Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவுக்கு அவசர பயணமொன்றை மேற்கொண்ட இந்திய உயர்மட்டக் குழுவுக்கு வடபகுதியில் நடைபெற்று வரும் படை நடவடிக்கை குறித்தும் சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 745 views
  2. இலங்கை தமிழ் அகதி சிறுமிகளை கொண்டு இந்தியாவில் செய்யப்படும் ஆடைகளை பிரித்தானியாவில் விற்று இலாபம் சம்பாதிக்கும் பிறீமார்க். இதுபற்றிய ஒரு விவரணம் நாளை பீ.பீ.சியில் மாலை 8.30 பிரித்தானிய நேரத்திற்கு ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் இதை இணையத்தளத்திலும் பார்க்க முடியும். அகதி சிறுமிகளை சுரண்டி பிழைக்கும் இந்திய தொழில் அதிபர்களையும் அவர்களின் தயாரிப்புகளை விற்கும் பிரித்தானிய ஸ்தாபனங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர உள்ளது. Shocking disclosure - on BBC1 Tomorrow @ 8.30pm UK

    • 0 replies
    • 1.4k views
  3. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஐரோப்பாவிற்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரிட்டன், பிரான்ஸ் உட்படப் பல நாடுகளுக்கும் செல்லவுள்ளார். அங்கு முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் தனது விஜயத்தின் போது பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் லோர்ட் மலோச் பிறவுணை சந்தித்து இலங்கை நிலைவரம் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 27ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை தொடர்பாக பிரிட்டன் மேலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென ஐக்கிய தே…

  4. ஜானக பெரேராவின் அறிமுகம் தமிழருக்கான தவறான சமிக்ஞை 23.06.2008 ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் அடிப்படைப் போக்கில் மாற்றம் இருக்கப் போவதில்லை என்பதுதான் ஒரே நிலைப்பாடு. இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை "ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.' இரண்டு கட்சிகளுமே சிறுபான்மையினரான தமிழர்கள் மீது தங்களது பேரினவாத பௌத்த, சிங்கள மேலாண்மை அதிகாரத்தைச் செலுத்தி, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் தமது மேலாதிக்கப் போக்கில் என்றுமே பின்னின்றமை கிடையாது. அதுவே கடந்த அறுபது ஆண்டுகால "சுதந்திர இலங்கையின்' வரலாறாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மாற்றோ…

  5. திருகோணமலை மூவர் சுட்டுக்கொலை ஞாயிறு, 22 ஜுன் 2008 [நிருபர் க.நிலாமகன்] திருகோமலையில் மூவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் மூவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் திருகோணமாலை செலிங்கோ காப்புறுதி நிறுவன முகாமையாரான ரவிசரோசன் அவர்களிந் தந்தை மற்றும் அவருடை இரு பிள்ளைகளே ஆயுததாரிகளால் அவரின் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. http://www.pathivu.com/?p=1376

  6. சர்வதேச அரசுகளும் தமிழர் பிரச்சினையும் -தாரகா- சர்வதேசம் அதாவது, அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஒன்றிய அரசுகள் சிறிலங்கா அரசின் சமீபகால அணுகுமுறைகள் குறித்து, குறிப்பாக சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிருப்பி அடைந்து வருவதாகவும், அதன் விளைவாக எதிர்காலத்தில் சிறிலங்கா மீது மேற்கு அரசுகள் பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடும் என்றும் பலவாறான அபிப்பிராயங்கள் நம் மத்தியில் உண்டு. சமீப காலமாக மேற்கு அரசுகள் குறிப்பாக அமெரிக்க மற்றும் ஜரோப்பிய அரசுகள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களினதும், சில நடவடிக்கைகளினதும் பின்புலத்தில் நோக்கினால் மேற்போன்ற அபிப்பிராயங்களை நோக்கி ஒருவர் செல்வதற்கான நியாயம் இல்லாமலில்லை. இவ்வாறான அபிப்பிராயங்கள் ஈழத் தமிழர…

  7. கிளிநொச்சியில் "புள்ளி" மாதாந்த சஞ்சிகை அறிமுகம் செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனால் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  8. முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைப்பாணியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. [ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2008, 08:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: பாலமோட்டையில் இருந்து மும்முனைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளைத் தொடங்கினர். இதில் படையினர் இர…

    • 1 reply
    • 1.2k views
  10. கனடா, இத்தாலி நாடுகளின் செயற்பாடானது சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறைக்கு ஊக்கம் கொடுக்கும் செயல் என்று சுவிஸ் தமிழர் பேரவை சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  11. மனித சுதந்திரத்தைப் பாதுகாத்து அரசாட்சி செய்வதே ஜனநாயகத்தின் கொள்கையும் பழக்கமும். ஜனநாயகத்தை வரையறுப்பதென்றால்: மனித சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவும் அறக்கட்டளையாகும். ஒரு ஜனநாயக சமுதாயதத்தின் பழக்கங்கள் அந்த சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, கூட்டுறவு, இணக்கம் இவைகளின் மதிப்பை ஒப்புவி செய்வதாகும். அந்த நாட்டின் எல்லா குடி மக்களும் பாதுகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வழி செய்வதே ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கொள்கையாகும். ஆனால், இலங்கை சிங்கள சமுதாயமும் அதன் அரசியலும் தொன்று தொட்டு ஈழத் தமிழரை கொன்று குவிப்பதில் கண்ணோட்டமாக இருìகின்றார்கள். சிங்களச் சமுதாயத்தின் கழுகுப் பார்வை எதிர்க்கும் தமிழனை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும், மற்றோரை, தங்கள் இனத்திற்குள் உறிஞ்சிக் கொள்ளும் ம…

  12. மட்டக்களப்பின் களுதாவளையில் கிளேமோர் தாக்குதல். 2 படையினர் பலி. http://www.orunews.com/?p=1386

    • 1 reply
    • 1.2k views
  13. தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழகக் கட்சிகள் ஒன்றுதிரள வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 817 views
  14. அமெரிக்க சுதந்திர நிகழ்ச்சித்திட்ட அமைப்பின் தலைவரும்இ நீதி நாடும் தமிழர் குழுமத்தின் அமெரிக்க சட்டவாளருமாகிய புறூஸ் வெயின் கனடா வந்துள்ளார். இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு நீதியானஇ நியாயமான தீர்வு காண்பதற்குஇ கனடியத் தமிழரின் ஆதரவை நாடி அவர் இங்கு வந்துள்ளார். தமிழ் மக்களைச் சந்தித்துஇ தமது திட்டங்களை அவர் வகுக்கவுள்ளார். 'பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி நாடுவதே எனது பணி. அமெரிக்க அரசின் மட்டு மீறிய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பாடுபட்டுவருகின்றேன். கடுங்கோலர்களை விரட்டியடிக்கும் உரிமையும் கடமையும் மக்களுக்கே உண்டு என்பதை வலியுறுத்தி வருகின்றேன். இலங்கைத் தமிழ்அரசு ஒன்றினால் மட்டுமே அங்கு அப்பாவி மக்களைக் காக்கமுடியும் என்று நான் உறுதிபட நம்புகின்றேன். உ…

    • 2 replies
    • 1.6k views
  15. தெஹிவளையில் வெள்ளைவானில் இளைஞர் கடத்தல் Sunday, 22 June 2008 சுற்றாடல் அமைச்சில் சுற்றாடல் அதிகாரியாகப் பணிபுரிபவரும் ஊடகவியலாளருமான தி.திருக்குமரன் கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து நேற்றிரவு 8.45 மணியளவில் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் வெள்ளைவானில் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். தெஹிவளை எபனேசர் வீதியிலுள்ள தொடர்மாடி இல்லத்தில் வைத்தே இவர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள். சுற்றாடல் அதிகாரியாக தற்போது பணிபுரியும் திருக்குமரன் முன்னர் சக்தி தொலைக்காட்சியிலும் பின்னர் தினக்குரல் பத்திரிகையிலும் ஒரு ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர். 30 வயதான திருக்குமரனுக்கு ஒரு குழுந்தையும் இருக்கி…

  16. இராணுவ தீர்வுக்கு இந்தியா எதிர்ப்பு வீரகேசரி வாரவெளியீடு 6/22/2008 8:31:40 AM - இனப்பிரச்சினைக்கு இலங்கை இராணுவத்தீர்வைத் தவிர்த்து அரசியல் தீர்வை ஏற்படுத்தும் என நம்புவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் மட்ட அதிகாரிகள் குழு கூறியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் மூவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் கொழும்பிலுள்ள இந்திய செய்தியாளர்களை சந்தித்த போது இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் இதைத் தெரிவித்துள்ளார். இந்திய தூதுக்குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் செய்தி யாளர்களை சந்திக்கவில்லை. ஆனால் அறிக்கையொன்று வாசிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்…

  17. கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை சுகாதார விஞ்ஞானக்கல்வி நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் உணவு மற்றும் பட்டய கற்கைநெறி மருந்தியலாளர் பட்டய கற்கைநெறி முதலாம் அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 764 views
  18. தென்னாபிரிக்காவில் நேற்று சனிக்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 752 views
  19. ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது தடுக்கப்பட்ட வேண்டும் அவ்வாறு நடக்காமல் தமிழகக் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருப்பதற்கு தமிழக கட்சிகள் பலவும் தமது கடும் கண்டனத்தை கேசரி வார வெளியீட்டிற்கு தெரிவித்த போது வெளிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பிற இனத்தவர்கள் மட்டும சொத்துகளை வாங்கும் நிலை உள்ளபோது தமிழர்கள் மட்டும் தமிழகதில் சொத்துக்களை வாங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாh தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பழ.நெடுமாறன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் : பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க தடையேது கிடையாது. என்.ஆர்.ஐ எனப்படும் அத்தகைய இந்திய வம்சாவ…

  20. தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு! June 21,2008 தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவுமில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமலிருக்கும் வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டுமென விளம்பரப்படுத்துங்கள். இந்த விளம்பர அறிவிப்புகளுக்கு பின்பும் வெளியேறாம…

    • 7 replies
    • 2.1k views
  21. தமிழக கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தெட்டு இலங்கை மீனவர்கள், இந்திய கடலோர காவற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரிப் பகுதியில் இருந்து அறுபத்தைந்து கடல்மைல் தென்கிழக்கே, நேற்று இரவு ஆறு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இவர்கள் அனைவரையும் தாம் கைது செய்ததாக, இந்திய கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று காலை தமிழகம் தூத்துக்குடி துறைமுகத்தில், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் http://www.pathivu.com/?p=1357

  22. வெள்ளி விழாக் காணும் மீறல்கள் புனிதன் - 17-6-08 இம்மாதம் இலங்கைத் தீவின் கடைசி இனக் கலவரம் வெள்ளி விழாக் காண்கிறது. 83 ஜுலைக்கு எத்தனையோ ஆண்டுகளின் முன்னரே அரசியல் கைதிகளிற்கான ஜெனீவா விதிமுறைகள் - மனித உரிமைகள், சித்திரவதை - மீறப் பட்டன. தனி மனித சுதந்திமும் பறிபோயிற்று. இவற்றை எல்லாம் கண்டுகொள்ள இவற்றின் காவலனாகிய ஐக்கிய நாடுகளுக்கு 25 ஆண்டுகள் தேவைப் பட்டது. கடந்த சில வாரங்களில் விரும்பியோ, விரும்பாமலோ, அன்றி நிர்ப்பந்தத்தின் பேரிலோ பொதுமக்கள் பலர் இலங்கைத் தீவில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமிழர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரசியல் ஆய்வாளர்கள் எவருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பொதுமக்கள் சிங்களவர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரச…

    • 5 replies
    • 1.3k views
  23. சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான இராணுவ உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை காலை வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலவரங்களை மீளாய்வு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 943 views
  24. தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஒரு குழப்பம். இது ஊருக்கு உலைவைக்கும் உலகபுதினம் . தமிழ் இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, Tamil 2, Thamil 3, Thamiz 4, Tamiz 5, Tamizh 6, Thamizh ஈழம், இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, ம்ம்ம்.... பெருச்சாளியே போக வளை காணாது, இதுல விளக்குமாறு வேற!!

  25. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் கப்டன் மொழியமுதன், தமிழீழத் தேசியத் துணைப்படை வீரர் கப்டன் கந்தசாமி, லெப். கீதவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.