Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவென நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியாம் பெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூனின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாகவும் வெளிவிவகார அமைச்சருடன் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹெனவும் உடனிருந்ததாகவும் இன்னசிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. லியாம் பெக்ஸுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் தற்போதையை நிலைபாட்டையும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் பீரிஸ் விளக்கமளித்ததாக லியாம் பெக்ஸை மேற்கோள்காட்டி இன்னசி…

  2. யாழ் - கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று(19) மாலை 5.30 மணியளவில் இலங்கையின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டு, தீர்வுகளும் காணப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக்கான படகு போக்குவரத்தை ஆரம்பிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் ஐங்கரநேசன், ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் நிறைவில் அமை…

  3. அமைச்சர் பைசல் காசீம் தலைமையில் 60 பேரடங்கிய உயர்குழு யாழ்.விஜயம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித மகிபால உள்ளடங்கிய 60 உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு நடமாடும் சேவையொன்றினை மேற்கொண்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான துரித தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதன் நோக்கத்தின் அடிப்படையில் இந்த குழு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. நடமாடும் சேவை தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார பிரதி …

  4. அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தது கூட்டு எதிரணி (ஆர்.ராம்.எம்.எம்.மின்ஹாஜ்) உள்­ளூ­ராட்­சி­மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்கு எதி­ராக பாரா­ளு­ மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யினர் நேற்று நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைய­ளித்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தில் உள்ள சபா­நா­யகர் அலு­வ­ல­கத்தில் நேற்று பிற்­பகல் சபா­நா­யகர் கரு­ ஜ­ய சூ­ரி­ய­விடம் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான குழு­வினர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைய­ளித்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்­தையும் நாட்டு மக்­க­ளையும் அமைச்சர் பைசஸ் முஸ்­தபா ஏமாற்­றி­யு…

  5. அமைச்சர் பொன்சேகாவால் நாடாளுமன்றில் அமளி கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பான புகைப்படமொன்றையும் வெளியிட்டதைத் தொடர்ந்து சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில், சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் பிரதமர் ரணில் முன்வைத்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத் பொன்சேகா கடந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். கடந்த காலத்தில் மிகவும் மோசமான ஆட்சியே முன்னெட…

  6. அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மாத்திரமல்லாது அவரது மகன் நௌசர் பௌசி ஆகியோர் இரட்டை விளையாட்டுக் காரர்கள் எனவும் தேர்தலின் பின்னர் இவர்கள் இருவர் குறித்தும் தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாக ஜனாதிபதி அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை நேற்று முன்தினம் அலரி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி அமைச்சர் பௌசியை இவ்வாறு விமர்சித்துள்ளார். கொழும்பு மாநகரசபையில் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது குலதிஸ்ஸ கீ என்ற தோல்வியடைந்த வேட்பாளர், அமைச்சர் பௌசியினால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விபரித்த போது கோபமடைந்த ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் அமைச்சர் …

  7. அமைச்சர் பௌசி தான் சிறிலங்காவின் அடுத்த பிரதமரா? JUL 18, 2015 | 1:38by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி. ‘பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு 55 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருக்கிறது. அவ்வாறு பிரதமர் பதவி அளிக்கப்பட்டால், மூப்புக்கு மரியாதை அளிக்கப்படுவதாகவும், சிறிலங்காவில் சிறுபான்மையினருக்கு நீதி வழங்கப்படுவதாகவும் உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லப்படும். சிறுபான்மையினரால் பெரிதும் கவரப்பட்டுள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேன, எனக்குப் பிரதமர் பதவியை அளிப்பதன் மூலம், நல்லதொரு முன்னுதாரணத்தை …

  8. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போவதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த ஒன்றியம் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மருத்துவர் வசந்த பண்டார, ஐ நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இலங்கை அரசாங்கம் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் மங்கள சமரவீரவின் செயற்பாடுகள் காரணமாக அமைந்துள்ளன. இதனடிப்படையில் இந்த தேசதுரோக அறிக்கையை தயாரிக்க மங்கள சமரவீர உதவியுள்ளார் என வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திடம் சரணடைந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்…

    • 0 replies
    • 604 views
  9. அமைச்சர் மங்களவின் கருத்து எனது மதிப்பை இழக்கச் செய்கிறது-கோத்தா தனது மகன் அமெரிக்காவில் அரசாங்க வீட்டில் வாழ்வதாக அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அடி ப்படையற்ற கருத்துக்கள் தனது மதிப்பை இழக்கச் செய்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார். அமெரிக்காவில் தூதரக பிரதிநிதி இல்லாத லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீடு ஒன்று கொள்வனவு செய்யப்ப ட்டுள்ளதுடன்,அதில் கோத்தபாய ராஜபக்சவின் மகன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என நேற்று நாடாளு மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு வருடமும் 9 மாதங்களும் அந்த வீட்டுக்கான நிதி செலுத்தி பயன்படு த்தப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். வெளிவிவகார அமைச்சு நிதி ஒதுக்கீ…

  10. அமைச்சர் மனோ­விடம் பிறந்­தநாள் பரிசு கோரிய பிர­தமர் ரணில் கொழும்பில் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிட வரு­மாறு அழைப்பு (நமது நிருபர்) கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­தலில் தனித்துப் போட்­டி­யி­டு­வ­தற்கு அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி தீர்­மா­னித்­தி­ருந்த போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். அமைச்சர் மனோ கணே­சனின் பிறந்த தினம் நேற்­று­முன்­தி­ன­மாகும். அன்று காலை மனோ கணே­ச­னுடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிறந்த நாள் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­த­துடன் தனக்கு பிறந்த நாள் ப…

  11. அமைச்சர் மனோகணேசன் மல்வத்தை பீடத்தில்.! சகவாழ்வு, தேசிய நல்லிணக்கம், புரிந்துணர்வு என்ற பட்டியல் மறைக்கப்பட்டு வடக்கே தேசிய கொடி, தெற்கே இனக்கலவரம், வெள்ளப் பெருக்கு, தேர்தல் எல்லை நிர்ணயம், மத்திய வங்கி முறி மோசடி, அமைச்சர்களின் ஊழல்… என்று புதிய புதிய பிரச்சினைகளை முன் வைத்து அதிகமான ஊடகங்கள் தேசிய நலன்களை அடகு வைக்கும் கைங்கரியத்தை செய்வதாக தேசிய நல்லிணக்கு அரச கரும மொழிகள், தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கண்டி மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரரை சந்திந்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் 12ம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாகாநாட்டு மண…

  12. அமைச்சர் மனோவுக்கு தூதுவிட்ட ஞானசாரர் தனது கைதைத் தடுப்பதற்காக தான் கைது செய்­யப்­ப­டு­வ­தைத் தடுப்­ப­தற்­காகப் பொது­ ப­ல­ சே­னா­வின் பொதுச் செய­ லா­ளர் அத்தே ஞான­சார தேரர் சார்­பில் அமைச்­சர் மனோ கணே­ச­னி­டம் தூது சென்­றுள்­ளார் மாகாண முத­ல­மைச்­சர் ஒரு­வர். தேர­ரைக் கைது செய்­யு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் வலி­யு­றுத்த வேண்­டா­மென குறித்த முத­ல­மைச்­சர் தன்­னி­டம் கேட்­டார் என்று மேல் மாகாண மக்­கள் முன்­ன­ணி ­யின் தலை­வ­ரும் தேசிய கலந்துரையா டல், சகவாழ்வு மற் றும் அரசகரும மொழி கள் அமைச்சருமான மனோ கணேசன் நேற்றுத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மையக் குழ…

  13. தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் சந்தித்து உரையாடியுள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கனடிய உயர் ஸ்தானிக அரசியல்துறை பொறுப்பாளர் ஜெனிபர் ஹார்ட், தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் பேர்ல் வீரசிங்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில், இனங்களுக்கு இடையிலான சகவாழ்வை மேம்படுத்தும் எனது தேசிய கலந்துரையாடல் அமைச்சின் பொதுவான நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக தேசிய ஆட்சி மொழி கொள்கையை நடைமுறைபடுத்தும் செயற்பாடுகளுக்கும் கனடிய அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய உத்தேச ஒத்துழைப்புகள், உதவிகள், ஆலோசனைகள் பற்ற…

  14. இலங்கையின் வடக்கில் இராணுவ பிரசன்னம்,மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கள் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க,ஐக்கிய நாடுகள் சபையில் கூறிய விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வை தமிழர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மஹிந்த சமரசிங்கவின் கருத்துக்கள் அதனை எதிர்ப்பார்க்கமுடியாத தோற்றத்தை கொடுத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது. இதனை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் முன்கொண்டு செல்லமுடியாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்க…

  15. இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரத்னத்தை அச்சுறுத்தி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை கப்பமாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர் ராஜ் ராஜரத்னம் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியிருப்பது குறித்த தகவல்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதாகவும், இதனை வெளியிடாதிருக்க பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே இந்தக் கப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கப்பப் பணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோரினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளது. தற்போது மிலிந்த மொரகொடவும், பாதுகா…

  16. அரசாங்க அமைச்சர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தாக்குதலை அடுத்து மேலும் தாக்குதல்கள்................ தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5708.html

    • 2 replies
    • 1.2k views
  17. ஐந்து நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா சென்றிருந்த திமுக கூட்டணியின் நாடாளுமன்ற தூதுக்குழு, துணை படைத் தலைவரும் அமைச்சரவை தகைமை இல்லாத அமைச்சருமான விநாயகமூர்தி முரளீதரனைச் சந்திப்பதற்கு மறுத்துவிட்ட அதேவேளையில் மற்றொரு துணைப்படைத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. அமைச்சர் முரளீதரனுடனான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த போதிலும், திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. அதனாலேயே அக்குழுவினரின் கிழக்கு மாகாணப் பயணமும் ரத்துச்செய்யப்பட்டதாக என இந்தியத் தூதரக வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வ…

  18. சிறீலங்காவின் தொழிலமைச்சர் மேர்வின் சில்வாவின் உத்தியோகபற்ற மெய்பாதுகாப்பாளர் ஒருவர், பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் சிறீலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றார். கொழும்பு இரவு விடுதியில் பணியாற்றும் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவு புரிந்துள்ள குற்றச்சாட்டில் ’’குடு நுவான்’’ என அழைக்கப்படும், நுவான் உதய குணதிலக்க என்பவரே தேடப்பட்டு வருகின்றார். 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் ருபவாஹினி பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மேர்வின் சில்வாவுடன், நுவான் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக MTV தொலைக்காட்சி, மற்றும் ஊடகவியலாளர் ஒருவரால் தொடரப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான வி…

  19. அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பகிரங்கமாக ஆதரவு வெளியிட்டுள்ளமை பாதுகாப்புச் செயலாளர் கேர்ணல் கோதாபய ராஜபக்‌ஷவை ஆத்திரமடையச் செய்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். போதைப் பொருள் வர்த்தகம், கப்பம் பெறுதல் ஆகியவற்றை மேற்கொண்டுவந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் சகாக்கள் பலர், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் வெள்ளைவேனில் கடத்தப்பட்டிருந்த போதிலும், அவர்கள் ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், அமைச்சர் மேர்வின் சில்வை சிக்க வைப்பதற்காக களனி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மேர்வின் சில்வாவிற்கெதிராக செயற்படுமாறு கேர்ணல் கோதாபய…

  20. அமைச்சர் மேர்வினை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 10:59 0 COMMENTS மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல படுகொலைச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். மஹர நீதிமன்றத்தில் இன்றுக்காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போதே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்' 'பிரதான சந்தேக நபர் சுதந்திரமாக இருக்கின்றார்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த…

  21. பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தவறானது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சார்பில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தள்ளார். தனது தாயை விடவும் நவனீதம்பிள்ளை இரண்டு வயது குறைவானவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது தாயாருக்கு எவரேனும் திருமண முன்மொழிவொன்றை செய்தால் எவ்வாறான உணர்வு ஏற்படும் என அவர் கே…

  22. அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா விடுதலை கொழும்பு ஹில்டன் றெஸிடென்ஸ்ஸில் இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டுக்களில் இருந்து அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மாலக சில்வா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோட்டே நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து க்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தாக்குதலுக்குள்ளான இராணுவ மேஜர், தனது வாக்குமூலத்தை மீளப்பெற்றிருந்ததுடன், தன்னை தாக்கியவர்களை அடையாளம் காட்ட முடியாதென…

  23. அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நவலோக்க தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=25052

    • 0 replies
    • 1.1k views
  24. ஊடகங்களுக்கு எதிரான அரச அடக்குமுறையின் ஒரு குறியீடாக விளங்குபவர் அமைச்சர் மேர்வின் சில்வா. இந்த நாட்டின் சட்டமியற்றும் உயர்சபை எனப் போற்றப்படும் நாடாளுமன்றத்துக்குள் அவர் நடந்துகொள்ளும் நாகரிகம் பிரசித்தமானது. காவியுடை தரித்துஇ நாடாளுமன்றப் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வந்த சங்கைக்குரிய பிக்கு ஒருவரை நாடாளுமன்றத்துக்குள் வைத்தே மேர்வின் சில்வா உட்பட்ட அரசுத் தரப்புக் குழுவினர் சூழ்ந்துகொண்டு அநாகரிகமாக நையப்புடைத்து நடத்திய விதமும் தமது மர்மஸ்தானம் நசுக்கப்பட்டதால் ஏற்பட்ட கொடூர நோவுக்காக அந்தப் பிக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நேர்ந்த அவலமும் இந்த இலங்கைத் தீவின் சட்டமியற்றும் சபையின் அங்கத்தவர்களின் "பெருமை' பேசும் விடயங்களாகும். …

    • 0 replies
    • 1k views
  25. அமைச்சர் மேர்வின் பாணியில் யாழில் இமெல்டா அட்டகாசம்! நீதிமன்றம் அழைப்பாணை யாழ். கொட்டடி மாட்டு இறச்சிக்கடை உரிமையாளரினால் யாழ். அரச அதிபருக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த காளை மாட்டினைத் தடுத்தி நிறுத்தியமைக்கான தகுந்த காரணம் சமர்ப்பிக்குமாறு கோரியே யாழ்.அரச அதிபருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இன்றி ஒருவரின் தொழிலைத் தடுத்து நிறுத்தியமை, இந்த உரிமையாளரின் மன உளச்சலுக்கு ஆளாக்கியமை தொடர்பாக அரச அதிபர் மீது வழக்குத் தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐரோப்பிய இன காளை மாட்டினை இறைச்சிக்காக வெட்டுவதை தட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.