ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
குச்சியானாலும் பல்லுக்குத்த உதவும் இவர் உலகத்தலைவர் http://www.tamilsforobama.com/obama.html
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்! [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ] வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன? அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும் கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன?…
-
- 10 replies
- 3k views
-
-
இதை உங்களுக்கு தெரிந்த ஊடகவியலாளர்கள் - மனித உரிமையாளர்கள் - ஐ.னா. - அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வையுங்கள். http://www.pagegangster.com/p/2Lweq/
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவும் ஈழத்தமிழரும் பற்றி ஒரு அய்வு காணொளி இல் ஒளிபரப்பான உண்மையின் தரிசனம் நன்றி http://eelaman.net/ and Gtv
-
- 0 replies
- 1.2k views
-
-
தீவிரவாதத்துக்கு எதிரான போர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது:பிரிட்டன் டேவிட் மிலிபாண்ட் தீவிரவாதத்தின் மீதான போர் என்பதை பிரிட்டனின் வெளியுறவு செயலர் டேவிட் மிலிபாண்ட் கடுமையாக விமர்சித்துள்ளார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், திசைதிருப்புவதாகவும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த யுக்தி அபாயகரமான அளவின் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் டேவிட் மிலிபாண்ட் கருத்து வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக விரக்தியடைந்தவர்கள் மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஒன்றாக அணிதிரளுவதற்கு பொதுவான ஒரு களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு எனும் கொள்கையிலிருந்தும் மிலிபாண்ட் அவர்கள் …
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
இனப்பிரச்சினைக்கு அனைத்து கட்சி மாநாட்டின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - புலம்பெயர் தமிழர்கள் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 04:19.31 PM GMT +05:30 ] இலங்கை இனப்பிரச்சினைக்கு அனைத்து கட்சி மாநாட்டின் ஊடாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணப்படவேண்டும் என தமிழர்களும் வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழர்களும் எதிர்பார்ப்பதாக ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது. ரொயட்டர் செய்திசேவையின் பிரைசன் ஹல் இது தொடர்பில் செய்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையின் 25 வருடக்கால யுத்தத்தி;ல் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை படையினரால் காட்டுப்பகுதிக்கு ஓரங்கட்டப்பட்டுள்ளனர், எனினும் ராஜதந்திரிகளும் இந்திய அரசியல்வாதிகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வுக்காணப்பட வ…
-
- 0 replies
- 734 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/blog/page10.html
-
- 0 replies
- 1.3k views
-
-
This is our last chance... kindly request to all for sending post mail letter to the following address. If you belongs to any registered Tamil organization ( e.g. University student organization, etc ..) then please encourage your organization to use the organization letter head like other Tamil organizations to urge EU to stop GSP+ for SL. Sending letter through organizations more weight than individual personal letters. Please see the deadline and we have to act in quick manner. Excerpt from the EU document at ==> http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf எதைப் பற்றி எழுதலாம்: தனிப்பட்ட மனித உரிமைமீறல்கள் பற்றியன பத்திரிகையாள…
-
- 0 replies
- 839 views
-
-
யாழ்க் குடாநாட்டின் வான் பரப்பில் தனியார் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குடாநாட்டில் பட்டங்கள் பறப்பதற்கும் படையினர் தடை விதித்துள்ளனர். யாழ்க் குடாநாட்டில் தற்போதைய பருவ காலநிலையில் பட்டங்கள் பறக்க விடுவது என்பது வழமையான விடயமாகும். இந்த நிலையில் படையினரால் பட்டங்கள் பறக்க விடப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 6 replies
- 1.6k views
-
-
2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்
-
- 10 replies
- 1.7k views
-
-
எதிரிகளின் விசமப்பிரச்சாரத்தை முறியடிக்கவும் புலம்பெயர் தமிழ்மக்கள் இன்றும் என்றும் எமது போராட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் என்பதனை பறைசாற்றும் விதத்திலும் இன்றைய சிங்கள அரசின் கொடிய அழிப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் சாவடைந்துகொண்டிருக்கின்றார
-
- 3 replies
- 848 views
-
-
எமது உறவுகளின் அவல வாழ்வு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!
-
- 6 replies
- 3.1k views
-
-
துரோகி கருணாவின் ஒருபக்கம்! வியாழன், 15 ஜனவரி 2009, 19:44 மணி தமிழீழம் [] தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார் தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என்றும் தற்போதைய நிலையில் விடுதலைபு புலிகள் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பத்திற்கு வித்திடவர் தான் என்றும், இப்படி பலவாறாக உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார். இந்த வேளையிலே கருணா கூறும் பொய்யான பல தகவல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்க…
-
- 5 replies
- 3.7k views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக்கூடாது : திருமாவளவன் பேட்டி வீரகேசரி இணையம் 1/15/2009 5:18:28 PM - இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க கோரி சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் நிருபர்களிடம் பேசிய போது, இலங்கையில் தமிழ் மக்கள் பேரவலப்படுகின்றார்கள்; மரணிக்கின்றார்கள். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து திருமாவளவன் மேலும் தெரிவிக்கையில், ''மும்பை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதால் அந்த நாட்டுக்குச் செல்லவிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இப்போது, இலங்கையில் தமிழ் மக்கள் கொன்று குவிக்…
-
- 2 replies
- 874 views
-
-
விசுவமடுப் பகுதி மீது மூன்றாவது நாளாக தீவிரமான எறிகணைத் தாக்குதல் - ஏழு பேர் படுகாயம் திகதி: 15.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] விசுவமடுவையும் அதனையண்டிய கிராமங்களையும் குறிவைத்து சிறிலங்காப் படையினர் இன்று காலை முதல் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். எறிகணைகள் சுண்டிக்குளம் சந்தி, அதிசயவிநாயகர் கோவிலடி, உழவனூர், பிரமந்தனாறு, கல்லாறு, தொட்டியடிப் பகுதிகளில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடிக்கின்றன. இத் தாக்குதல்களில் காயமடைந்த ஏழுபேர் விசுவமடுவில் இயங்கும் கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு நண்பகல்வரை எடுத்துவரப்பட்டுள்ளனர். இரத்தினம் பாக்கியம் (37) சுண்டிக்குளம் சந்தி, கிருஸ்ணமூர்த்தி நிதர்சன் (19) அதிசயவிநாயகர் கோவிலடி, இராமச…
-
- 0 replies
- 835 views
-
-
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை…
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர். இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் - பிரித்தானிய பிரதமர் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவ…
-
- 6 replies
- 1.1k views
-
-
Army intelligence has received reports of an attempt by an interested foreign country to spirit away LTTE leader Velupillai Prabhakaran now cornered in a jungle hideout somewhere in Mullaitivu, following successful military operations which resulted in the capture all areas, bar a few square kilometers in Mullaitivu, held by the LTTE. A high ranking defence source told The Island yesterday that this particular foreign country, which was closely associated with the LTTE in the past, would try every possible means to prevent Prabhakaran from being captured or killed by the military. "It could be by air, sea or even by using a submarine that this country would attempt t…
-
- 3 replies
- 1.9k views
-
-
புலிகளின் 5 ஆவது ஓடு பாதை இராணுவத்தினரால் மீட்பு - பாதுகாப்பு அமைச்சகம் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 08:09.26 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக் குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியிருப்பதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீலமும் கொண்டது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறு…
-
- 10 replies
- 5.5k views
-
-
அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 880 views
-
-
முல்லைத்தீவு முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வே சமாதான பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் முல்லைத்தீவில் மேற்கொண்டுவரும் படை முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முயற்சிகளை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் விடுதலைப் புலி முகவர்கள் முல்லைத்தீவு யுத்தத்தை நிறுத்துமாறு நோர்வே பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவ்வாறான எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர். இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது 6 இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் முழுமையான விபரத்தினை பின்னர் அறியத்தருகின்றோம். -தமிழ்செய்தி நிருபர் http://www.tamilseythi.com/tamileelam/mull...2009-01-13.html
-
- 42 replies
- 8.6k views
-
-
உலகத் தமிழினம் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது: உண்ணாவிரதத்திற்கு முன் தொல். திருமாவளவன் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 04:47.41 AM GMT +05:30 ] இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன். இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்குமாறும் இலங்கை அரசை இ…
-
- 0 replies
- 855 views
-