ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்தால் வாழ்விடங்களில் இருந்து அகதியாகப்பட்டு, படுகொலைக்கு உள்ளாக்கப்படும் தாயக உறவுகளின் அவலக்குரலை வெளிக்கொணரும் வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி வாழ் பல்கலைக்கழக இளம் தலைமுறையினரால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 307 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருப்பிடங்களை விட்டு துரத்தப்பட்ட மக்கள் மீது சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதலைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கனடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர் விவகாரத்தில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தி.மு.க. வினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியை வரலாறு குற்றம் சுமத்தும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. விதியின் சதியா? மதியின் பிழையா எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைப் போர் தானாகவே ஓயும்வரை பிரச்சினையை காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான் முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு ச…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உலகத் தமிழர்களின் ஒருமித்த முடிவாக, இன்று முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இலங்கையில் நிலைமை மேலும் மோசமாகி வரும் பின்னணியில் நேற்று டாக்டர் ராமதாஸை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தி.நகர் பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, மாநில துணை செயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சோழன் நம்பியார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக…
-
- 0 replies
- 945 views
-
-
இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களை திரைப்பட நடிகர் வடிவேலு, இயக்குநர்கள் சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி, மனோபாலா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை திரைப்படக் கலைஞர்கள் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படியும் வேறு வழியில் இணைந்து போராட்டத்தைத் தொடரலாம் எனவும் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்பின்போது நடிகர் வடிவேலு கூறியது: குடியரசு தினத்தன்று கொடியை அணிந்துகொண்டு இந்தியனாக பெருமைப்பட்டேன். ஆனால் இன்று இந்த மாணவர்களை பார்த்தபோது தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனைப்படுகிறேன். செய்தித்த…
-
- 0 replies
- 800 views
-
-
தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுநாள் ஏற்பாடு செய்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் 300-க்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 581 views
-
-
போரை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்துவதற்காக கொழும்பு செல்கிறேன் என்று பிரணாப் முகர்ஜி அறிவிக்காததது ஏமாற்றம் அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
இலங்கை பிரச்சினையில் இந்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செலுத்திய சிங்கள மன்னர்களான துட்டகைமுனு-கஜபாகு காலம் இப்போது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திரும்பி விட்டது என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-
-
தமிழ் கனடியனில் காணக்கிடைக்கப் பட்ட இரு இணைப்புகளை இங்கு தேவை கருதி தருகின்றேன். From Newyork Times (Global edition for Asia & Pacific) Published: January 28, 2009 UN staff and hospital under fire in Sri Lanka A glimpse of the hellish fate of civilians stuck in the epicenter of Sri Lanka's war emerged this week, as the United Nations confirmed that staff members and their families had come under heavy shelling in what the government told them was a no-fire zone, and a government health official, also behind the front line, described artillery attacks on a hospital compound. For several weeks, fighting has intensified between government troops…
-
- 1 reply
- 906 views
-
-
தென்னாசியாவின் "ஆப்பிரிக்க அவலத்தை" உருவாக்கி மூன்று லட்சம் மக்களை பட்டினிச் சாவிற்குள் தள்ளியிருக்கும் சிங்களப் பயங்கரவாத அரசு. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குனர் பனிமனையிலிருந்து வரும் செய்திகளின்படி, பாதுகாப்பு வலயங்களில் மக்களுக்கு சேவைகளைப் புரிந்துவந்த உலக உணவுத்திட்ட மற்றும் ஐ,நா அதிகாரிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்களப் பயங்கரவாத அரசு ஆணையிட்டிருக்கிறது. பாதுகாப்பு வலயம் என்று அழைக்கப்படும் இப்பகுதிகள் மீது ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திவரும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதல்களால் அங்கு தஞ்சமடைந்திருக்கும் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன. குடிப்பதற்குக் கூட நீர்…
-
- 2 replies
- 705 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்ற முன்றலில் பெருந்திரளான தமிழர்கள் பங்கேற்ற கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 631 views
-
-
இலங்கை ராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா ராணுவ தளவாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள். பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்றுக் கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். http://www.eelaman.net/index2.php?option=c...&Itemid=119 நன்றி http://eelaman.net/
-
- 3 replies
- 841 views
-
-
இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஆராய பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்துல அபிவிருத்திக்கான மனிதநேய வல்லுநர் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 817 views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 580 views
-
-
கடந்த ஞாயிறன்று.. மிகக் குறைந்த இழப்புக்களுடன் விடுதலைப்புலிகள் முற்றாக வெளியேறிய பின்.. முல்லை நகருக்குள் நுழைந்து கொண்ட சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகள் இன்று பிபிசி செய்தியாளர்கள் உட்பட செய்தியாளர்களுக்கு அந்த நகரைக் காண்பித்து தங்கள் வீரப்பிரதாபம் பற்றி ஊட்ட முனைந்துள்ளனர். ஆனால் அங்கு சென்ற பிபிசி செய்தியாளரோ.. மூலைக்கு மூலை இராணுவத்தைத் தவிர உடைந்த கடைகளும் கட்டிடங்களும் வீடுகளும் வெறிச்சோடிய வீதிகளுமே அங்கிருக்கின்றன. ஒரு பேய் நகரம் போல் அது காட்சியளிக்கிறது என்று கூறியிருப்பதுடன்.. ஆட்லறிகளின் ஓசை அதிர வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அங்கிருந்து நோக்குகையில் விடுதலைப்புலிகளும் தங்கள் முயற்சியில் நோக்கங்களில் இருந்து பின்வாங்கியவர்களாகத் தெ…
-
- 0 replies
- 862 views
-
-
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சிறிலங்கா சென்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 552 views
-
-
பெருண்பாண்மையான தமிழ் மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்காமலும் மனித உரிமைகளை மீறும் இலங்கை அரசுக்கு எதிரான போர் தொடரும் எண்று தெரிவித்து இருக்கிறார்.. விரிவாக கேட்க்க.. http://news.bbc.co.uk/today/hi/today/newsi...000/7850545.stm
-
- 1 reply
- 734 views
-
-
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ "ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்" என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச்…
-
- 0 replies
- 534 views
-
-
விதியின் சதியா? மதியின் பிழையா? இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்! முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள். ஆகையால் வி…
-
- 0 replies
- 797 views
-
-
இலங்கை சென்றுள் பிரணாப் முகர்யி எந்த நோக்கத்தில் சென்றுள்ளார் என்பது பலரதும் கேள்வியாக உள்ளது. புலிகளுக்கு அனுதாபம் காட்ட முடியாது அனால் மக்களைக் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜி எதற்காக இலங்கை செல்கிறார் என்பதை இந்திய அரசு வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் காட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஷிங்கி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்படியாயின் காங்கிரஸ் புலிகளைப் பழிவாங்குகிறதா? எதற்காகப் பழிவாங்க வேண்டும்? ராஜீவ் காந்தியின் கொலை தான் இதற்குக் காரணமா? அப்படியென்றால் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொன்றார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? தென் இந்திய…
-
- 0 replies
- 826 views
-
-
வேண்டுகோள் தயவு செய்து அங்கு நடக்கும் அநியாயங்களின் காட்சிப்பதிவுகளை சிடியில் பதிவு செய்யும்வகையில் செய்து எனது ஈமெயிலுக்கு அனுப்பமுடியுமா???? நாளை பரிசில் மாபெரும் ஒன்றுகூடல் ஊடகவியலாளர்கள் முன் நடக்கவிருக்கிறது நான் குறைந்தது 50 சிடி என்றாலும் அடித்து அங்கு எல்லோரிடமும் கொடுக்கின்றேன் செய்வீர்களா????
-
- 0 replies
- 710 views
-
-
விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் காட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஷிங்கி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் வசிக்கும் அப்பாவித் தமிழர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடாதவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களின் நலன்களை பாதுகாப்பது என்பது இந்தியாவின் கொள்கை என்றார். மேலும் பேசிய அவர் தீவிரவாதம் தொடர்பான காங்கிரஸ் நிலையில் மாற்றமில்லை. ஆரம்பம் முதல் எங்கள் நிலையில் தெளிவாக உள்ளோம். எந்தவொரு தீவிரவாத இயக்கங்களுக்கும் நாங்கள் அனுதாபம் காட்டுவோமா என்ற கேள்வி எழாழ. அது விடுதலைப்புலிகளாக இருந்தாலும் சரி, அதன் தலைவர் ப…
-
- 2 replies
- 780 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பேரணி நடத்தினர். இதில் 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு அமைதிப் பேரணி நடத்தினர். 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, …
-
- 1 reply
- 3k views
-