ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
சிறிலங்கா படைகளிலிருந்து தப்பியோடிய சுமார் 2500க்கும் மேற்பட்ட படைச்சிப்பாய்கள் கொழும்பு உட்பட அனைத்து சிறைகளிலும் தடுத்து வைக்கப்படடுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்தன தெரிவித்திருக்கிறார். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக திரிந்த இவர்கள் அண்மையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான கடூழிய சிறைத்தண்டனைகளை இராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி திரிந்த மேலும் நான்காயிரம் இராணுவ சிப்பாய்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் அவர்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட …
-
- 0 replies
- 743 views
-
-
ஆனையிறவை கைப்பற்ற கடந்த வாரம் முகமாலை-கிளாலி களமுனைகளில் இருந்து சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முயற்சியின் போது படைத்தரப்பு பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
யுத்த வெற்றிகளுக்கு மத்தியில் வரலாற்றைத் திரிபுபடுத்தும் முயற்சிகள் தென்னிலங்கையில் தீவிரம் பெற்றிருக்கின்றன. கடந்தவாரம் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போது பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் கிளிநொச்சியில் அதிகளவில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். 1500 பௌத்த விகாரைகளும், சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1500 வாவிகளும் அங்கு இருப்பதாகவும் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் எல்லாவெல மேதானந்த தேரர். கிழக்கைப் படையினர் கைப்பற்றிய போதும் அவர் இது போன்றுதான் கூறியிருந்தார். "லங்காபுவத்'துக்கு அவர் அளித்திருந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னி களமுனைகளில் கடந்த மூன்று மாதங்களில் சிறிலங்கா படையினர் 3 ஆயிரம் போ் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
சிறிலங்காவில் போர் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் முப்படையினரும் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளர். இதில் இன்று அப்பாவி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
இந்திய இலங்கை கூட்டணியும் புலிகள் மீதான தடையும் - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 11 ஜனவரி 2009, 04:29 மணி தமிழீழம் [] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விவகாரம்தான் இத்தடை நகர்வு.எல்லாமே முடிந்துவிட்டது என்கிற அடிப்படையில், இத்தடை நிகழ்வும், தெற்கின் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருப்பதாக புரிந்து கொள்ளலாம். கிளிநொச்சியை கைப்பற்றி முல்லைத்தீவை நோக்கி நகரும் இராணுவம், ஆறு மாதகாலத்துள் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியுமென்கிற நம்பிக்கையில் யுத்தத்தில் ஈடுபடுகிறது.அரசியல் தீர்வை முன்வைக்குமாறு மென் அழுத்தங்களைச் சுமத்தும் சில சர்வதேச நாடுகள் குறித்து, அரசாங்கம் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியா உதவும்! - இந்தியத் தூதுவருடன் பஸில் ராஜபக்ஷ பேச்சு [11 ஜனவரி 2009, ஞாயிற்றுக்கிழமை 11:05 மு.ப இலங்கை] வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவி செய்யும். ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ வுக்கும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும் இடையில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதற்கு இணக் கம் காணப்பட்டுள்ளது. வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா சாத்தியமான, இயலுமான ஒவ்வொரு துறையிலும் தனது உதவிகளை வழங்கும் என்று இந்தியத் தூதுவர், பஸிலிடம் வாக்குறுதி அளித்தார் என்று தகவல்கள் தெரிவித்தன. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி களை அபிவிருத்தி ச…
-
- 1 reply
- 914 views
-
-
திகிலிவெட்டை ரி.எம்.வி.பி அலுவலகம் தாக்கியழிப்பு ஒருவர் பலி! மேலும் ஒருவர் காயம் ஞாயிறு, 11 ஜனவரி 2009, 09:55 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் விடுதலை புலிகளின் தாக்கியழிப்பில் ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் விடுதலை புலிகளினால் தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சடலம் செங்கலடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் 35 அகவையுடைய திருக்கேஸ்வரன் தலையிலும், கையிலும் காயமடைந்த நிலையில் மாவடிவேம்பு …
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவில் பாரிய நெருக்கடிகளை பெருமளவிலான மக்கள் சந்தித்து வரும் நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் அடுத்த வாரம் சிறிலங்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 827 views
-
-
கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை| எனும் விதமாக ஏளனக் கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை. ஆ…
-
- 3 replies
- 2k views
-
-
தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக பிரகடனப்படுத்துவோம் என்று சுவிஸ் தமிழா் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முரசுமோட்டைப் பகுதியில் உள்ள சிறிலங்கா படையினரின் முன்னரங்க பகுதிக்கு இன்று சனிக்கிழமை பொதுமக்கள் சென்றபோது அவர்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களில் சிறுவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் தப்பியவர்கள் படையினரிடம் பிடிபட்டுள்ளனர். இவர்களின் உடலங்களும் படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. உடலங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் பிடிபட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவில்லை. என்ன நடக்கிறது ....…
-
- 2 replies
- 774 views
-
-
முகமாலை களமுனையில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் கேணல் நலிந்த குமாரசிங்க, பாகிஸ்தான்- பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற சிறந்த அதிகாரி என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமாலை-கிளாலி களமுனைகளில் கடந்த வாரம் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். 53 ஆவது படையணியின் 5 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் குமரசிங்க புலோப்பளை பகுதியில் நடைபெற்ற பொறிவெடித் தாக்குதலில் காயமடைந்த பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த பொறிவெடியானது மேலும் பல குண்டுகளுடன் தொடர் வெடிப்புக்களை ஏற்…
-
- 0 replies
- 874 views
-
-
சிறிலங்காவில் மோசமடைந்து வரும் ஊடகத்துறையினர் மீதான வன்முறைகள் தொடர்பாக அனைத்துலக அமைப்புக்களிடம் முறையிடுவதற்கு அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
விடுதலைப்புலிகளை தடை செய்யுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை :ரோஹித்த போகொல்லாகம. விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதி தடைசெய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் விடுதலைப்புலிகளை தடைசெய்து, அந்த அமைப்பின் நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளை அரசாங்கம் தடை செய்த போதிலும் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் நடவடிக்கை அரசாங்கம் எந்த விதத்திலும் கைவிடவில்லை எனவும் அவர் கூ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமைய…
-
- 4 replies
- 1.2k views
-
-
10.01.09 தாயக முக்கிய செய்திகளை இங்கே இணைக்கப்பட்டுள்ளது நன்றி
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னி மக்களின் இடப்பெயர் அவலதின் சில காட்ச்சிகள். சங்கதியில் எடுத்தது.. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 2 replies
- 1.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://wmstreaming.eurotvlive.com/ondemand...am/20090109.wmv
-
- 2 replies
- 1.3k views
-
-
ஓயாமல் கிளம்புமா அலை? - கொழும்பிலிருந்து விதரன் 'கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது!' 'முல்லைத் தீவில் பிரபாகரன் பதுங்கியிருக்கிறார். அவரைப் பிடித்துவிடுவோம்' என ராணுவத் தரப்பில் கசிந்த செய்தியை, உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்கள் கவலையோடும் கண்ணீரோடும் கேட்டுக்கொண்டு இருந்தபோது வந்தது செய்தி! கடந்த 10 ஆண்டுகளாக புலிகளின் பூரணக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது கிளிநொச்சி. 1990-களில் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துக்குப் பிறகு, புலிகளின் கைகளுக்கு வந்தது கிளிநொச்சி. அதன் பிறகு, அவ்வப்போது அரசுப் படைகள் நகருக்குள் முன்னேறுவதும், பின்வாங்கி ஓடுவதுமாக இருந்தன. 'கிளிநொச்சியைக் கைப்பற்றுவதுதான் முதல் சவால்' எனப் பல வியூகங்களை வகுத்துக்கொண்டே இருந்த சிங்கள ராணு…
-
- 10 replies
- 3k views
-
-
இரத்தவெறி அரக்கர்களே இரட்டை வேடம் கலைந்ததா? -ம.எதிர்மனசிங்கம்- உங்கள் பெயர்களை இங்கே குறிப்பிடும் அளவுக்கு நீங்கள் யோக்கியமானவர் அல்ல. அதனால் நீங்கள் நடத்தும் கட்சியின் பெயராலும் அமைப்பு மற்றும் ஆயுதக் குழுக்கள் பெயராலும் நீங்கள் தமிழ் ஈழ மக்களுக்கும் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கு செய்த, செய்து வருகிற துரோகங்களை மனித குலம் ஒரு போதும் மன்னிக்காது என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறோம். கிளிநொச்சிக்குள் சிங்கள இனவெறி அரசின் இராணுவம் புகுந்த செய்தியைக் கேட்டுப் பரவசப்படும் உங்களின் மனதில் உள்ள கீழ்த்தரமான உணர்வுகள் பளிச்சிடுவது தெரிகிறது. ~தலைவனைப் பிடித்துத் தாருங்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரிக்க வேண்டும்| என்று சிங்கள அரசிடம் கெஞ்சும் கேவலத்தைச…
-
- 5 replies
- 2.3k views
-
-
வட்டக்கச்சி நோக்கி முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 18 பேர் பலி; 40 பேர் காயம் ஜசனிக்கிழமைஇ 10 சனவரி 2009இ 08:35 பி.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 18-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி ஆட்லெறி எறிகணைஇ பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது …
-
- 5 replies
- 1.7k views
-
-
புலிகளின் மேலும் ஒரு விமான ஓடுபாதை இன்று கண்டுபிடிப்பு முல்லைத்தீவில் இருந்து பத்து கிலோ மீற்றர் மேற்கில் புலிகளின் நான்காவது "விமான ஓடு பாதை கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதா
-
- 3 replies
- 2.6k views
-