ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
தமிழர்கள் மட்டும் வடபகுதியில் இருப்பதனால்தான் புலிகள் திரும்ப திரும்ப நிமிர்ந்து எழுவார்கள். இதற்கு மகிந்த ஒரு தீட்டம் வகுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கொழும்பு மற்றும் தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வது போல யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்களை குடியேற்ற போகிறார்கள். இதற்காக நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களினுடைய வீடு, நிலங்கள் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
-
- 8 replies
- 3.7k views
- 1 follower
-
-
ஐ.நா. பிரதிநிதியின் கடிதத்திற்கு கோத்தபாய பதில் அனுப்பமாட்டார்: அரசாங்கம் தெரிவிப்பு [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 02:30.26 AM GMT +05:30 ] ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான வோட்டர் கலீக் என்பவரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் பதில் அனுப்பமாட்டார் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்கின்ற மக்கள் அல்லற்படுவதாகவும் அவர்கள் மீது அரசாங்கம் எவ்விதமான கரிசனையையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என்றும் அவர் மேலும் சொன்னார். மனித உரிமைகள் அமைச்சின்…
-
- 0 replies
- 1.7k views
-
-
கரடிப்போகுச் சந்தி கைப்பற்றப்பட்டது - ராணுவம் பரந்தனைக் கைப்பற்றிய செயலணிப்படை 1, அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் உள்ள பகுதியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியதன் மூலம், கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தாம் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே பகுதியில் அமைந்திருந்ததாகக் கருதப்படும் "பேஸ் 93" எனப்படும் பெண்புலிகளின் முகாமையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறும் ராணுவம், கடந்த 31 ஆந் தேதி மோதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல்.ஈலப்பிரேயன் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
-
- 16 replies
- 4.2k views
-
-
நேற்று 01.01.2009 அன்று முரசுமோட்டையில் பொதுமக்கள் மீது சிறீலங்க வான்படையினர் நடாத்திய தாக்குதல் காட்சிப்பதிவு. http://www.yarl.com/videoclips/video/muras...ai20090101.html
-
- 2 replies
- 1.4k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் சீனத் தந்திரோபாயத்தின் ஓரங்கம் - அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கை இந்து சமுத்திரத்தில் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மித்ததாக தென்னிலங்கையில் நிர்மாணிக்கப்படும் துறைமுகமானது முக்கியமான வர்த்தக மார்க்கங்களை பாதுகாப்பதற்கும் செல்வாக்கை செலுத்துவதற்குமான சீனாவின் முயற்சியின் ஓரங்கமாக இருப்பதாக அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஒப்பந்தக்காரர்களால் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் வர்த்தக கப்பல் களஞ்சியங்களை உள்ளடக்கிய துறைமுகமானது அரசியல் ரீதியான அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லமையை ஈட்டிக்கொள்வதற்குமான சீனாவின் "கோர்த்த முத்துக்கள்' என்று அழைக்கப்படும் தந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
அம்பாறை மாவட்ட வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரின் தவறான துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
வெள்ளைவானில் வந்தவர்களினால் இளம்பெண் கடத்தப்பட்டார்:வவுனியா பாரதிபுரத்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 1/2/2009 1:55:01 PM - வவுனியா பாரதிபுரத்தில் உறவினர்கள் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற இனந்தெரியாதவர்களினால் இளம்பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்திருக்கின்றார். பட்டப்பகல் வேளையில் நடைபெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்தினால் பாரதிபுரம் கிராமம் உட்பட அந்தப் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை .பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட பெண் இருந்த வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ரேணுகாதேவ…
-
- 0 replies
- 835 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மற்றும் புளியம்போக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 622 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 37-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள சிறிலங்கா வான்படை தலைமையகத்துக்கு முன்பாக இன்று குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 701 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதனையடுத்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்து இனிப்பு பண்டங்களும் வழங்கி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 570 views
-
-
கிளி. முரசுமோட்டைப் பகுதிகள் மீதே விமானப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். குண்டு வீச்சில் பலியானவர்கள் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களேயாவர். குண்டு வீச்சில அவர்கள் பலியானதும் ஆயுதங்களை களைந்து விட்டு பொதுமக்கள் பலியானதாக விடுதலைப் புலிகள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் : கிளிநொச்சி முரசுமோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள புலிகளின் இலக்குகள் மீதே இலங்கை விமானப்படையினர் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோர் அரச ஊழியர்களான இருக்கின்ற போதிலும் அழுத்தங்கள் காரணமாக விமான குண்டுவீச்சிகளில் பொதுமக்களே பலியாவதாகவும், படுகாயமடைவதாகவும் தெரிவிக்கி…
-
- 2 replies
- 2.4k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வவுனியா நோக்கி நோயாளர்களுடன் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வவுனியா நோக்கி நோயாளர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-
-
வன்னிப் போர் 2008 இல் சிறீலங்கா சிங்கள இனவெறி இராணுவத்துக்கு சாதகமாக இருந்துள்ளதாக.. அது விபரங்கள் சகிதம் வெளியிட்டுள்ளது. dailymirror.lk (சிறீலங்கா சிங்கள அரசு சார்பு ஊடகம்)
-
- 5 replies
- 2.8k views
- 1 follower
-
-
உள்ளிருந்து ஒரு குரல் திகதி: 01.01.2009 // தமிழீழம் // உலகமங்கை மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர். …
-
- 1 reply
- 2.6k views
-
-
வடபோர்முனையில் 2008 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் சதுர கிலோ மீற்றரை கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக மலையக மக்கள் முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
வன்னிப் பகுதி நிலைமைகளைப் பார்வையிட செல்ல தனக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
புலிகளின் குரல் செய்திகளிலும், தமிழ் நெற்றின் செய்தி குறிப்பிலும் பரந்தன் சந்திக்கு அண்மையில் சண்டை நடப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது. Ki'linochchi hospital attacked again [TamilNet, Tuesday, 30 December 2008, 15:30 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells have again hit Ki'linochchi hospital Tuesday evening between 3:50 and 4:00 p.m., initial reports from the town said. Hospital building was damaged in the shelling. Meanwhile, close-exchange of gunfire was reported in Paranthan area. A telecommunication centre located 300 meters south of Ki'linochchi hospital was badly damaged in the shelling by the SLA Tuesday morning http://tamilnet.com/art.html…
-
- 42 replies
- 8k views
- 1 follower
-
-
தென்பகுதிச் சிறைச்சாலைக் கைதிகளிடம் வலுகட்டாயமாக குருதி பறிப்பு திகதி: 02.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] தென்பகுதிச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளிடம் சிறிலங்காவின் நலத்துறை அமைச்சு வலுக்கட்டாயமாகவும், பணம் கொடுத்துக் குருதிகளைப் பெருமளவில் சேகரித்துப் போர் முனையில் காயம் அடையும் படையினருக்கு அனுப்பி வருகின்றனர். அண்மையில் யாழ்குடாவிலும் பொது மக்களிடம் இருந்து படையினர் வலுகட்டாயமாக குருதிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. sankathi
-
- 1 reply
- 976 views
-
-
இவ்வாண்டில் யுத்தம் முடிவிற்குவரும் சாத்தியமில்லை - கலாநிதி ஜெஹான் பெரேரா 2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை என தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த வருடம் யுத்த வெற்றி ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் புதிய வருடத்தில் யுத்தம் நிறைவிற்கு வருமா என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது (2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் என நிச்சயமாக நான் கருதவில்லை இதற்கு காரணமாக விடுதலைப்புலிகளின் முப்பரிமாணங்களை என்னால் எடுத்துரைக்கமுடியும் விடுதலைப்புலிகளுக்கு மரபுபோரை முன்னெடுக்கின்ற பரிமாணம் அதிலொன்றாகும் அத…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.orunews.com/?p=3169#more-3169
-
- 2 replies
- 1.9k views
-