ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
இலங்கையின் இரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த இரத்தக் கண்ணீர், இன்றைக்கு இரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்த…
-
- 0 replies
- 808 views
-
-
தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாநகரில் இனிகோ நகரில் இன்று (14/01/09) காலை 10 மணியளவில் தமிழீழ விடுதலை பொங்கல் நிகழ்வு புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர்களை கொன்றொழிக்கும் இராசபக்சே , தமிழர்களை அழித்தொழிக்க உதவி புரியும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தமிழின விரோதிகளின் பெயர்கள் எழுதப்பட்ட விறகுகளை தோழர்கள் அடுப்பில் போட்டு எரித்து தமிழீழ விடுதலைப் பொங்கலை பொங்கினார்கள். இந்நிகழ்வை தோழர் தமிழரசன்( பு.இ.மு) தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் க.கண்ணன் ஆகி…
-
- 0 replies
- 1.2k views
-
-
இரண்டு நாள் பயணமாக நாளை கொழும்பு செல்லும் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ேமலும்வாசிக்க: http://tamil.webdunia.com/newsworld/news/n...090114002_1.htm
-
- 8 replies
- 1.9k views
-
-
எனக்கு ஆபத்து வந்தபோது... ஜ08.01.09 படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம் இலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை. கடந்த சில வருடங்களாக நாட்டினது சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன, சீல் வைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்ற
-
- 24 replies
- 4k views
-
-
இரு நாடுகளுக்கு இடையிலான வெற்றியை கொழும்பில் கொண்டாடுகின்றார்கள் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்த கூட்டுப் படைகள,; ஈராக்கின் தலைநகரான பக்தாத்தை கைப்பற்றியபொழுது, பெரும்பாலான ஈராக்கிய மக்கள் சந்தோசப்பட்டு இவ் வெற்றியை பெரும் குதூகலமாகக் கொண்டாடினார்கள். காரணம், அப்போதைய ஈராக்கின் ஜனாதிபதி சதாம் உசைனின் சர்வாதிகாரப் போக்கும், அவரினால் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களும் அம்மக்களை சந்தோசத்தில் ஆழ்த்தின. ஈராக்கிய மக்கள் இவ்வெற்றியை கொண்டாடிய அதேவேளை, அமெரிக்கா- பிரித்தானியாவிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த சில நாட்களாக பெரும்பாலான கொழும்பு இனவாத பத்திரிகைகளும் இணையத்தளங்களும், தொலைக்காட்சிகளும் கிளிநொச…
-
- 4 replies
- 2.4k views
-
-
தொடர்ச்சியான தாக்குதலால் கிபீர் சேதம் திகதி: 14.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டதால் சிறிலங்காவின் போர் விமானங்களில் ஒன்றான கிபீர் சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் நேற்று பத்துக்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய "கிபிர்' குண்டுவீச்சு விமானம் தரையிறங்கும்போது இரு ரயர்கள் வெடித்ததால் விமான ஓடுபாதைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதுபற்றி மேலும் த…
-
- 0 replies
- 2.5k views
-
-
பொங்கல் திருநாளில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 13 பொதுமக்கள் காயம் [புதன்கிழமை, 14 சனவரி 2009, 03:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். க.எலிபெத் (வயது 63) ஞானம் (வயது 34) த.தங்கச்செல்வன் (வயது 42) கு.மோகன்குமார் (வயது 33) சா.மஞ்சுளா (வயது 28) தா. நாகரத்தின…
-
- 7 replies
- 2.1k views
-
-
நோர்வேயில் நேற்றையதினம் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஓன்று கூடல் நோர்வேஜிய மக்கள் மத்தியிலும் பத்திரிகைளிலும் (உள்ளுர் பத்திரிகைகளில்) இடம்பிடித்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட ஓன்று கூடலாகட்டும் உண்ணாவிரதப்போராட்டம் ஆகட்டும் எந்தவித அசைவையும் காட்டாது பத்திரிகைகள் இந்த போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எமது போராட்டம் நியாயமானது என்ற தன்மையை இது காட்டுகின்றுது. இனி வரும் காலங்களில் நடாத்தப்படும் போராட்டங்களிற்கும் அவற்றின் மூலம் நாம் முன்வைக்கும் கேள்விகளிற்கும் கட்டாயம் இந்த அரசு பதில் கூறும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. கீழே அந்த பத்திரிகைகளின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைவரும் சென்று பாருங்கள் http://www.tv2nyhetene.no/utenr…
-
- 1 reply
- 826 views
-
-
"நாற்புறத்துப் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய்" அவள் மகுடம் ஏந்த இன்று வன்னியில் நடப்பது உலகத் தமிழர்களின் உரிமைப் போர்! தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்று வரும் உக்கிரமான போர் நிலைமைகள் குறித்தும் மக்கள் இடப்பெயர்வுகள் தொடர்பிலும் மகிந்த அரசாங்கத்துடன் பேசுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு வருவதை கடுமையாக எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
'கிழக்கில் உதயத்தை அனுபவிக்கிறார்கள் தமிழர்கள். வடக்கில் வசந்தத்தைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்!'- இது இலங்கையின் மாட்சிமை தங்கிய அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஈழத் தமிழ் மக்களுக்குச் சொல்லும் வரவேற்பு வார்த்தைகள்! அத்தனையும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதைக் கடந்த வாரம் கொழும்பு வீதிகளில் ஒலித்த மரண ஓலங்கள் நமக்குச் சொல்கின்றன. 'என்னுடைய கணவனை ஒப்படை!', 'என் தந்தை எங்கே?' என்ற தட்டிகளுடன் பெண்களும் குழந்தைகளுமாக நின்று கூக்குரல் எழுப்பினார்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கைச் சிறைகளில் நடக்கும் சித்ரவதைகள் உலகக் கொடுமைகளின் உச்சம். வெட்டுக் கத்தியால் கண்களைத் துளைத்தெடுத்து காலில் போட்டு மிதித்து சந்தோஷப்படும் கொடூரம், குட்டிமணி காலத்தில் தொடங்கியது. அடுத்து ந…
-
- 2 replies
- 3.9k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் எறிகணை மற்றும் வானூர்தி தாக்குதல்கள் காரணமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றமை தொடர்பாக அனைத்துலக பொது அமைப்புக்கள் மௌனமாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
வடக்கு மாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வது என அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணசபையின் பிரதம செயலகத்தை மாங்குளத்தில் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
-
- 2 replies
- 2.1k views
-
-
இலங்கையில் தற்போது மோசமாகிக் கொண்டு வரும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 623 views
-
-
நோர்வே: இந்திய தூதரகம் முன்பாக ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் [புதன்கிழமை, 14 சனவரி 2009, 10:29 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] சிறிலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்புப் போரினைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசிற்கு வேண்டுகோள் விடுக்கும் முகமாக இன்று நோர்வேயில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. தலைநகர் ஒஸ்லோவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தூதரகம் ஊடாக கோரிக்கை மனு கையளிக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மேலு…
-
- 0 replies
- 559 views
-
-
புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சை ஆரம்பிக்குமாறு யாழ். ஆயர் கோரிக்கை திகதி: 14.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] விடுதலைப் புலிகள் மீதான தடையை அரசாங்கம் உடனடியாக நீக்கி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென யாழ் ஆயர் தேமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை சிறிலங்கா சனாதிபதி மகிந்தராஐபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பேச்சின் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் யுத்தத்தின் மூலம் மக்களின் உயிர்களே வீணாக பறிக்கப்படும் எனவும் ஆயர் தெரிவித்துள்ளார். சங்கதி
-
- 8 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு வீரகேசரி இணையம் 1/14/2009 9:56:48 AM - இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் நேரில் சந்தித்துப் பேசுவார் எனவும், அப்போது, போர்நிறுத்தம் செய்யுமாறு அவர் இலங்கையை வலியுறுத்துவார் எனவும் தெரியவருகிறது. வியாழக்கிழமை இரவு கொழும்பு வந்தடையும் அவர் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசுவார் என்றும், தனது பயணத்தின்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகல்லாகமவையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்குப…
-
- 0 replies
- 531 views
-
-
ஆனையிரவை வெளிநாட்டவர்கள் பார்வையிட அனுமதி மறுப்பு திகதி: 14.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] ஆனையிறவுப் பகுதியைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்டுள்ள ஆனையிறவுப் பகுதிக்கு செல்ல அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த போதே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்களின் வீடுகளை உடைத்து காவலரண் அமைக்கும் படையினர் திகதி: 14.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காடு பகுதியை அண்மித்துள்ள சிறிலங்காப் படையினர், கட்டைக்காடு தேவாலயத்தை உடைத்து முற்றாக சேதப்படுத்தி உள்ளதுடன் கட்டைக்காடு பகுதியில் உள்ள மக்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து காவல் அரண்களையும் அமைத்து வருகின்றனர். சங்கதி
-
- 1 reply
- 1k views
-
-
திருமாவளவனின் உண்ணாநிலைப் போராட்டம் ஒத்திவைப்பு [புதன்கிழமை, 14 சனவரி 2009, 10:01 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நடத்தவிருந்த உண்ணாநிலைப் போராட்டம் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதனால் நாளை வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னர் தீர்மானிக்கப்பட்ட இடமான சென்னை விருந்தினர் மாளிகைக்கு எதிரில் நாளை வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கவுள்ளது. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் எங்கும் இருந்து இளஞ் சிறுத்தைகள் பாசறையைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தமிழகம் எங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்களும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. விடுதலைப் புலிகளை தங்கள் காவல் தெய்வங்களாகவே பத்து கோடித் தமிழர்களும் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. நெருக்கடிகளுக்குப் பயந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியாவில் இலங்கை தமிழ் அகதிகள் Aljazeera Television Broadcast the Interview wi... Aljazeera Television Broadcast the Interview with Tamilsforum Suren Surendran in December. They highlihted the current crises in Vanni Region, and also the asylum seekers in India
-
- 0 replies
- 858 views
-
-
புது வருட வாழ்த்துக்கள்...
-
- 0 replies
- 2.7k views
-
-
மரணத்தின் வாசலில் நிற்கிறோம் - குமுதம் ரிப்போட்டர் சோகங்களையும். அவலங்களையும் அள்ளித் தந்த 2008-ம் ஆண்டு கடந்து போய் 2009-ல் புது வாழ்வு பூக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக மாறி விட்டது. உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சிகரமான செய்தி என்றால், போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்த அளவுக்குப் பாதித்திருக்கும்? கிளிநொச்சியின் ஆக்கிரமிப்பை சிங்களவர்கள் பெரும் வெற்றியாகக் கருதி பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்கின்றனர். இனிப்புகள் ஊட்டப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து ச…
-
- 2 replies
- 2.5k views
-