ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
ஒக்ஸ்பேர்ம் ஊழியர் படுகொலை சம்பந்தமாக எந்த படையினரையும் சர்வதேச நீதிமன்ருக்கு அனுப்பபட மாட்டார்கள் என இலங்கை அரசு அறிவித்துள்ளது No SL soldier will be sent to World Court Sri Lanka has informed the European Community that she will produce none of her military officers in the World Court no matter the bogus complaints that international organizations have made against SL troops. This announcement follows an attempt by the French voluntary organization ACF to take several Sri Lankan security forces officers to the World Court in connection with the deaths of 17 relief workers in Mutur. This conspiracy was exposed when the authorities probed a so-called Just…
-
- 0 replies
- 858 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை முற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட சிறிலங்காப் படையடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் நால்வர் ஏறாவூரில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 634 views
-
-
கிளிநொச்சியில் "சாளரம்" காணொளிப் பேழை குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 581 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய அமுக்க வெடித்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 716 views
-
-
இன்று காலை 11:00 மணியளவில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய கட்டிடத்துள் இனம் காணப்படாத தூள் பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து தூதுவராலயம் மூடப்பட்டது. இத் தூள் அடையாளம் காணப்படும் பொருட்டு இராசயான பரிசோதனைக்கனுப்பி வைக்கபட்டுள்ளது. இத் தூளினால் உடலுக்கு பாதிப்பும் ஏற்படுமா என அறிய வரும் வரை தூதுவராலயம் மூடப்பட்டிருக்கும் என தூதுவராலய வட்டாரங்கள் அறிவித்துள்ளன. ஆயினும் அமெரிக்க பிரஜைகளுக்கான அவசர பிரிவு (கவுண்சிலர்) திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.
-
- 0 replies
- 678 views
-
-
எமது நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மீள்பரிசீலனை செய்க: மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் [புதன்கிழமை, 25 யூன் 2008, 06:19 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] எமது நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மீள்பரிசீலனை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட …
-
- 0 replies
- 536 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுடன் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 464 views
-
-
தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழீழ போராட்டம் பற்றி கூறுவது என்ன?
-
- 11 replies
- 3k views
-
-
இருபது வருடங்களுக்குப் பின் வெளிநாடுகளிலிருந்து ஒன்று விட்ட சகோதரியைப் பார்ப்பதற்கு இலங்கைக்கு வந்த மூன்று தமிழர்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். என்று ம.ம.முன்ணனி பிரதி அமைச்சர் பெ. ராதாகிருஷ்ணனிடம் கொழும்பில் வசிக்கும் அவர்களது சகோதரி முறைப்பாடு செய்துள்ளர்ர். யாழைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் கடந்த 18ம் திகதி இலங்கைக்கு வந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் தங்கியிருந்த பின் அங்கு உரிய வசதிகள் தங்களுக்குக் கிடைக்காமையால் அருகிலுள்ள ஜூலியான ஹோட்டலில் தங்கியிருந்தபோதே கைது செய்யபட்டனர். என சகோதரி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். லண்டனில் வசிக்கும் சோதிலிங்கம் புவனேந்திரன்(43), கனடாவ…
-
- 5 replies
- 2.3k views
-
-
மட்டு.மாவட்டத்தில் நடந்த ஆட்கடத்தல், கொலை, கொள்ளை சம்பந்தமாக மட்டு பிரதேச சபை உறுப்பினா ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த உறுப்பினருடன் ஈ.பி.டி.பி யைச் சேர்ந்த மேலும் மூவரை கைது செய்து இன்று காலை மட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய சமயம் நீதவான் சநதேக நபர்களை விளக்க மறியலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் நடைபெற்ற ஆட்கடத்தல், கொலை, கொள்ளை ஆகிய குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டு நகரில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி முகாமை இவர்கள் இக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக மட்டு நகர் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 924 views
-
-
எனது மகள் பயங்கரவாதியா? எனும் படத்தை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு! நோர்வே நாட்டு பெண்மணியினால் எடுக்கப்பட்ட குறும்படமான எனது மகள் பயங்கரவாதியா? எனும் திரைப்படத்தினை மொஸ்கோவில் நடைபெறும் உலகல திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவுளளது. அதனை இலங்கை அரசாங்கம் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த திரைப்படத்தை இயக்கிய நோர்வே நாட்டு பெண்மணி பேத்தே ஆர்னேஸ்ராட் நோர்வேயின் தேசிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். இந்த படம் பயங்கரவாதிகளின் படம் இதனை தடை செய்யுமாறு ராஸ்சியாவிடம் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை அரசு திரைப்படத்தினை தடைசெய்வதற்கு இரு தடவைகள் முயற்சி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிருபர்:வாணி http://www.tamilsey…
-
- 2 replies
- 1.5k views
-
-
இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம். ஜ செவ்வாய்கிழமைஇ 24 யூன் 2008 ஸ ஜ ஜெயராசா ஸ இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞரின் சடலத்திற்குப் பதிலாக வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கட்டுநாயக்க பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சன் சிறிபால திசாநாயக்க என்பவரின் சடலத்திற்குப் பதிலாக வேறொரு சடலம் அனுப்பி வைக்கப்பட்டமையையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு விமான நிறுவனமொன்றுக்குரிய விமானத்தில் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சடலமொன்று ரஞ்சன் சிறிபால திசாநாயக்கவின் உறவினர்களால் மருதங்கடவல பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக க…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை பிரயோகிக்க வேண்டும் என்று உலக ஊடகவியலாளர்கள் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
வெளிவிவகார கொள்கைகள் மற்றும் அமைதிக்கான நிதியம் மேற்கொண்ட தரப்படுத்தலில் உலகில் தகுதி இழந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் சிறிலங்கா உள்ளடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காத் தூதரகத்துக்கான புதிய தூதுவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 522 views
-
-
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்ட படைக்கலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு மகிந்த அரசுக்கு பாரிய இராஜதந்திர அழுத்தம் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 08:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கு திடீர் பயணத்தினை மேற்கொண்ட இந்தியாவின் சிறப்பு அதிகாரிகள் குழு, மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் அரசியல் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய இராஜதந்திர அழுத்தத்தினைக் கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி இரண்டு நாள் பயணமாக திடீரென கொழும்பு சென்று இறங்கிய இக்குழுவினர், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துப் பேசினர். இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருவதாக இரு…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஜகாங்கீரின் உளறல்கள் யாழ்களப் பதிவிற்காய் ஆதாரம் வீரகேசரி
-
- 0 replies
- 933 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைக்கின்றது: வைகோ குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 23 யூன் 2008, 07:52 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று திங்கட்கிழமை (23.06.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, சிறிலங்கா அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரி…
-
- 1 reply
- 762 views
-
-
தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஒரு குழப்பம். இது ஊருக்கு உலைவைக்கும் உலகபுதினம் . தமிழ் இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, Tamil 2, Thamil 3, Thamiz 4, Tamiz 5, Tamizh 6, Thamizh ஈழம், இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, ம்ம்ம்.... பெருச்சாளியே போக வளை காணாது, இதுல விளக்குமாறு வேற!!
-
- 17 replies
- 3.3k views
-
-
நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் 15ற்கும் அதிகமான கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர். இவர்களின் சாவிற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. எனினும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி இதுவொரு கூட்டுத் தற்கொலையென தெரியவருகிறது. கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட 16 - 20 அகவை வரையான இளைஞர்களிற்கு நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் பயற்சியளிக்கப்பட்டு வந்த நிலைலேயே அவர்களில் 15ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடுமையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியினால் விரக்கியடைந்த இவர்கள் தற்கொலை செய்திருக்கலாமென கூறப்படுகிறது. திங்கள் இரவு சம்பவம் நடைபெற்ற கடற்படை முகாமிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவி…
-
- 18 replies
- 3.6k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக அத்தியாவசியப் பொருள்கள்-டக்ளஸ் தேவானந்த யாழ் குடாநாட்டில் பொருள்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மற்றும் பொருள்களின் விலையேற்றங்களைக் கருத்தில்கொண்டு வடபகுதிக்குத் தேவையான பொருள்களை, தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பிலிருந்து வடபகுதிக்குப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு அதிகளவு போக்குவரத்துச் செலவு ஏற்படுவதால் யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதனால்,தென்னிந்தியாவிலிருந்
-
- 3 replies
- 1.6k views
-
-
'தமிழகத்திற்கு அபயம் தேடிச் செல்லும் இலங்கைத் தமிழர்கள் தெடார்பில் கருணாநிதி கூறியவை என ஊடகங்களில் வெளிவந்துள்ள கருத்துகள் அனைத்துலகத் தமிழர்களையும் திகிலடைய வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 'மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாகவே அவரது வாயிலிருந்து வந்த அந்த வர்ர்த்தைகள் இலங்கைத் தமிழர்களின் மனதை நோகடிக்கச் செய்திருகி;கிறன்றன.' என கருணாநிதிக்கு அமைச்சர் பெ. சந்திரசேகரன் அனுப்பியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். : 'இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டில் சொத்துடையவர்களாக இருக்காக் கூடாது என்ற சாரப்பட முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார் என்ற செய்திக்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்தே அமைச்சர் சந்திரசேகரன் இந்தக் கடிதத்தை வரைந்துள்ளார். மேலும் …
-
- 1 reply
- 1.2k views
-