Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடர்ச்சியான தாக்குதலால் கிபீர் சேதம் திகதி: 14.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டதால் சிறிலங்காவின் போர் விமானங்களில் ஒன்றான கிபீர் சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் நேற்று பத்துக்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய "கிபிர்' குண்டுவீச்சு விமானம் தரையிறங்கும்போது இரு ரயர்கள் வெடித்ததால் விமான ஓடுபாதைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதுபற்றி மேலும் த…

  2. நோர்வேயில் நேற்றையதினம் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஓன்று கூடல் நோர்வேஜிய மக்கள் மத்தியிலும் பத்திரிகைளிலும் (உள்ளுர் பத்திரிகைகளில்) இடம்பிடித்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட ஓன்று கூடலாகட்டும் உண்ணாவிரதப்போராட்டம் ஆகட்டும் எந்தவித அசைவையும் காட்டாது பத்திரிகைகள் இந்த போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எமது போராட்டம் நியாயமானது என்ற தன்மையை இது காட்டுகின்றுது. இனி வரும் காலங்களில் நடாத்தப்படும் போராட்டங்களிற்கும் அவற்றின் மூலம் நாம் முன்வைக்கும் கேள்விகளிற்கும் கட்டாயம் இந்த அரசு பதில் கூறும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. கீழே அந்த பத்திரிகைகளின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைவரும் சென்று பாருங்கள் http://www.tv2nyhetene.no/utenr…

  3. தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. விடுதலைப் புலிகளை தங்கள் காவல் தெய்வங்களாகவே பத்து கோடித் தமிழர்களும் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. நெருக்கடிகளுக்குப் பயந்த…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்று வரும் உக்கிரமான போர் நிலைமைகள் குறித்தும் மக்கள் இடப்பெயர்வுகள் தொடர்பிலும் மகிந்த அரசாங்கத்துடன் பேசுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு வருவதை கடுமையாக எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 372 views
  5. மரணத்தின் வாசலில் நிற்கிறோம் - குமுதம் ரிப்போட்டர் சோகங்களையும். அவலங்களையும் அள்ளித் தந்த 2008-ம் ஆண்டு கடந்து போய் 2009-ல் புது வாழ்வு பூக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக மாறி விட்டது. உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சிகரமான செய்தி என்றால், போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்த அளவுக்குப் பாதித்திருக்கும்? கிளிநொச்சியின் ஆக்கிரமிப்பை சிங்களவர்கள் பெரும் வெற்றியாகக் கருதி பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்கின்றனர். இனிப்புகள் ஊட்டப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து ச…

    • 2 replies
    • 2.5k views
  6. வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் எறிகணை மற்றும் வானூர்தி தாக்குதல்கள் காரணமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றமை தொடர்பாக அனைத்துலக பொது அமைப்புக்கள் மௌனமாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 419 views
  7. சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இந்தோனேசியா சென்றிருந்தார்.இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான உளவுப் பரிமாற்றம், கூட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இராணுவ பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்தோனேசிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையின் இன்றைய நிலவரம் குறித்த இந்தோனேசிய அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியதுடன் தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கையால் தமிழ் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையெனத் தெரிவித்த பாதுகாப்ப அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் விடுதலைப் புலிகள் …

    • 4 replies
    • 2.3k views
  8. இலங்கையில் தற்போது மோசமாகிக் கொண்டு வரும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 623 views
  9. நோர்வே: இந்திய தூதரகம் முன்பாக ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் [புதன்கிழமை, 14 சனவரி 2009, 10:29 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] சிறிலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்புப் போரினைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசிற்கு வேண்டுகோள் விடுக்கும் முகமாக இன்று நோர்வேயில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. தலைநகர் ஒஸ்லோவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தூதரகம் ஊடாக கோரிக்கை மனு கையளிக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மேலு…

    • 0 replies
    • 559 views
  10. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு வீரகேசரி இணையம் 1/14/2009 9:56:48 AM - இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் நேரில் சந்தித்துப் பேசுவார் எனவும், அப்போது, போர்நிறுத்தம் செய்யுமாறு அவர் இலங்கையை வலியுறுத்துவார் எனவும் தெரியவருகிறது. வியாழக்கிழமை இரவு கொழும்பு வந்தடையும் அவர் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசுவார் என்றும், தனது பயணத்தின்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகல்லாகமவையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்குப…

  11. ஆனையிரவை வெளிநாட்டவர்கள் பார்வையிட அனுமதி மறுப்பு திகதி: 14.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] ஆனையிறவுப் பகுதியைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்டுள்ள ஆனையிறவுப் பகுதிக்கு செல்ல அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த போதே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சங்கதி

  12. திருமாவளவனின் உண்ணாநிலைப் போராட்டம் ஒத்திவைப்பு [புதன்கிழமை, 14 சனவரி 2009, 10:01 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நடத்தவிருந்த உண்ணாநிலைப் போராட்டம் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதனால் நாளை வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னர் தீர்மானிக்கப்பட்ட இடமான சென்னை விருந்தினர் மாளிகைக்கு எதிரில் நாளை வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கவுள்ளது. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் எங்கும் இருந்து இளஞ் சிறுத்தைகள் பாசறையைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தமிழகம் எங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்களும்…

    • 0 replies
    • 1.3k views
  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 373 views
  14. சிறீலங்கா இராணுவத்தினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கையினால் பல பொது மக்கள் நாள்தோறும் கொல்லப்பட்டும்,படுகாயமடைந்த

  15. இந்தியாவில் இலங்கை தமிழ் அகதிகள் Aljazeera Television Broadcast the Interview wi... Aljazeera Television Broadcast the Interview with Tamilsforum Suren Surendran in December. They highlihted the current crises in Vanni Region, and also the asylum seekers in India

  16. புது வருட வாழ்த்துக்கள்...

    • 0 replies
    • 2.7k views
  17. இலங்கையின் ரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த ரத்தக் கண்ணீர், இன்றைக்கு ரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மாபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்தித்…

  18. கொழும்பு கொடூரம்... வெள்ளை வேன் எமன்... வெதும்பும் தமிழர்கள்! ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப் படும் பத்திரிகைகளின் சுதந்திரம், மீண்டுமொரு முறை வீதியில் எறியப்பட்டிருக்கிறது இலங்கையில். 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் படவும்... கொதித்துக் கிடக்கிறது மீடியா உலகம். ராஜபக்ஷே சகோதரர்கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என மீடியா உலகமும், தமிழ் எம்.பி-க்களும் குமுறுகிறார்கள். இலங்கையின் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்று சண்டே லீடர். இதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே சிங்களராக இருந்தாலும், தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவையும் அவருடைய சகோதரர்கள் பசில் ராஜபக்ஷேவையும், கோத்தபய ராஜபக்ஷேவை…

  19. தங்கள் உடல்களையே பானைகளாக்கி பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் கதிரவனுக்கு வணக்கம் செலுத்தும் தாயக மக்கள்! அனைவருக்கும் இழவு வணக்கங்கள், வழமையாக தாயகத்தில பொங்கல் எண்டால் வீடுகளில கோலம்போட்டு, விளக்கு ஏற்றி, புதுப்பானையில வயலில விளைஞ்ச அரிசி முத்துக்களை போட்டு, பால், கரும்பு, பழங்கள், இத்தியாதிகள் எண்டு பலவிதமான பொருட்கள் புடைசூழ இப்பிடி மங்களகரமாய் நடக்கும். ஆனால்... இந்தவருசம் மிகவும் வித்தியாசமாய், முன்பு ஒருமுறையும் இல்லாதவகையில சிறீ லங்கா அரச பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில தலைவிரிச்சு மயானகாண்டம் ஆடுற நிலமையில - தாயக மக்களிண்ட வாழ்வு மிகக்கேவலமாக்கப்பட்டு பொங்கல் அவர்களுக்கு சுடுகாட்டுக்க நடக்கிது. வழமையாய் ஒரு ஊரில ஒதுக்குப்புறமாய் ஒரு இடத்தில சுடுகாடு இரு…

    • 15 replies
    • 2.3k views
  20. மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல-விஜய காந்த்: தமிழக அரசியல் யானை காலில் மிதிபட்ட விளைநிலம் போல ஆகிவிட்டது, அதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டு நாள். உழவர்களின் அறுவடைத் திருநாள். உழைப்பாளிகளின் உயர்வுக்குரிய நாள். புதுப் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி, புதுப்பொலிவுடன் உற்றவர்களோடும், உறவினர்களோடும் உண்டு களித்து கொண்டாடும் திருநாள். இந்த நன்னாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலைக் கொண்டாட நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புத…

  21. இந்திய அரசின் வஞ்சக துரோகத்தை எந்நாளும் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று வைகோ பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் மேலும் : தாங்கமுடியாத மனவேதனையுடன் இந்தக் கடிதத்தை உங்கள் உடனடிக் கவனத்திற்கும், நடவடி;ககைக்கும் எழுதியுள்ளேன். இலங்கைத் தீவில் இரத்த வெறிபிடித்த இனவாத சிறீலங்கா அரசு தமிழ் இனத்தையே படுகொலை செய்து பூண்டோடு அழிக்க தன் முப்படைகளையும் ஏவி 'இன அழிப்பு' யுத்தம் நடத்துகிறது. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரால் இந்த இனக் கொகையை நடத்துகிறது. இன்றைக்கு 6 இலட்சம் ஈழத் தமிழர்கள் முல்லைத் தீவில் மரணப் பள்ளத்தாக்கில் தவிக்கின்றனர். இலங்கை இராணுவம் இடைவிடாத பீரங்கித் தாக்குதலும், விமானக் குண்டு வீச்சும் அங்கு நடத்துகிறது. அப்பாவி…

    • 0 replies
    • 1.1k views
  22. ஈழக்கவிஞர் அன்பு வேண்டுகோள்... ''தலை கோதி விடுங்கள்.. சக்தியை எங்களுக்குள் விதைத்துவிடும்!'' சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. 'வாழ்வா... சாவா...' என்ற முனைப்பில் பல்முனை யுக்திகளோடு காணிகளைத் தக்க வைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஏவுகணை, துப்பாக்கி என சீறிக் கொண் டிருக்கும் புலிகளுக்கு எழுத்து வெடிகுண்டுகளின் மூலம் எழுச்சியையும் ஊக்குவிப்பையும் ஒருசேரக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்துக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிறகு, புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வரும் இரத்தினதுரை, முல்லைத்தீவி…

  23. பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது. அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள்…

    • 21 replies
    • 6.7k views
  24. அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர். வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்…

    • 8 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.