித அவலத்தை தடுத்து நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளரிடம் கடிதமூலம் கோரிக்கை [ சனிக்கிழமை, 17 சனவரி 2009, 03:53.19 PM GMT +05:30 ] வன்னியில் இடம்பெறுகின்ற போரை உடனடியாக தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பலியாவதை தடுக்கவேண்டும் என வன்னியில் உள்ள கத்தோலிக்க மற்றும் ஏனைய மதகுருமார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்னிடம் கடிதம் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைமுறை போர் இலங்கையில் தமிழர்களின் நியாயாதிக்கத்தையும், சமவுரிமையையும் மறுக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். போர் காரணமாக இடப்பெயர்வுகள் தொடர்கின்றன. இந்தநிலையில் சுமார் 5 இலட்சம் மக்கள் முல்லைத்தீவில் மாத்திரம் தஞ்சமடைந்துள்ளனர். ஜெனீவா உடன்படிக்கையி…
-
- 0 replies
- 448 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனி நாட்டு தூதுவரை அழைத்து விசாரணைகளை நடத்திய 24 மணி நேரத்தில் ஜேர்மனி அரசாங்கம் தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மூன்றாவது நாளாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள தமிழ் இளையோர்கள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 656 views
-
-
முல்லைத்தீவு நோக்கிய தாக்குதலுக்கு சிறிலங்கா படையினர் 8 டிவிசன்கள் கொண்ட 50,000 பேருடன் தயாராகி வருகின்றனர். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றிவளைத்துள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
நாட்டையே உலுக்கும் முடிவை எடுப்போம்: மருத்துவர் ராமதாஸ் திகதி: 17.01.2009 // தமிழீழம் // [சோழன்] இந்திய - சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கடிகளையும், சோதனைகளையும் தாண்டி காலத்தை வென்று நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்தப் பின்னணியில் அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த முடிவு நாட்டையே அசைக்கும் முடிவாக, உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி கூறினார். இலங்கையில், சண்டை …
-
- 0 replies
- 926 views
-
-
யாழ். குடாநாட்டில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சர் ஜனக பண்டாரா தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் நிதிஉதவி செய்யும் தனியொரு நாடான ஜப்பான் இலங்கைக்கான நிதி உதவியை நீண்டகாலத்துக்கு பிறகு வெட்டிவிழுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக தற்போதைய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும் மனிதஉரிமை மீறல்களும் காட்டப்பட்டுள்ளன. http://www.sundaytimes.lk/090118/News/sund...mesnews_01.html
-
- 4 replies
- 2k views
-
-
GSP+ சலுகை கேட்டு சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சர் Brussels இல் உள்ள ஐரோப்பிய இணையத்துக்கு ஜனவரி 26ம் திகதி வருகிறார். http://www.sundaytimes.lk/090118/News/sund...mesnews_08.html இங்கு அவர் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ஐரோப்பிய இணையம் இந்த சலுகையை மனிதஉரிமை மீறல், அரசியல், சமூகஉரிமை மீறல் காரணங்களுக்காக தொடர்ந்து வழங்க மறுத்து வருகின்றது. தற்போது, சிறிலங்கா இந்த சலுகைக்கு தகுதியானது தானா? என்று ஐரோப்பிய இணையம் விசாரணை நடத்தி வருகின்றது.
-
- 3 replies
- 1.2k views
-
-
வார்த்தைகளால் சொல்ல முடியாத உண்மைகள் http://www.pagegangster.com/p/2Lweq/ எனது மின்னஞ்சலுக்கு வந்த இணைப்பு..ஈழத்துப் படுகொலைகள் பற்றிய சிறிய நூல் நீங்களும் பாருங்கள். ஆங்கிலத்திலிருப்பதால் உங்கள் பிறமொழி நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம்
-
- 10 replies
- 3.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களைப் பிரிக்க அரங்கேற்றப்படும் படுகொலைகள் இன்போதமிழின் இவ்வார செய்தி ஆய்வு - தாயகத்திலிருந்து கபிலன் வரலாறு காணாத அவலங்களை தமிழ்மக்களுக்குக் கொடுக்கின்ற வன்னிப் பெரும் போர் நாளுக்கு நாள் மூர்க்கமடைந்து வருகிறது. இந்தப் போர் இப்போது சுமார் 800 ச.கி மீற்றருக்கும் உட்பட்ட குறுகிய சுற்றுவட்டமொன்றுக்குள் குறுகி நிற்கிறது. இந்தநிலையில் குறிக்கப்பட்ட புள்ளியை நோக்கி ஒன்று குவிக்கப்பட்ட தாக்குதல்களை அரசபடைகள் ஆரம்பித்திருப்பதால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் சேதங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டிசம்பர் 20ம் திகதிக்குப் பின்னர் வன்னிக் களத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதோடு- பொதுமக்கள் பெரும் உயிரிழப்புகள…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ்த் திரைப்பட உலகில் விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்களின் பணம் கோடிகோடியாகப் புரள்கிறது. ஆனால், அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்!' இப்படி பொசுக்கென்று பற்றிக்கொள்ளும் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். அவரைச் சந்தித்தோம். ``விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நன்கொடை என்ற பெயரில் சிலரை மிரட்டியும், சிலரிடம் அன்பொழுகப் பேசியும் வசூல் வேட்டை நடத்தறாங்க. இதுவரை அவர்கள் வசூலித்திருக்கும் பணம்... 400 கோடி ரூபாய். 2002ஆம் ஆண்டிற்குப்பிறகு அந்தப் பணத்தை தமிழ்த் திரைப்படங்களை விநியோகிக்கவும், தயாரிக்கவும் அவர்கள் பயன்படுத்தி வருவதுதான் அதிர்ச்…
-
- 0 replies
- 2k views
-
-
உடன்பிறப்பே, ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுக்காலத்துக்கு மேலாக இலங்கையில் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக தொடங்கப்பட்ட அறப்போர் - தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நடைபெற்று - பல கட்டங்களைச் சந்தித்து இன்று உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி 1956 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் நான் முன் மொழிந்ததும் - பெரியவர் பூவாளூர் பொன்னம்பலனார் வழிமொழிந்து நிறைவேற்றப் பட்டதுமான தீர்மானம் என்பதைக் கணக்கிடும்போது அந்த வாய்மைப்போரின் வழித்தடத்தில் நானும் நடந்து வந்திருப்பதையும் - அப்படி நடக்கும்போது; வசதி வாய்ப்புகளுக்கேற்ப - இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், உரிமைகளுடனும் வாழ்ந்திட என்னால் எந்த …
-
- 3 replies
- 903 views
-
-
புலிகளின் இறுதிக் கட்டம்.. சிவசங்கர் மேனன் பயண சர்ச்சை! 'தென் இலங்கையோடு இணைந்து, வட இலங்கையிலும் சிங்கள அரசின் வெற்றிக் கொடி பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!' என தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை உரையில் பெருமிதப்பட்டிருக்கிறார் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. இந்நிலையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்குச் செல்லவும்... போர்முனையை விட சூடாகிக் கிடக்கிறது இலங்கை அரசியல் களம்! இந்நிலையில், நடுநிலையான சில பத்திரிகையாளர்கள், ''1985-ம் வருடம் முதல் ஈழப் போரின்போது, ராணுவ போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி கிளிநொச்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து... தற்போது அதை இழந்தது வரைக்குமான இடைப்பட்ட காலங்களில், …
-
- 1 reply
- 2.8k views
-
-
16 January 2009 Spokesperson's Noon Briefing Department of Public Information • News and Media Division • New York DAILY PRESS BRIEFING BY THE OFFICES OF THE SPOKESPERSON FOR THE SECRETARY-GENERAL16 January 2009 AND THE SPOKESPERSON FOR THE GENERAL ASSEMBLY PRESIDENT ** Sri Lanka The United Nations Under-Secretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, John Holmes, in a statement today expressed increasing concerned for the well-being of tens of thousands of civilians caught up in the conflict raging in the northern Vanni area of Sri Lanka. The hum…
-
- 0 replies
- 1.1k views
-
-
''மகிந்த அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் எவ்வளவு பாதிப்பை எதிர் தரப்புக்கு ஏற்படுத்தினும் இலங்கை தீவில் வன்முறைக்கு இது முற்றுப்புள்ளி வைக்காது'' என்று தன் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ள ஜப்பானின் முன்னணி சுதந்திர ஆங்கில நாளேடான ஜப்பான் டைம்ஸ் மகிந்தவின் வெற்றிகளை ஆய்வு செய்கிறது. ''பழைமை வாதியான ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றியவுடன் போர் நிறுத்த உடன்பாடை கைவிட்டதுடன் அனைத்துலகின் பாரிய எதிப்பு குரலுக்கு மத்தியில் முடிவான வெற்றிக்கு தன்னை அற்பணித்தார். 1.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பாதுகாப்பு செலவினத்தை அதிகரித்த அவர் இராணுவ ஆட்சேர்ப்பை 40மூ ஆல் அதிகரித்தார்.'' ''போரின் போது தமிழ் மக்களின் உயிர் இழப்புகளை கணக்கெடுக்காத அவர் ஊடகங்கள் மீதான …
-
- 1 reply
- 1.3k views
-
-
அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்தக் கூடிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, களநிலைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இவ்வாறான தாக்குதல்களை எதிர்கோள்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. “பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தில் இருப்பதுடன், சக்திவாய்ந்த படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என இராணுவத் தளபதி கூறியுள்ளார். வன்னி களமுனைத் தளபதிகளைச் சந்திக்கும் நோக்கில் இராணுவத் தளபதி வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். க…
-
- 0 replies
- 1.5k views
-
-
17.01.09 தீபம் மதிய செய்திகளும் எழுச்சிப் பாடலும் காணொளி இல் இணைக்கப்பட்டுள்ளது. செய்திகள் http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 பாடல்----http://www.eelaman.net/index2.php?option=com_content&task=view&id=1913&pop=1&page=0&Itemid=85 நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 1.6k views
-
-
(ஆடியோ, படங்கள் , இணைக்கப்பட்டுள்ளன)இந்திய - சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கடிகளையும், சோதனைகளையும் தாண்டி காலத்தை வென்று நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்தப் பின்னணியில் அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த முடிவு நாட்டையே அசைக்கும் முடிவாக, உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி கூறினார். இலங்கையில், சண்டை நிறுத்தம் ஏற்பட இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, …
-
- 0 replies
- 788 views
-
-
எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன் [சனிக்கிழமை, 17 சனவரி 2009, 08:31 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். கொழும்புக்கு சென்றுள்ள சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன…
-
- 10 replies
- 2.3k views
-
-
பெங்களூர், ஜன.17- இலங்கையில் நடக்கும் இனப்போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா மற்றும் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள லாரி கிளின்டன் ஆகியோருக்கு பெங்களூர் தமிழ்ச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் முத்துச்செல்வன் மற்றும் செயலாளர் கோ.தாமோதரன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த போரானது இலங்கை ராணுவத்தால், தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வடகிழக்கு பகுதியில் நடத்தப்படுகிறது. முதல் நூற்றாண்டு காலத்தில் ரோமன் ராஜ்ஜியத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து யூதர்களை துரத…
-
- 0 replies
- 890 views
-
-
இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற மு…
-
- 1 reply
- 1.6k views
-
-
சபரிமலையில் 30 இலங்கை அய்யப்ப பக்தர்கள் கைது சனிக்கிழமை, ஜனவரி 17, 2009, 10:17 [iST] சபரிமலை: சபரிமலைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அய்யப்ப பக்தர்கள், உரிய ஆவணங்களுடன் வராததால் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து 30 அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த சன்னிதானம் காவல்துறை அதிகாரி வேணுகோபால் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் 8 பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருந்தது. ஆனால் பிற ஆவணங்கள் இல்லை. மற்ற 22 பேரிடமும் பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவும் இல்லை. திருச்சியில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கையில் எந்த ஆவணமும் இல்லாததால், அவர்கள் 30 பேரைய…
-
- 4 replies
- 1.6k views
-
-
தொடர் கொலை மிரட்டல்களின் பின்னணியில், ஊடகத்துறையில் உண்மைகளை வெளிக்கொணர்ந்த இன்னுமொரு ஊடகவியலாளனை துப்பாக்கிக் கலாச்சாரம் வாயடைக்கச் செய்ததது. இது குறித்து லசந்தவின் மூத்த சகோதரன் லால் , லண்டன் ரைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், கொல்லப்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பதாக தனது சகோதரன் லசந்த விக்கிரமசிங்க, தன்னை அழைத்து, இலங்கை அரசு தன்னைக் கொல்ல முயன்று வருவதாகவும், அதனால் மிகப் பெறுமதி வாய்ந்த ஆவணங்களை தன்னிடம் ஒப்படைத்ததாகக் கூறினார். கொலை நடந்ததன் பின் அவ் ஆவணங்களைப் பரீசிலீத்த போது, லசந்த தனது மரணவாக்கு மூலத்தைக் தன் கைப்பட எழுதியிருந்ததாகவும், அதில் தனது அரசியற்படுகொலைக்கு இலங்கை அரசே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்த…
-
- 1 reply
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவருக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: முரசுமோட்டை பகுதியில் 04.01.09 நடைபெற்ற மோதலின் போது காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளினால் காப்பாற்றப்பட்டிருந்தார். வெலிமட அம்பகாவத்தை பகுதியை சேர்ந்த லயன்ஸ் கோப்ரல் எச்.எம்.சமன் புஷ்பகுமார என்பவரே விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டவர் ஆவார். நெற்றியில் காயமடைந்த புஷ்பகும…
-
- 0 replies
- 1.1k views
-