Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. * வடமத்திய மாகாணசபை முதன்மை வேட்பாளர் ஜானக பெரேரா பல இராணுவ வெற்றிகளை ஈட்டிக் கொடுத்து தாய்நாட்டைப் பாதுகாக்க பாடுபட்ட எனக்கு உரிய பாதுகாப்பை வழங்க முன்வராத தற்போதைய அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான பொது மக்களைச் சுட்டும் வெட்டியும் கொலை செய்த முப்படையினருக்கு சேதங்களை விளைவித்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கவச வாகனத்துடனான விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளது என வட மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார். அநுராதபுரம் அஷோக் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். http://isoory…

    • 8 replies
    • 2.2k views
  2. அமெரிக்கா வாழ் தமிழ் பேசும் மக்களே எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போமா http://www.pearlaction.org/rally.php

    • 9 replies
    • 2.3k views
  3. சிங்களத்தின் வரையறைக்குள் முடக்கும் போர் தந்திரோபாயமும் புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகளும் -தாரகா- புலிகள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய நிலையில் முதன்மையான கேள்வியாகும். இன்று சாதாரண தமிழ் மக்களிலிருந்து அரசியல் நோக்கர்கள் வரை இந்த கேள்வியில்தான் கட்டுண்டு கிடக்கின்றனர். சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் இது ஒரு புரியாத புதிராகவும் சில நேரங்களில் வேதனைக்குரிய விடயமாகவும் இருக்கலாம். அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரையில் இந்தக்கேள்வி, புதிய புதிய ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்குமான களத்தை தொடர்ந்தும் விரித்துச் செல்லும் ஆய்வுப்பொருளாக இருக்கலாம். ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோல்வியடை…

    • 1 reply
    • 2.1k views
  4. சிறிலங்காவுக்கு கட்டாரிலிருந்து விடுமுறையில் சென்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  5. நாட்டில் மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளினது எண்ணிக்கை கடந்த ஆண்டுகளிலும் பார்க்க இந்த ஆண்டு பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றச்செயல்களினதும், குற்றவாளிகளினதும் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. கள்ள நோட்டு அச்சிட்டமை, முத்திரைகள் அச்சிட்டமை, கொலை, கொலை முயற்சி, தாக்குதல்களை நடாத்தியமை, வீடுடைப்பு, களவு, கொள்ளை, ஆள்மாறாட்டம், ஏமாற்று, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு, இவர்களது கைவிரல் அடையாளத்தைக் கொண்டே பொலிஸ் பதிவுகள் மூலம் அவர்கள…

  6. திருகோணமலையில் இளைஞர் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 7/29/2008 2:25:01 PM - திருகோணமலை உப்புவேளி பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். உப்புவேளி அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் என்ற இளைஞரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என உப்புவேளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் உப்புவேளி பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

  7. யாழ்.தென்மராட்சி மிருசுவில் பகுதியிலிருந்த பதினாறு குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு படையினர் நிர்ப்பந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதேவேளை, யாழ்.வடமராட்சி மாலு சந்தி, துன்னாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு 9 மணிவரை படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், யாழ்.தீவகம் வேலணைப் பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து கடற்படையைச் சேர்ந்த ஒருவர் தாலிக்கொடியைப் பறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை மாலை தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்த கடற்படையைச் சேர்ந்தவரே அவரின் கழுத்திலிருந்த பத்துப் பவுண் தாலிக்…

  8. தங்காலை சிங்களக் குடும்பத்துக்கு புலிகளுடன் தொடர்பு? காவல்துறை கடும் விசாரணை Tuesday, 29 July 2008 சிறிலங்காவின் தென்பகுதி நகரான தங்காலைப் பகுதியிலுள்ள மூன்று சிங்களக் குடம்பங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மூன்று குடும்பங்களும் திடீர்ச் செல்வந்தர்களானதை அடுத்தே அவர்கள் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டையை அடுத்துள்ள தென்பகுதிக் கிராமங்களில் குறிப்பாக புத்தள பகுதியில் மறைந்திருந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் விடுதலைப் புலிகளுக்கு உணவு, நீர், இருப்பிடம் போன்ற…

  9. Posted on : 2008-07-29 தமிழர் தேசிய சிதைப்புக்கு மறுபெயர் மனிதாபிமானமா? ஈழத் தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்ட முன்னைய சந்திரிகா அரசு, அந்தப் போர் குறித்து விநோதமான விபரீதமான கோட்பாடு ஒன்றையும் வியாக்கியானம் செய்து முன்வைத்தது. "சமாதானம்' என்ற உன்னத இலட்சியத்தை அடை வதற்கு போர் என்ற "அழிவு' நடவடிக்கை அவசியமா கின்றது என்ற அடிப்படையில் "சமாதானத்திற்கான போர்' என்ற விபரீதக் கோட்பாட்டை சந்திரிகா முன் வைத்தபோது அந்தக் கருத்தியல் வித்தையை சர்வ தேச நாடுகள் அப்படியே அப்போது விழுங்கிக் கொண்டன. அதேபோன்ற பிறிதொரு "கயிறை' இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் திரிக்கின்றார். அதையும் சர்வதேசம் விழுங்கிக் கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வி. கொடூரப் பேரழ…

  10. வவுனியா பாலமோட்டை ஊடான சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.35 மணியளவில் பாலமோட்டை ஊடாக பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைகளின் சூட்டாதரவுடன் முன்னகர்வில் ஈடுபட்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக போராளிகள் களமாடி படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 5 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 7 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/?p=2536

  11. கொட்டாஞ்சேனையில் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2008, 01:04 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவுக்கு கட்டாரிலிருந்து விடுமுறையில் சென்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். கட்டாரில் பணி புரியும் இந்த இளைஞர்கள் இருவரும் விடுமுறையில் சிறிலங்காவுக்கு சென்று, அங்கு கொட்டாஞ்சேனை விவேகானந்தா மேட்டுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில், அங்கு கார் மற்றும் ஓட்டோவில் சென்ற நபர்கள் சிலர், தாம் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் என்று தம்மை அடையாளம் காண்பித்து, குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரையும் கடத்திச்சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்ப…

  12. 'சார்க் நாடுகளின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவிருக்கின்றமை குறித்து இனத் துரோகி சங்கரி வாழ்த்துத் தெரிவித்துள்ளா.. வாழ்த்துச் செய்தி வருமாறு : இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பெரும் பதவி தங்களை அலங்கரிக்க இருக்கிறது. 1.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைப்பாகிய சார்க சாடுகளின் தலைவராக நியமிக்கப்படவுள்ளீர்கள். தங்களின் இச்சாதனைக்கு முன் கூட்டியே எனது வாழ்த்துக்கள். இப்பெரும் கௌரவம் தங்கள் மீது சுமத்தப்பட்தையிட்டு நாடு பெருமிதம் கொள்கிறது. குறைந்த வயதில் நாடாளுமன்று உறுப்பினராக தெரிவு செய்யபட்டு 38 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த ஒரு பெருமகனாருக்கு வழங்கபட்ட பொருத்தமான கௌரவமாகும். நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழும் எம் மக்களுக்கு ச…

  13. இலங்கைத் தொழிலாளார் காங்கிரசின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான காங்கிரஸ் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் முன்னாள் மத்திய மாகாணக் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் ஆகியோருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம்... 3 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2005ம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நுவரெலிய காரியாலயத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தமை என்பவை தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அத்துடன் குற்றவாளிகள் மூவரும் தலா 1000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிவான் அமாலி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு எதிராக மனுவை இலங்கைத் தொழிலாளர்…

    • 0 replies
    • 1k views
  14. பிரிட்டிஷ் பாராளுமன்றில் ஸ்ரீலங்கா பிரச்சினை சம்பந்தமாக அமைக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பாரளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவாரக செற்படும் பாராளுமன்றப் பிரதிநிதி நெஸ்பி பிரபுவைக் கடந்த வாரம் பிரி - ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் நிஹால் ஜயசிங்க சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சு வார்த்தை லண்டனிலிருக்கும் பிரி. பாரளுமன்ற நிலையத்திலே நடைபெற்றது. இவ்வாறு நெஸ்பி பிரபுவை நேரடியாகச் சந்தித்து நடத்திய பேச்சுக்கனின் அடிப்படையான நோக்கம் பிரி. பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்காவில் நிகழும் இன மோதல் பிரச்சினை சம்பந்தமாகவும் ஸ்ரீலங்கா அரச நிலைப்பாடு மற்றும் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் உண்மையானதும் யதார்த்தமானதுமான தகவல்களையும் ஸ்ரீலங்கா அ…

  15. 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான கீர்த்திவாசன் கந்தசாமி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒருவர் பதக்கமொன்றை வெல்வது இதுவே முதன் முறையாகும். 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம் மாதம் 20 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பௌதிகவியல் கோட்பாடுகள் மற்றும் செய்முறைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 82 நாடுகளைச் சேர்ந்த 370 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பௌதிகவியல் நிறுவகத்தால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான கீர்த்…

  16. வீரகேசரி இணையம் - அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் அரலகங்வில நுவரகலவிலுள்ள கடையொன்ரில் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அரலகங்வில , நுவரகல ஜே.விபி ஏற்பாட்டாளர் கீத்ரி தயாவிற்கு சொந்தமான கடையொன்றினுள் நேற்று இரவு 9.30 மணியளவில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நுழைந்துள்ளனர்.இவர்களுள் அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளதாக அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாரிற்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனினும் , விற்பனை நிலையத்திற்கு ரூபா.75,000/= வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்ப…

  17. புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானித்து ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உட்பட அனைத்துச் சாவதேச முன்னணி நாடுகளின் அரசாங்கங்களும் அதனைச் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து விட்ட நிலையில் தற்போது உலகமெங்கும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இவ்வாறு அண்மைக்காலங்களில் பிரிட்டன் உற்பட ஐரோபிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டன் டவுனிஸ் வீதி 10ம் இலக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன் புலிகள் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி…

  18. கிழக்கு மாகாணத்தின் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாகயமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காலடி பதிப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும், இலங்கையின் வளங்களை முற்றாகத் தம்வசப்படுத்த இந்தியா முயற்சிப்பதாகவும் ஜே.வி.பி. மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன குற்றஞ்சாட்டிவரும் நிலையிலேயே கருணா அம்மான் இந்தியாவின் முதலீட்டை வரவேற்றுள்ளார். இந்தியாவிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ முதலீடுகள் கிடைக்கப்பெற்றால் அது மத்திய அரசாங்கத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் என கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 699 views
  19. மஹிந்தவின் அரசு இலங்கைப் பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உட்பட பெறுமதிமிக்க வளங்கள் அனைத்தையும் இந்தியாவிடம் அடகு வைத்து விட்டு இந்தியாவின் காலுக்குள் சுருண்டு கிடப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. 1987ம் ஆண்டு ஜே.ஆர். இந்தியாவிடம் அடிமையாகியதை விடவும் மிக மோசமாக மஹிந்த அடிமையாகியுள்ளார். என்றும் இந்தியாவின் உத்தரவின்படியே இலங்கையில் எல்லாம் நடக்கிறது என்றும், இலங்கையை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதே இந்தியாவின் திடடம் என்றும் ஜே.வி.பி. மேலும் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த அடிமைத்;தனத்தில் இருந்து மஹிந்த விடுபடவேண்டும் என்று அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று கொழும்பில் ஊடகவியலாளரை சந்தித்;த அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் மே…

    • 0 replies
    • 637 views
  20. நாட்டில் மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளினது எண்ணிக்கை கடந்த ஆண்டுகளிலும் பார்க்க இந்த ஆண்டு பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றச்செயல்களினதும், குற்றவாளிகளினதும் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. கள்ள நோட்டு அச்சிட்டமை, முத்திரைகள் அச்சிட்டமை, கொலை, கொலை முயற்சி, தாக்குதல்களை நடாத்தியமை, வீடுடைப்பு, களவு, கொள்ளை, ஆள்மாறாட்டம், ஏமாற்று, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு, இவர்களது கைவிரல் அடையாளத்தைக் கொண்டே பொலிஸ் பதிவுகள் மூலம் அவர்கள் மீ…

    • 0 replies
    • 414 views
  21. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி யாக்கருப் பகுதியில் இலங்கைப் படையினர் பகலில் பயன்படுத்தும் காவலரண் ஒன்று மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் இக்காவலரணைத் தீயிட்டு எரித்துள்ளனர். www.tamilwin.com

  22. மெல்பேன் நகரில் கறுப்பு ஜூலையை நினைவுகூறும் முகமாக நடந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.முழுக்க முழுக்க இளையோரின் பங்களிப்புடன் பெரியோரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைக்கப்பட்ட ஒளிப்படங்கள் வேறு இன மக்களை கவர்ந்தது மட்டுமல்ல என்னவென வினாவி இலங்கை அரசின் பயங்கரவாதத்தை அறிந்து கொண்டனர். வேறு இனத்தவரை கவரும் முகமாக ஆங்கில மொழிமூலமான பாடல்களை இளையோர் இசைத்து நிகழ்வினை வெற்றிகரமாக்கினர்.சல்வேர்சன

  23. அரசியல் அறிவிலிகளின் கைகளில் அகப்பட்டுள்ள போர் நிறுத்த விமர்சனம் [திங்கட்கிழமை, 28 யூலை 2008, 03:24 பி.ப ஈழம்] [ப.தயாளினி] சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்ட பத்து நாள் போர் நிறுத்தம் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வகையான பரபரப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியாக, அரசியல் ஆய்வாளர்கள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் - கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத - கணனிக்கு முன்னால் இருந்து கொண்டு கள பரிமாணங்களை எடைபோடும் சில நாற்காலி 'ஜெனரல்களின்' விமர்சனங்கள் வேடிக்கையாக உள்ளன. அதாவது, விடுதலைப் புலிகள் தற்போது அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் வடபோர்முனையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போவது போலவும் விமர்சனங்களை அள…

    • 2 replies
    • 1k views
  24. பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப்பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிங்குராக்கொட தியாபெதும் வனப்பகுதியிலேயே இப்புதைகுழி இனம்காணப்பட்டுள்ளது. தியாபெதும் வனப்பகுதிக்கு வேட்டைக்குச்சென்றிருந்தவர்

    • 0 replies
    • 866 views
  25. தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் கலைத் தொழில்நுட்பக் கல்லுரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் இளையோர் மாநாடு ஒன்றினை ஞாயிற்றுக்கிழமை யூலை 27இல் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 1983ம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலையின் 25ம் வருட நிறைவை நினைவுகொள்ளும் வேளையில் எமது வரலாற்றை எம் தமிழ் கனேடிய இளையோரிடம் எடுத்துச் செல்லும்வண்ணம் ‘வேர்களைத் தேடி..’ என்னும் தலைப்பின் கீழ் இம் மாநாடு நடைபெற்றது. விரிவு » http://www.tamilseythi.com/tamilar/canada-...2008-07-28.html

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.