ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை சனி, 05 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டிற்கு பாகிஸ்தான் தலைவர்களை அழைக்கும் பொருட்டு பாகிஸ்தான் சென்றுள்ள அமைச்சர் ரோகித்த போகல்லாகம, பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வஸ் முசாரவ், பிரதமர் ஜூசுவ் ரஷா ஹிலானி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் முஹமட் குரேஷி அகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் ஊடகவிலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தத்தகவல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
-
- 0 replies
- 796 views
-
-
கருணாவை சந்திக்க நேரம் இல்லையாம்- பிள்ளையான். இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு துரத்தப்பட்ட TMVP யின் தலைவர் கருணா எனும் முரளீதரனை சந்திக்க நேரம் இன்மையால் முடியவில்லை எண்று கிழக்கின் முதலமைச்சரும் TMVP யின் உறுப்பினரும் ஆன சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் பதவி பற்றி கேட்க்கப்பட்ட கேள்விக்கு கருணா,தேவை இல்லாமல் முதலமைச்சர் பதவி பத்திரிக்கைகளால் இழுக்கப்படுகிறது எண்று வெறுப்பாக பதில் அளித்தார். ( சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்) http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._pillayan.shtml
-
- 16 replies
- 2.6k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் இன்று சனிக்கிழமை பொங்கு தமிழ் நிகழ்வு மிகவும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 577 views
-
-
சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக்குழுவின் முன்னாள் தலைவரான கருணாவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 997 views
-
-
மக்களின் மீது அதீத பற்றுக்கொண்டவர்களாக இந்த மக்களுக்காகவே தம்மை ஆகுதியாக்குபவர்களாக கரும்புலிகள் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 643 views
-
-
தமிழர் தாயகத்தில் இன்று சனிக்கிழமை (05.07.08) கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 570 views
-
-
தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
5. ஜூலை இது கரும்புலிகள் மாதம். யாரிந்தக் கரும்புலிகள்? காலக் கருக்கலில் வந்துதித்த நெருப்புச் சூரியர்கள்! கந்தகத்தை நெஞ்சில் சுமந்து சாவுக்கு தேதி குறித்து சிரித்தபடி கையசைத்து விடைபெறும் சந்தன மேனியினர். அணுவாயுதங்களை அழித் தொழிக்கப் பிறந்திட்ட உயிராயுதங்கள்! 1987 ஆம் ஆண்டில் தேசியத் தலைவனின் எண்ணக்கருவில் பிரவசமான நெருப்புக் குழந்தைகள். செயற்கரிய ஈகத்தை மிக எளிதில் செய்து விட்டு முகம் காட்டாமலே செல்கின்ற ஈசைக் செம் மல்கள். விலை மதிப்பற்ற மனித உயிர்களை எதிர்கால சந்ததியினரின் சுதந்திரத்திற்காகவும் சுபீட்சமான நிம்மதியான வாழ்வுக்காகவும் ஈகம் செய்து சரித்திரத்தில் நிலையான இடத்தினைப் பிடித்தவர்கள். 'கொடைக்குக் கர்ணன்" என இயம்பிய இலக்கியங்கள் இன்று கொடையில் உயர்ந்த தற…
-
- 0 replies
- 796 views
-
-
அரசாங்கப்படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என கருணா தெரிவித்துள்ளா.. போலிக் கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்ததன் பின்னர் கருணா நாடு திரும்பியுள்ளா.. கருணா நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த முதலாவது செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவ. தெரிவித்துள்ளா.. மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை???? இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளான்.
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
இந்தப்பகுதி இன்று எங்கள் மன்னுக்காகவும் மக்களுக்காகவும் வித்தாகிப்போன கந்தகவெடிகளாகிப்போன கரும்புலிகளுக்கு யாழ்கள நண்பர்கள் வணக்கம் செலுத்தும் பகுதி. தமிழ்ஈழ போராட்டவரலாற்றில் இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லாம் இந்த கரும்புலி மறவர்கள்தான் தடைகளையெல்லாம் உடைத்தவர்கள் என்று தலைவரே கூறியிருக்கிறார். அதேபோல உங்கள் கருத்து கவிதை அஞ்சலிகளை செலுத்துங்கள் இன்று கரும்புலிகள் நாள்!!!
-
- 5 replies
- 11.4k views
- 1 follower
-
-
கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கரும்புலிகள் நாள் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி பொது மைதானத்தில் இதுவரை காலமும் விடுதலைப்போரிலே தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்த உணர்வெழுச்சியுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் துனைவியார் ஏற்ற தமிழீழ தேசியக் கொடியினை நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா ஏற்றினார். தொடர்ந்து கரும்புலிகள் பொதுப்படத்திற்கு தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் இசையமுதன், கப்டன் மில்லர் படத்திற்கு ப.தெ.கூ. சங்கம் த.சந்திரன், கப்டன் அங்கயற் கன்னி படத்திற்கு ப.தெ.கூ. சங்கம் வே. நடராசா ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி இந்நிகழ்வின…
-
- 0 replies
- 930 views
-
-
வடபோர் அரங்கில் தாம் சரித்திர புகழ்பெற்ற சாதனைகளை நிகழ்த்தி வருவதாக சிறிலங்கா அரசு போர்முரசறைந்து வரும் வேளையில் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியான தெளிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் ஈட்டிய பாரிய வெற்றிகளுக்கெல்லாம் பட்டாசு கொளுத்திப் பூரித்த தமிழினம், அவர்கள் தாக்குதல்களையே ஆரம்பிக்காத இக்காலப்பகுதியில் புலிகளின் மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கிழக்கு போய்விட்டதாம், மன்னார் போய்விட்டதாம். பால்ராஜ் இல்லாததால் மணலாறும் போகப்போகிறதாம் என்றெல்லாம் அரசியல் அரட்டை பேசும் மக்கள், சிறிலங்கா அரச ஊடகங்களின் போர் தொடர்பான செய்திகளின் அடிப்படையிலேயே தமது முடிவுகளை எடுத்…
-
- 20 replies
- 3.7k views
-
-
தேசவிரோதி கருணா இலண்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டான். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். Karuna returns Former TMVP Leader Karuna Amman today returned to the country after serving a prison sentence in Britain, a TMVP official said. டெய்லிமிரர் ஆங்கிலநாளேடு
-
- 28 replies
- 4.2k views
- 1 follower
-
-
சிறி லங்காவில தான் தமிழருக்கு சுதந்திரம் இல்லை எண்டு பார்த்தால் கனடாவிலையுமா? சிறீ லங்காவில பத்திரிகைச் சுதந்திரம் கூட இல்ல. ஊடகவியலாளர்கள் சிங்கள காடையர்களால் கடத்தப்படுகின்றார்கள், துன்புறுத்தப் படுகின்றார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள். இந்தக்கேவலத்தில சிங்களக் கும்பல் ஊடகங்களுக்கு இப்பிடி ஒரு அறிக்கை விட்டு இருக்கிது. கொடுமை கனடாவில தமிழனுக்கு உரிமை இல்லையா? கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் இல்லையா? தமிழரை பயங்கரவாதிகள் எண்டு அறிக்கைகள் விட்டு, பூச்சாண்டி காட்டி பயங்கரவாதம் செய்யுற சிங்கள காடையர் கும்பல் எப்போது திருந்தப்போகின்றது? இஞ்ச இருக்கிற தமிழர் ஒன்று கூட, சிங்கள காடையர்களுக்கு ஒண்டுக்கு போகிது போல இருக்கிது..
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைத்துலகம் தமிழரின் உரிமைப்போரை விரைவில் புரிந்து கொள்ளும்: "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கம் [சனிக்கிழமை, 05 யூலை 2008, 01:09 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (04.07.08) வெளியான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது குரலில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா அரசைத் தனிமைப்…
-
- 0 replies
- 829 views
-
-
தமிழகத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல - திருமாவளவன் வீரகேசரி நாளேடு 7/5/2008 11:31:11 AM - தமிழகத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் வீடுகளை வாங்க அனுமதிக்க வேண்டும், மற்றும் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்.) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மெமோரியல் மண்டபம் எதிரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்…
-
- 0 replies
- 716 views
-
-
சுவிஸ், அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் நிகழ்வுகள்! சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதற்கான முழுமையான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் தன்னெழுச்சி கொள்ள தயாராகி இருப்பதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரெழுச்சியில் 7,000இற்கும் மேற்பட்ட மக்களும், யேர்மனியில் 8,000இற்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்திலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அணி திரண்டு தமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை, மற்றும் விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிகள் என்பதை அனைத்துலகுக்கு மீண்டும் எடுத…
-
- 0 replies
- 892 views
-
-
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுப்பணிகளை ஆரம்பிப்பதற்காக கிடைக்கப்பெற்ற கேள்விமனுக்களில், முதலாவது மனுவுக்கான அனுமதியை அரசாங்கம், நேற்று பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இந்திய கெய்ரன் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை அரசாங்கத்திற்கும் கெய்ரன் நிறுவனத்துக்குமிடையில் இம்மாதம் 7 ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் அரசாங்கம் மன்னார் கடற்பரப்பின் மூன்று பகுதிகளில் எண்ணெய் அகழ்வுப்பணிகளை ஆரம்பிப்பதற்கு சர்வதேச ரீதியில் கேள்விப்பத்திரங்களைக் கோரியிருந்தது. இவற்றில் இரண்டு பகுதிகளுக்கான கேள்விப்பத்திரங்களை கெய்ரன் நிறுவனம் அரசாங்கத…
-
- 2 replies
- 883 views
-
-
கருணா நாடு கடத்தல் தொடர்பாக பிரித்தானிய ஊடகங்கள் ஆச்சரியம்! பிரித்தானியால் இருந்து கிழக்கில் துணைப்படையை இயக்கும் கருணா (விநாயகமூர்த்தி முரளீதரன்) நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக பிரித்தானிய ஊடகங்கள் ஆச்சரியப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள த கார்டியன் (The Guardian) பத்திரிகை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா சிறீலங்கா அரச படைகளுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. படுகொலைகள், ஆட்கடத்தல், காணாமல் போகச்செய்தல், சிறுவர்கள் கட்டயப்படுத்தி துணைப்படைக் குழுவில் இணைத்தல், வதைகளைப் புரிதல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களை அவர் புரிந்திருப்பதாக இந்த பத்திரிகை சுட்டிக்காட்டி…
-
- 7 replies
- 1.7k views
-
-
மடுப்பகுதிக்குள் செல்ல எமக்கே இன்னமும் அனுமதியில்லை மாதாவின் திருச்சுருபத்தை எப்படி கொண்டு வருவது? யுத்தத்தினால் ஒருபோதும் நன்மை வரப்போவதில்லை. அழிவுகளே மிஞ்சும். தமது வாழ்நாள் பூராகவும் கஷ்டப்பட்டு வாழ்வையே அர்ப்பணித்து கட்டிய இல்லங்கள் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மக்கள் இன்று யுத்தத்தால் இழந்து நிற்கின்றார்கள். மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீடுகளும் கட்டிடங்களும் இன்று முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக கேள்வியுறுகின்றேன். இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டுள்ளவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது. யார் இதனைக் கட்டித்தரப் போகின்றனர் என்ற கவலையால் தினமும் வேதனை கொள்கின்றேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
த.ம.வி.பு. கட்சியின் செயற்பாடுகள் தனது தலைமையின்கீழ் இப்போழுதும் சிறந்த முறையில் நடந்துவருகின்றன என்று துரோகி கருணா தெரிவித்திருக்கிறா.. அத்துடன், பிரித்தானியாவிலிருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின்பேரிலும் தான் இலங்கை திரும்பினா.. என்றும் அவ. மேலும் தெரிவித்துள்ளா.. பி.பி.ஸி.க்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அ;வ. இவற்றைத் தெரிவித்திருக்கிறா.. மேலும்: என்னால் நியமிக்கப்பட்ட பிள்ளையான் முதலமைச்சனாக தெரிவு செய்யபட்டிருக்கிறா.. இது மிகவும் வரவேற்கக் கூடிய மகிழ்ச்சிக்குரிய விடயம். எங்கள் அரசியல் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி. முதலமைச்சர் என்ற வடிவத்துக்குள் எமது அரசியல் கட்சியை உள்ளடக்கிப் பார்ப்பது தவறான விடயம். எமது மாகாண சபைக்குரிய வடி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அண்மையில் கொழும்பு வந்து, மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த இந்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு வடக்கு கிழக்கை மீள இணைத்துஇ அரசமைப்பின் 13ஆம் திருத்தத்துக்கும் அப்பால் சென்றுஇ இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இந்த அழுத்தம் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவென்பதை நாட்டு மக்களுக்கு அரசு உடன் தெரிவிக்கவேண்டும் என்றும் அக்கட்சி அரசக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரமுகரும், எம்.பியுமான லக்ஷ்மன் கிரியெல்லவே மேற்கண்ட தகவலை வெளியிட்…
-
- 0 replies
- 698 views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் இன்று பொங்கு தமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிப்போம்: யோ.செ.யோகி [சனிக்கிழமை, 05 யூலை 2008, 05:09 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிக்கச் செய்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.07.08) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணல்: பொங்கு தமிழ் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பரப்புரை என்பது எவ…
-
- 0 replies
- 434 views
-