ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம் இந்தியா எம்பசிக்கு முன்னால் நடக்க உள்ளது.அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். காலம்; Feb2ம் திகதி,2009 3 மணியிலிருந்து 8 மணி வரை இடம்;High commission of india india house Aldwych WC2B4NA இந்த நோட்டிஸ் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கொடுத்தார்கள்.இது பற்றி யாருக்காவது தெரியுமா?
-
- 0 replies
- 873 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை என்றும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசியபோது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுபவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்தபோது, அங்கு ஆன்மீகக்கூட்டங்களின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன். பலம் உள்ளபோதே பேச்சுவார்த்தை ந…
-
- 1 reply
- 695 views
-
-
பொது வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு இலங்க தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
பிரான்சில் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பினரால் நான்காவது முறையாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வுடன் பங்கேற்றுள்ளனர். பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையப்பகுதியான லாச்சப்பல் பகுதியில் வாரம்தோறும் முன்னெடுக்கப்படும் இக்கவனயீர்ப்புப்போராட்டத்த
-
- 0 replies
- 486 views
-
-
திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது. 40. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி ரவி நேற்று முன் தினம் தீக்குளித்தார் என்றும், உயிருக்குப் போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவருடைய உறவினர்கள் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில், ரவி என்பவர் ஸ்டவ் பற்ற வைக்கும்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்திருக்கிறது. இதை ரவியே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் மதுரை முழுவதும் ஈழப்பிரச்சனைக்காக ரவி தீக்குளித்தாக செய்தி பரவியதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவி மீது 2 கஞ்சா வழக்குகள், 3 கள்ளச் சாராய வழக்குகள் உள்ளன. நான்கு வழக்குகளில் தண்டனை பெற்…
-
- 2 replies
- 863 views
-
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசிசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. வேலை நிறுத்தத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். …
-
- 0 replies
- 630 views
-
-
01/02/2009, 14:44 [ கொழும்பு நிருபர் மயூரன் ] இலங்கை விவகாரத்தில் கனடா மெளனத்தைக் கலைக்க வேண்டும் - அல்பினா குவார்னியறி இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தன் மௌனம் கலைக்க வேண்டும் என லிபரல் கட்சியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை கனடிய பாராளுமன்றில் உரையாற்றிய போது இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கம் நீண்டகாலமாகவே மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த மௌனத்தைக் கனடிய அரசாங்கம் உடனடியாகக் கலைக்க வேண்டும். அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அகோரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். காணாமல் போதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மக்கள் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பலவந்தமாக இடம…
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பில்லை. என்றும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ கூறியுள்ளார். வாழும் கலை நிறுவனா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ வாழும் கலை நிறுவனா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ இது குறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியில் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசிய போது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்த போது, அங்கு ஆன்மீகக்கூட்டஙகளின் ம…
-
- 0 replies
- 646 views
-
-
வைகோ, திருமா மீது நடவடிக்கை: தங்கபாலு கோரிக்கை ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1, 2009, 14:43 [iST] சென்னை: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் வைகோ, திருமாவளவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளருமான கே.வி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறுகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் சோனியா, பிரதமர் மன்மோகன் ஆகியோரின் உருவ …
-
- 1 reply
- 912 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக கடலூர் இளைஞர் தற்கொலை முயற்சி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1, 2009, 14:49 [iST] கடலூர்: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டபடியே செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் கை உடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளராக இருப்பவர் தீனதயாளன். 21 வயதான தீனதயாளன், இன்று காலை 7 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடியே ஆலப்பாக்கத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர் மீது ஏறியிருக்கிறார். சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட அந்த டவரின் பெரும்பகுதியை கடந்த நிலையில் ஊரில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து அவரின் தற்கொலை முயற்சியை கைவிடும்படி கோரிக்கை வைத்துள்ளனர். தீனதயாளனின் நண்பர…
-
- 0 replies
- 550 views
-
-
நியூசிலாந்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.
-
- 0 replies
- 505 views
-
-
புலிகளின் அடுத்த மூவ்!-அமெரிக்க ஆயுதம்...--விகடன் போர் தரும் வேதனையைவிட, 'தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!' என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் 'வந்தார்... சென்றார்' என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள். காவுகொண்ட கறுப்புத் திங்கள்! 'முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!' என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக் கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள். இந்த நேரத்தில், 'புலிகளின் சிறப…
-
- 12 replies
- 2.2k views
-
-
வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 167 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. வீரகேசரி இணையம் 2/1/2009 1:41:58 PM - வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின
-
- 1 reply
- 754 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிறு நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்றைய தாக்குதல்களில் - எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொது மக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் என சம்பவ இடத்தை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்றைய தாக்குதல்களில் - எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் என சம்பவ இடத்தை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
01/02/2009, 08:13 [ கொழும்பு நிருபர் மயூரன் ] ஆயுள்வேத வைத்தியத்திற்காக ஹபரண சென்ற யாழ் பெண் கைது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளம் பெண் ஆயுள்வேத மருத்துவத்திற்காக ஹபரணைக்கு சென்ற போது காவல்துறையினரால் கைத செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அன்று மருத்துவத்திற்காக சென்றவரை ஹபரணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் விசாரணை நடாத்திய போது போலியான அடையாள அட்டை காணப்பட்டதாகவும், பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். pathiu
-
- 0 replies
- 473 views
-
-
வேகமெடுக்கும் தொடர் தாக்குதல்களால் பேரழிவுக்குள்ளாகும் மக்கள் விதுரன் வன்னி நிலைமை என்றுமில்லாதளவுக்கு மிக மோசமடைந்துள்ளது. யுத்தத்தில் சிக்குண்டு தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்படுகின்றனர். மிகப் பெருமளவானோர் படுகாயமடைந்து வரு கின்றனர். விடுதலைப் புலிகளை அழித்து அவர்கள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்துகிறது. இதனால் பொதுமக்களுக்கான இழப்புக ளும் அதிகரித்து வருகிறது. புலிகளின் பகுதிக்குள்ளிருக்கும் மக்களை வெளியேற்று வதன் மூலம் புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி அவர்களை முற்றாக அழித்துவிடலாமென அரசு கருதுகிறது. இந்தியாவின் பூரண ஆதரவு இலங்கை அரசுக்குக் கிடைத்திரு…
-
- 0 replies
- 453 views
-
-
01/02/2009, 12:05 [ கொழும்பு நிருபர் மயூரன் ] ஜெர்மன்,சுவிட்சர்லாந்து தூதுவர்கள், பிபிசி ஊடகவியலளார் நாடு கடத்தப்படுவர் - கோதபாய தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான கருத்துக்களை இரு நாட்டு தூதுவர்களும், ஊடகவிலாளரும் வெளியிட்டுவருவதினால் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளர். ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர் கடந்த 1990ம் ஆண்களிலிருந்து பி.பி.சீயின் ஊடகவியலளார் கிறிஸ் மொரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சர்தேச தொண்டு நிறுவனங்களும், சர்வதேச ஊடகங்களான சீ.என்.என், அல் ஜசீர…
-
- 25 replies
- 2.3k views
-
-
அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். - வ.ஐ.ச.ஜெயபாலன் திரு தி வழுதியின் கட்டுரை வாசித்தேன். அவருடைய உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன். எனினும் போராட்டம் தொடர்பான அவருடைய மூல உபாயம் தவறானது. இந்திய அரசு (state) இந்திய அரசாங்கங்கள் (Indian government) பற்றிய குழப்பம் மீண்டும் மிகத் தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். தமிழ் நாட்டின் எழுச்சி காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உறுதியான விமர்சனமாகும். அது இந்திய அரசுக்கு எதிரான போர்க்குரல் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்தி அம்மையாரின் காலம் வரைக்கும் இந்திய அரசு மற்றும் இந்திய அரசாங்கங்களோடு எமக்கு பெரும் சிக்கல்கள் இருக்கவில்லை. தமிழ் …
-
- 6 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.…
-
- 84 replies
- 13.3k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு முற்றுகைச் சமர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் கடற்புலிகளின் தாக்குதல்களும், அவர்கள் பயன்படுத்தும் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பமும் கடற்படைக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் கடற்பரப்பில், கடற்புலிகளின் கரும்புலித்தாக்குதல் படகு ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அதன் மீது ஒன்று குவிக்கப்பட்ட பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அந்தக் கரும் புலித் தாக்குதல் படகு வெடி த்துச் சிதறியது. அதிலிருந்த இரண்டு கடற்கரும்புலிகள் உயிரிழந்திருப்பதைப் புலிகள் உறுதி செய்திருக்கின்றனர். இதன்பின்னர் முல்லைத்தீவுக் கடலில் அன்று…
-
- 0 replies
- 395 views
-
-
ஈழத் தமிழருக்காக தீக்குளித்த ரவியின் செயலை முதலமைச்சர் கருணாநிதி கொச்சைப்படுத்தியது அன்றைய முதலமைச்சர் பக்வத்சலம் கொச்சைப்படுத்தியதற்கு ஒப்பானது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வைகோ சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
தமிழ்நாட்டில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை உருவாக்கிய வீரன் முத்துக்குமார். Muthukumar triggers off mood of defiance in Tamil Nadu [TamilNet, Sunday, 01 February 2009, 02:11 GMT] Muthukumar was not there but his spirit was there. The lamentable self-immolation of the youth and the last statement he distributed had significant impact especially on the youth of Tamil Nadu and triggered off a series of consequences, unprecedented in such acts earlier in Tamil Nadu. Apart from public unrest, tension and street violence, the deeper manifestation was the open public defiance of the Government of India ban against the LTTE, which the people demonstrated carrying LTTE f…
-
- 0 replies
- 883 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பில்லை. என்றும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ கூறியுள்ளார். இது குறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியில் மேலும் : ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசிய போது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்த போது, அங்கு ஆன்மீகக்கூட்டஙகளின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன். பலம உள்ள போதே பேச்சுவார்ததை நடத்தி தீர்வு கா…
-
- 2 replies
- 1.1k views
-