ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையைச் சுற்றி நேற்று வியாழக்கிழமை இரண்டு மணிநேரம் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 514 views
-
-
முல்லைத்தீவில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கும் 48 மணிநேர காலக்கெடுவானது ஒரு மோசடி நாடகம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றசம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று தீக்குளித்து உயிர்க்கொடை செய்த இளைஞர் முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வணக்கம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
கவனஈர்ப்பு நிகழ்வுகளில் பயன்படுத்த சில பதாகைகளை வடிவமைத்து தருவதற்கு தொடர்புகொள்ளுங்கள். சில மாதிரிகள் இங்குள்ளன.
-
- 2 replies
- 722 views
-
-
மக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டு சிங்கள அரசால் விடுதலைப் புலிகள் மீது வைக்கப்பட்டபோது அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள் இவ்வாறு சொன்னார்.. "வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" இது தொடர்பாக அனைத்துலக மனித…
-
- 6 replies
- 1.6k views
-
-
இன அழித்தலை மறைக்கும் பிரச்சாரம் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி, அவரது ஆதரவு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் மட்டுமின்றி மேலும் சில தமிழ் ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது. தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் போர் நடத்தி வருகிறோம், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும், விடுதலைப் புலிகள்தான் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சிறிலங்க அரசும், உண்மையை திட்டமிட்டு மறைக்கும் வல்லமை கொண்ட அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது…
-
- 0 replies
- 626 views
-
-
அனுராதபுரம், பொலநறுவையில் தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் உடலங்கள் புதைக்கப்படுகின்றன அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்ற பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு எரிக…
-
- 1 reply
- 759 views
-
-
The Hindu , a leading Indian newspaper depicted the plight of the Tamil civilians in Wanni in a cartoon published on Wednesday (Jan 28
-
- 8 replies
- 1.7k views
-
-
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ…
-
- 0 replies
- 554 views
-
-
எரிக் சொல்ஹெய்மின் கோரிக்கை அரசாங்கத்தால் நிராகரிப்பு வீரகேசரி நாளேடு 1/29/2009 11:37:21 PM - வன்னியில் மோதல் பிரதேசத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்ச்ர எரிக் சொல்ஹெய்ம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முல்லைத்தீவு மோதல்களில் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து எரிக் சொல்ஹெய்ம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். இதேவேளை, வன்னி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.
-
- 1 reply
- 783 views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், போர் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "பொதுமக்கள் மிகுதியாகவுள்ள பகுதிகளில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு, இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல வழிவகுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல, இலங்கை …
-
- 7 replies
- 2.6k views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பகுதிகளுக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் மிகவும் ஆழமாக அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இந்த நடவடிக்கைகள் தமக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளதாக அரசாங்கம் பெருமிதங்கொள்கின்ற போதிலும், அந்த நடவடிக்கைகளின் வெற்றி குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விட்டன. மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25544
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=117 www.nakkheeran.in
-
- 0 replies
- 6.3k views
-
-
மனிதநேயம் மிக்கவர்களின் மனச்சாட்சிக்கு! "ஊன்றிப்படித்து... உயிர்க்கொடை தந்தவன் உணர்வுக்கு வலுசேர்ப்பீர்.! " ஈழத் தமிழர் படுகொலை: இந்திய அரசினை கண்டித்து சென்னையில் தோழர் கு.முத்துக்குமார் தீக்குளித்து தற்கொலை தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த மரண வாக்குமூலம் விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன…
-
- 4 replies
- 4.7k views
-
-
கொழும்பு: யுத்தப்பகுதியில் இருக்கும் 2.5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்றும் பணியில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.முல்லைதீவு பகுதியில் இலங்கை ராணுவம் எதிர்பட்ட அனைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தமிழர்கள் அங்கிருந்து சாரைசாரையாக வெளியேறி வருகின்றனர். அப்படி வெளியேறுபவர்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ராணுவத்தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர். இதையடுத்து யுத்தப்பகுதியில் தமிழர்களை காக்க வேண்டும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை யுத்தப்பகுதியில் இருந்து பத்திரமாக அழைத்து செல்ல ஐ.நா. முடிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொது செயலர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யுத்த களத்த…
-
- 8 replies
- 1.4k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி ரூ. 48.14 கோடியை தொட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர். இது குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் கூறுகையில், இலங்கை போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவு நினைப்பவர்கள் 'இலங்கை தமிழர் நிவாரண நிதி' என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை எடுத்து தலைமை செயலாளர், தமிழக அரசு, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தமிழக முதல்வர் அக்டோபர் 27ம் தேதி அறிவித்திருந்தார். அதற்கான வங்கி கணக்கு முதல்வர் பொது நிவாரண நிதிகள் உபகணக்காக …
-
- 0 replies
- 701 views
-
-
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டன. முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. இந்த தீடீர் தாக்குதலால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின் கார்களும் அடித்து நொருக்கப்பட்டன. வங்கியின்…
-
- 0 replies
- 834 views
-
-
சிறிலங்கா படையினர் அறிவித்த “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளான உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர். சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும் சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் உடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் கிடக்கிறது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தாது என்று தனக்கு உறுதியளித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் இந்திய அ…
-
- 4 replies
- 746 views
-
-
Thursday, 29 January 2009, 17:50 கொழும்பு நிருபர் மயூரன் மனித உரிமைகள் உறுதி செய்தால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் சாதகமாக பரீசிலிக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம் வன்னியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது மற்றும் ஊடக ஒடுக்குமுறைகள் உட்பட அனைத்து மனித உரிமை மீறல்களும் உறுதிப்படுத்தப்பட்டால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை நீடிப்பு குறித்துபரீசிலிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்காவில் மனித உரிமைகள் உச்சளவில் உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர் பொகொல்லாகமவிடம் சுட்டிக் காட்டிய…
-
- 3 replies
- 573 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிரமாக போராட்டம் நடத்த பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் நாளை சென்னையில் கறுப்புக் கொடி ஏந்தி மெளன விரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவும், இந்த விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்களை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், ஒருமித்த கருத்தை உருவாக்குவது குறித்தும் விவாதிக்க சென்னையில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனி…
-
- 1 reply
- 497 views
-
-
சிறிலங்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த நோயாளர்களுக்கான போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்ய ஐ.நா. உள்ளிட்ட அனைத்துலக அமைப்புக்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் பா.நடேசன் மேலும் கூறியுள்ளதாவது: மேலும்... http://www.paristamil.com/tamilnews/?p=25534
-
- 2 replies
- 590 views
-
-
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் முத்துக்குமரனின் மரணத்துக்கு பிறகாவது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், இலங்கையில் நடந்து வரும் ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமரன் என்ற வாலிபர் சென்னையில் இன்று காலை 10.45 மணிக்கு தீக்குளித்தார். தீக்காயங்களோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த வைகோ, மர…
-
- 1 reply
- 722 views
-
-
தமிழகத்திலிருந்து பல முத்துக்குமரன்கள் உருவாவதை தடுக்க முடியாது - திருமாவளவன் கருத்து வீரகேசரி நாளேடு 1/29/2009 7:16:56 PM - இந்திய அரசு ஈழத் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதை தடுக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமரன் தீக்குளித்திருக்கிறார். இதனை தொடர்ந்தும் சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. முத்துக்குமரன் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு சென்றுள்ளார் …
-
- 1 reply
- 570 views
-
-
வன்னியில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.. அங்கு மனிதாபிமான அவலம் என்ற ஒன்றே இல்லை.. ஐ சி ஆர் சியும் ஐநாவும் மிகைப்படுத்திய தகவல்களை வழங்குகின்றன என்று சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசும் அதன் பேச்சாளர்களும் சர்வதேச சமூகத்துக்கு தொடர்ச்சியாக கூறி வந்துள்ள நிலையில்.. இன்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும்.. ஐநாவும் இணைந்து பல காயப்பட்ட பொதுமக்களை மீட்டு வவுனியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு விடுதலைப்புலிகளும் ஆதரவு வழங்கியுள்ளனர். காயப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான 50 சிறுவர்களும் அடக்கம் என்று ஐநா அதிகாரி கூறி இருக்கிறார். அதுமட்டுமன்றி சிறீலங்கா அரசின் கூற்றுக்களை அவர் மறுதலித்திருப்பதோடு.. உண்மையில் வன்னியில் பெரும் மனிதப் பேரவலம் த…
-
- 4 replies
- 2.1k views
-