ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
வட போர்முனை தொடர்சியாக அமைதியாயிருக்க வடக்கெ கடந்தவாரம் பெய்த அடை மழையால் களமுனைகள் வெள்ளக்காடாகியுள்ளன வெள்ளம் வடிந்து காயும் வரை பாரிய படை நகர்வுகளுக்கு சாதியம் இல்லை எனினும் அந்த பகுதியில் தொடர்சியான செல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன தற்போதய வெள்ளநிலமை சிக்குன்குனியாவால் சாகக்கிடக்கும் படயினரை உற்சாகப்ப்டுத்தியுள்ளது........... ...................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_578.html
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பிரபாகரன் கலைஞன் பிரபாகரனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பான நிலையேற்பட்டுள்ள அதேவேளை சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் முஹம்மட் ஹம்சா தொடர்பாகவும் இலங்கை துணைத் தூதரகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கடும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டுள்ளதுடன் துணைத் தூதரகத்தை சென்னையிலிருந்து அகற்றுமாறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சிங்கள இயக்குநரான துஷாரா பீரிஸ் என்பவர் இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்குள்ள தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் நிதி மற்றும் உதவிகளுடன் இயக்கிய `பிரபாகரன்' என்னும் சிங்களத் திரைப்படம…
-
- 0 replies
- 811 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்லும் அபாயம் தோன்றியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பில் இருந்து வெளிவரும் வார இறுதி சிங்கள ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் திக்கன்காடு பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயான 35 அகவையுடைய தமிழ் பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் சென்ற இனம் தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுப்டுகொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மூன்று தமிழ் இளைஞர்கள் குளத்தில் நீந்த சென்றபோது மூழ்கி இறந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது மூழ்கியவர்களில் ஒருவர் வேப்பங்குளத்தை சேர்ந்த பாலேந்திரன் என அறியமுடிகிறது. நன்றி www.pathivu.com
-
- 2 replies
- 1.6k views
-
-
கிழக்கு தேர்தலில் வெற்றிபெற இயலுமா? ஐக்கிய தேசியக் கட்சிக்கு மகிந்தா சவால் ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெறமுடியுமா என சிறீலங்கா ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடனாவது ஜக்கிய தேசியக் கட்சி வெல்ல முடியுமா? எனவும் சவால் விடுத்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 740 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்களைப் பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்தும், நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியும் சித்திரவதை செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் விசைப் படகு என்ஜினை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தி விட்டுச் சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை கச்சத்தீவு அருகே 400க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப் படகுகளில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களின் சில படகுகளை மட்டும் பிடித்துக் கொண்டனர். மற்றவர்கள விரட்டி விட்டனர். பின்னர் பிடிபட்ட படகுகளில் இருந்த மீனவர்களை அடித்த.......................................... தொடர்ந்து வாசி…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் கனகராயன்குளம் வானொலி மன்றத்தின் முத்தமிழ் கலையரங்கம் நேற்று கனகராயன்குளக் கோட்ட அரசியல்துறையின் உறுதுணையுடன் வெகு சிறப்பாக கனகராயன்குள மகாவித்தியாலத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 630 views
-
-
மட்டக்களப்பில் அதிரடிப்படை முகாம் மீது புலிகள் தாக்குதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 30, 2008 - 05:40 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தும்பன்கேணிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி தினக்குரல் ஏடு தெரிவித்துள்ளது. வெல்லாவெளி தும்பன்கேணிப் பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது கடந்த வெள்ளியிரவு 8.30 மணியளவில் மோட்டார்கள் மற்றும் சிறிய ரக போராயுதங்கள் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாக தினக்குரல் எடு செய்…
-
- 1 reply
- 1.9k views
-
-
போரின் திசைகளை மாற்றப்போகும் தாக்குதல்கள் வீரகேசரி வாரவெளியீடு 3/30/2008 10:42:13 AM - விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு தளபதி கேணல் சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது. முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற விபத்தில் சூசை காயமடைந்ததை தொடர்ந்தே இந்த வதந்தி பரவியது. எனினும் பின்னர் அது வழமை போலவே விரைவில் மழுங்கிப்போய்விட்டது. ஆனால் அன்று பரீட்சித்து பார்க்கப்பட்ட உத்திகள் தற் போது கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற அந்த விபத்தின் போது கடற்புலிகள் நவீன கலங்களைத் தகர்ப் பதற்கான நவீன ஆயுதங்களையும், அதற்கான உத்திகளையுமே பரீட்சித்து பார்த்துக்…
-
- 5 replies
- 2.7k views
-
-
கடந்த வாரம் கைவிடப்பட்ட ஐந்து படகுகளை படையினர் வாகரையில் கைப்பற்றியிருந்ததும், அதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்ததும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருந்தது. இப்படகுகளில் வந்து இறங்கியது யார்? என்னும் கேள்வி மக்களை விட இராணுவத்தினரின் நிம்மதியை கெடுத்துள்ளதாக வாகரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். http://www.orunews.com/?p=432
-
- 4 replies
- 3.4k views
-
-
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 4 replies
- 1.9k views
-
-
ஜனாதிபதி தலைமையில் சு.க. மாநாடு இன்று வீரகேசரி வாரவெளியீடு 3/30/2008 9:27:04 AM - சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 ஆவது தேசிய மாநாடு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் முக்கிய விடயங்கள் பல ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படவிருப் பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இனநெருக்கடித் தீர்வுக்கான அனைத்துக் கட்சிக்குழுவின் 13 ஆவது அரசி யல் திருத்தச் சட்ட பரிந்துரைகளை ஆராய்ந்து அதுகுறித்த முடிவுகளும் இந்த மாநாட்டில் எடுக்கப்படவிருக்கிறது. அத்துடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் இங்கு ஆராயப்படவிருக்கிறது. அத்துடன் வடக்கு கிழக…
-
- 0 replies
- 880 views
-
-
Posted on : 2008-03-30 இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை ""எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக் கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற ஆயுதங்களை வைத்துத்தான் தமிழ் மக்களைக் கொல்கின்றது அரசு.'' இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியத் தரப்பு மீது சுமத் தியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன். ""இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அமைதித் தீர்வு காணும் எண்ணம் இலங்கை அரசுக்குக் கிஞ்சித் தும் கிடையாது. படை நடவடிக்கை மூலம் விடுதலைப் புலி களை அழிக்கும் இராணுவ வழித் தீர்வில் மட்டுமே கொழும்பு அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது'' என்று புதுடில்லி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நார…
-
- 0 replies
- 847 views
-
-
இலங்கை கடற்படையின் உயர்மட்டக் குழுவொன்று இன்று ஞாயிறு இந்தியா செல்ல உள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் டோராபடகுகள் மீதான தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவே கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இந்திய கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் இருநாட்டு கடற்படையினரும் மிகவும் நெருங்கிச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 852 views
-
-
சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் படைத்துறைப் பிரிவு அதிகாரியான கப்டன் பிரதீப் சிங், யாழ். குடாநாட்டிற்கு மூன்று நாள் பயணம் செய்து அங்குள்ள படையினரின் முன்னரங்க நிலைகளைப் பார்வையிட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
வன்னிக் கள முன்னரங்கில் பணியளாற்றும் இராணுவத்தினரில் பல நூற்றுக்கணக்கானோர் 'சிக்குன்குனியா' நோயினால்; பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்
-
- 5 replies
- 2.7k views
-
-
உசனினில்-இராணுவ முகாமிற்கு மக்களை அழைத்து படைகள் விசாரணை இன்று முன்தினத்திலிருந்து உசன். மிருசவிலில் வாழும் மக்களை குடும்பம் குடும்பமாக இராணுவ முகாமிற்கு அழைத்து படைகள் விசாரணையை மேற் கொண்டுள்ளனர். ஒவ்வொரு அங்கத்தவரினதும் புகைப்படங்கள் இரண்டு எடுக்கப்பட்டு மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1202
-
- 0 replies
- 774 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 ஆவது தேசிய சம்மேளனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-
-
பாலமோட்டையூடான படைநகர்வு முறியடிப்பு [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 05:58 PM - GMT ] வவுனியா மாவட்டம் பாலைமோட்டையூடாக சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிட நேரம் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து இழப்புக்களுடன் சிறிலங்கா படையினர் அவர்களது பழைய நிலைகளிற்கு விரட்டியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் வவுனியா கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் இழப்பு விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில்ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவையில் இருந்து மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மூன்று யாழ்ப்பாண மாணவர்கள் வெள்ளை வாகனத்தில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகப் பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. மந்துவிலைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கஜன் அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன். வடமாராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆருரன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். இதில் பட்டமளிப்புக்குப் பின்னர் கஜன் சார்ட்டட் எக்கவுன்டன்சி கல்வியை மேற்கொண்டு வந்தார். செல்வரஞ்சன் பட்டம் பெற்ற பின்னர் இன்னும் இரண்டு கிழமைகளில் வெளிநாடு செல்ல ஆயத்தமாகியிருந்தார். ஆருரன் தமத…
-
- 0 replies
- 818 views
-
-
கரும்புலிகள் தங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றி அரசிடம் சரணடைந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையாக வழங்கப்படுவதுடன் புதிய வாழ்க்கையை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் ஆரம்பிக்கவும் உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற பிரச்சாரத்துடன் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள கரும்புலிகளை இலக்கு வைத்து இந்தப் பண ஆசையை அரசு விதைக்க முன் வந்துள்ளது.தமிழீழத் தாயகக் கொள்கைக்காக சயனைட் குப்பியை சுமப்பவர்கள் மத்தியில் இவை எந்தளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே..! பல கரும்புலிகள் தென்னிலங்கையில் பல ஆண்டுகளாக வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இலக்குகளை தேடிச் சென்று தாக்கி அழித்த கடந்த கால அனுபவமானது.. கரும…
-
- 27 replies
- 4.4k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கருத்தைப் சரியாக பிரதி…
-
- 9 replies
- 2.8k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விரக்தியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னி கூட்டுப்படைத்தளத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை முற்பகல் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 899 views
-
-
சிலாபத்தில் திருடா்கள் ஆயுதத்துடன் பிடிபட்டனர் இன்று புத்தளம் சிலாப வீதயில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது.இதில் ஸ்தலத்திலேயே மூவா் பலியாகினா். 3வா் படுகாயமடந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்து பலியானவர்களின் வாகனம் குடை சாய்ந்து விபத்து சம்பவிதத்திலேயே பலியாகியும். காயமடைந்துள்ளனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1658#1658
-
- 3 replies
- 1.5k views
-