ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு பொட்டம்மானை பணயமாக கேட்டது: "சுடரொளி" வார ஏடு
-
- 33 replies
- 4.6k views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுக்கு கடந்த வாரம் ஊடுருவ முயற்சித்த சிறிலங்காவின் கொமோண்டோப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் பலியான படையினருக்கு அந்நாட்டு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
டி.எம்.வி.பி.அமைப்பின் தலைவன் கருணாவும் பிரதித் தலைவனும் முதலமைச்சருமான பிள்ளையானும் நேற்று கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்னர். கொழும்பில் உள்ள பிரத்தியோக இடமொன்றில் இச் சந்திப்பு நேற்றுக் காலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் டி.எம்.வி.பி யின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கபடுகிறது. இதன் போது டி.எம்.வி.பி யின் அமைப்பில் செயல்குழுவும் அமைக்கபட்டு அதன் தலைவனாக துரோகி கருணாவும் பிரதித் தலைவனாக பிள்ளையானும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். நன்றி வீரகேசரி
-
- 0 replies
- 1k views
-
-
வதந்திகளை நம்பவேண்டாம்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் [சனிக்கிழமை, 12 யூலை 2008, 07:37 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் "பொய்மையில் இருந்து உண்மைக்கு" எனும் தலைப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அன்பிற்குரிய தமிழீழ மக்களே! எதிரி தனது முப்படைகளையும் கொண்டு தமிழர் தாய் மண் மீது ஒரு கொடிய போரை ஏவிவிட்டுள்ளான். மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயல…
-
- 3 replies
- 1.9k views
-
-
-
தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் தென்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 06:12 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கதிர்காமம், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்காரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கதிர்காமம் மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்புக்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மொனறாகல மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் போன்று எதிர்வரும் நாட்களில் இடம்பெறாது தடுக்கும் பொருட்டே…
-
- 0 replies
- 547 views
-
-
கதிர்காம் உலகறிந்த முருக தலமாகும். தற்போது அங்கு வருடாந் திருவிழாவும், ஆடிவேல் உற்சவமும் நடைபெற்று வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் வெளியாகியுள்ள ஒரு செய்தி, உலகெங்கும் வாழும் முருக பக்தர்களை அதிருப்தியுறச் செய்துள்ளது. அருணகிரிநாதரால், பாடப்பெற்ற திருப்புகழில் கூட கதிர்காமத்தில் தமிழ்கடவுள் முருகப் பெருமான் உறைந்திருப்பதாகவே பாடப்பெற்றிருக்கிறது. ஆனால் தற்போது அங்கே முருகனைப் பின்னகர்த்தி, புத்தரை முன்னிறுத்தி விகாரை தோற்றுவிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் ஏற்கனவே இத்தகைய முயற்சிகள் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம் முதல் ஏனைய தலங்களிலும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.4tamilmedia.com/index.php/2008-...-07-12-05-21-09
-
- 0 replies
- 765 views
-
-
சிறிலங்காவில் செல்லிடப்பேசி வைத்திருப்பவர்கள் அதற்கான பதிவுப்பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 620 views
-
-
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:இருவர் பலி,ஒருவர் காயம் நாகப்பட்டிணம், ஆற்காடுபுரத்தை சேர்ந்த இரு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
- 3 replies
- 968 views
-
-
இரவிரவாக கும்மாளம் அடிக்கிறார் ஒலிபெருக்கி பாவிக்கும் கட்டுப்பாடுகள் ஜனாதிபதியின் மகனுக்கு இல்லையா? ` இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி எவரும் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் மகன் மட்டும் அவரது சகாக்களுடன் விடிய விடிய இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கும்மாளம் அடிக்கிறார். அவருக்கு ஒலிபெருக்கிக் கட்டுப்பாடுகள் எவையும் இல்லையா என்று ஐ.தே.கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சுற்றாடல்துறை அமைச்சின் குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தயாசிறி இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஒலி மூலம் சுற்றாடல் ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருப்பதி: விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் மேற்கொள்ள இலங்கை அரசு தயாராக இருப்பதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று திடீர் பயணமாக பெங்களூர் வந்தார். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ரேணிகுண்டா அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பதிக்கு அவர் சென்றார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், நேற்றிரவு வெங்கடாஜலபதியை வழிபட்டார். இலங்கையில் அமைதி திரும்ப அவர் சிறப்பு வழிபாட்டை நடத்தினார். ராஜபக்சேவுடன் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் திருப்பதி வந்துள்ளது. ராஜபக்சேவின் இந்திய பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
துணுக்காயில் வான்குண்டுத் தாக்குதல்: மாணவி படுகாயம் [சனிக்கிழமை, 12 யூலை 2008, 06:10 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காயில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் ஒட்டங்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை சிறிலங்கா வான்படையின் கிபிர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் முதலாம் யூனிட் யோகபுரத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியான முருகேசு இந்திரவதனா (வயது 20) என்பவர் இடது காலில் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் வீடுகள்,…
-
- 1 reply
- 638 views
-
-
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதா அல்லது அவரை விடுதலை செய்வதா என்பதை அறிவிக்க நீதிமன்றம் ஒரு மாதகாலம் அவகாசம் வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 127 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும
-
- 0 replies
- 666 views
-
-
* சாடுகிறார் கனகசபை எம்.பி. அரசின் அபிவிருத்திப் பணிகளின் போது மட்டக்களப்பு மாவட்டம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிக அக்கறை செலுத்தும் அரசு மட்டக்களப்பு மாவட்டத்தை கவனத்திலெடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இயற்கை மற்றும் சுற்றாடல் வளங்கள் அமைச்சின் குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இயற்கை மற்றும் சுற்றாடல் வளங்கள் அமைச் சர், கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக அங்கு சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த விக…
-
- 0 replies
- 709 views
-
-
தெகிவளைப் கரகம்பிட்டி பகுதியில் நேற்றிரவு 8.45மணியளவில் சிறீசுதர்மராம தர்மராஜ விகாரைக்கு சென்றுவிட்டு பௌத்த பிக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் வெள்ளைவேனில் வத்த சிலரால் பௌத்த பிக்குவை கடத்திச் சென்றுள்ளதாக தெகிவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள எண்ணெய்வள ஆய்வு தொடர்பான உடன்படிக்கைக்கு சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கையை ரத்துச் செய்யாவிட்டால், யுத்த உதவிகளை நிறுத்த போவதாக.............. தொடர்ந்து வாசிக்க...............
-
- 6 replies
- 1.6k views
-
-
வன்னிக்களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடி, பொறிவெடிகளில் சிக்கி 26 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 546 views
-
-
மக்கள் மத்தியில் ஊட்டமின்மைக் குறைபாட்டை போக்குவதற்காக அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் சிறப்பு ஊட்ட உணவுக்கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 596 views
-
-
Prof. Keith Oberman studying South Asian ethnic groups think that tamils in Sri Lanka came probably 300 years ago. He reasoned based on the language affinity of three groups. Jaffna tamils Tamilnadu tamils Upcountry tamils When two groups separate, changes known as language mutations occur. Prof. Keith Oberman do not think such mutations occured between Tamilnadu tamil, upcountry tamil and Jaffna tamil. He further says that Tamils in central hills and tamils in Jaffna speak essentially the same language. He was unable to find any mutations (changes) between Tamilnadu tamil, Jaffna tamil and tamils in central hills.(so called Indian tamil…
-
- 10 replies
- 2.1k views
-
-
சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மன்னார் மாவட்டத்திலிருந்து 1,615 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி அரச செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 587 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் நடைபெற உள்ள சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு அவசரமாக இந்தியாவுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி சார்பில் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை குமார் நடசேன் மேற்கொண்டதாகவும் நடடேசனும் ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சிங்க ஊடகம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் பூஜைகளை முடித்து கொண்ட பின்னர் ஜனாதிபதி புதுடெல்லிக்கு செல்ல உள்ளார். ஜனாதிபதி புதுடெல்லியில் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார் என ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்த போதிலும் இந்தியாவின் காங்கிஸ் அரசாங்கம் தற்போது அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில…
-
- 0 replies
- 938 views
-
-
கருணா பிள்ளையான் சமரசம் ஏற்படாத நிலையில் 2000 கருணா கூலிப்படையை அரச காவற்துறையில் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணா வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆயுதப் பயிற்சி பெற்ற தமது அமைப்பின் உறுப்பினர்களை காவற்துறையுடன் இணைத்துக் கொள்ளுமாறும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ள தமது அமைப்பினருக்கு இவ்வாறானதொர் பின்னணி அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது சாலச்சிறந்தது எனவும் கருணா தெரிவித்தாக அச்செய்தி தெரிவிக்கின்றது. இதே வேளை, பிள்ளளையானது ஆதரவாளர்களும் ஆயுதங்களுடன் செயற்பட்டு வருவதாக கருணா அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்: http://www.pathivu.com/?p=1960
-
- 0 replies
- 750 views
-
-
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகள் பேன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழு புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. தொலைபேசிகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பத
-
- 0 replies
- 700 views
-
-
ஜானக பெரேராவின் அலுவலகம் மீது தாக்குதல் [சனிக்கிழமை, 12 யூலை 2008, 03:26 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் வடமத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி ஜானக பெரேராவின் அனுராதபுரத்தில் உள்ள அலுவலகத்தை நேற்றிரவு அடையாளம் தெரியாத குழுவினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அனுராதபுரம் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் சென்ற அடையாளம் தெரியாத குழுவே அங்கிருந்த காவலாளியை அச்சுறுத்திவிட்டு அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அனுராதபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அச்சுறுத்தும் ப…
-
- 0 replies
- 625 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 525 views
-