ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143590 topics in this forum
-
வெள்ளி 04-04-2008 13:12 மணி தமிழீழம் [நிலாமகன்] வவுனியாவில் கைக்குண்டுத் தாக்குதல்: மூன்று படையினர் படுகாயம் வவுனியாவில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று சிறீலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வவுனியா மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 645 views
-
-
பொல்லா வேடச் சாக்கியப் புல்லர் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் (தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினர்) புத்தத் துறவியான வணக்கத்துக்குரிய அத்துரிலிய இரத்தின தேரர், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர். தேசிய எல (ஈழ) உறுமல் கட்சியின் நாடாளுமன்றக் குழத் தலைவர். 45 வயதினர். புத்த சமயத்தவர் ஆய்தம் ஏந்திப் போராட வேண்டும், போர்மூலம் தமிழரின் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும். சிங்கள புத்த மேலாட்சியை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறாக அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறார். சிங்களச் சிற்றூர்கள் தொடக்கம் நகரங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணித்து இலங்கைப் போர்ப் படைக்குச் சிங்கள இளைஞர்களைத் திரட்டுகிறார். போர் முனைகளுக்குச் சென்று சிங்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐ.நாவின் மேற்பார்வையுடன் இரு அரசு தீர்வுதான் யதார்த்தமாக அமையுமென சுவீடிஸ் பேராசிரியர் பீற்றர் சோக் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற இன நெருக்கடி தொடர்பான கலந்துறையாடலில் ‘அமெரிக்காவுடன் தொடர்புபட்டவை,ஐரோப்பிய ஒன்றியம்,தமிழ் எதிர்ப்பு இயக்கம் என்ற கருப்பொருளில் ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்து பேராசிரியர் பீற்றர் சோக் உரையாற்றினர். துன்பப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவேண்டிய என்பதோடு அவர்களின் நீண்டகால நலன்களுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்., தமிழ் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புபட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஆவணமானது சமஷ்டி புலனாய்வு பிரிவின…
-
- 6 replies
- 2.2k views
-
-
ஈழத்தமிழ் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம் இருந்தபோதும் எமது கல்வியை அமைதியாக தொடர்வதற்கு இலங்கையரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே இருந்துவருகின்றது என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனுக்கு தமிழீழ மாணவர் பேரவை அனுப்பியுள்ள மனுவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முதலாம் தவணை பரீட்சை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இது இலங்கை அரசுக்கும் நன்கு தெரியும். இருந்தும் கடந்த சில வாரங்களாக மிலேச்சத்தனமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் ம…
-
- 0 replies
- 855 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபைக்கு திருகோணமலை, மட்டு., அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) நேற்று முன்தினம் புதன் கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யோகரட்னம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டு. மாவட்டத்தில் 14 பேரது பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யபட்ட அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சியின் பெயரில் எஸ். பத்மசேன என்பவரால் இரு பெண்கள் உட்டபட 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனு தாக்கல் செய்யபட்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு, ஒரு போர்ப் பூமியாக மாறி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
எமது மனிதநேய நடவடிக்கைகள் எல்லாம் வடக்குப் பகுதியை நோக்கியே திட்டமிடப்படுகின்றன. மடு தேவாலயம் இருக்கும் திசையை நோக்கி அல்ல என்று சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா படையினரின் கடுமையான எறிகணை வீச்சைத் தொடர்ந்து மடுத்திருத்தலத்திலிருந்து மாதா சிலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு தேவாலய பங்குத்தந்தை மற்றும் பணியாளர்களிற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். மன்னார் ஆயரே தான்தான் மாதா சிலையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக டெய்லி மிரர் மற்றும் தமிழ்நெட் ஆகியவற்றிற்குத் தெரிவித்திருந்தார். ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புலிப்பயங்கரவாதிகளின் தேவாலய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலவந்தப்படுத்தியதாகவும் மன்னாரில் உள்ள செல்வாக்குமிக்க பயங்கரவாதிகளின் ஆதரவாளர் ஒருவரின் முழுமையான ஒத்துழைப்பு இதற்குக் கிடைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு இணையத் தளத…
-
- 6 replies
- 2.4k views
-
-
வீரகேசரி இணையம் 4/3/2008 9:32:58 PM - ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலை வழக்கின் இரண்டாவது சந்தேக நபரின் பிணை மனு கோரிக்கை, கொழும்பு பிரதம நீதிவான் ரவீந்திர பிரேமரட்ணவினால் இன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதவான் ரவீந்திர பிரேமரட்ண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களான கொலின் வெலன்டைன் மற்றும் பிரான்சிஸ் சுதர்ஸன் ஆகியோர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணையின் போது மன்றில் ஆஜரான குற்றத்…
-
- 0 replies
- 851 views
-
-
அகில இலங்கை மட்டத்தில் .மட்டக்களப்பு மாணவி முதலிடம் அடுத்து யாழ். இந்து, வேம்படியுடன் கரவெட்டி விக்னேஸ்வரா அதி சிறப்புச் சித்தி கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சி.ஈ. (சாதாரண) தர பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவி ஷாலினி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 10 "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதி கூடுதல் புள்ளிகளையும் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த நான்கு இடங்களையும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்(குகநந்தன் நிரூஜன், நரேந்திரன் திருத்தணிகன்), வேம்படி மகளிர் கல்லூரி மாணவி (ருக்ஷகா சந்திரபோஸ்), கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவன் (அனந்தலிங்கம் நிதர்ஷன்) ஆகியோர் பெற்றுள்ளனர். பரீட்சை முடிவுகள் திணைக்களத்தின் இணையத…
-
- 11 replies
- 2.8k views
-
-
ரூபவாஹினி கூட்டுத்தானபத்திற்கு மேர்வின் சில்வா நடத்திய ரவுடித்தனம் போல சிறிலங்காவின் மற்றொரு அமைச்சரான துமிந்த திசநாயக்கவும் பெற்றோலியக் கூட்டுத்தானத்திற்குள் புகுந்து தனது திருவிளையாடலைக் காட்டியுள்ளார். அவரின் திருவிளையாடலுக்கான காரணம் அவரின் தொலைபேசி கட்டணத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தாமையே. Mervin the second, Duminda Disanayaka assaults Petroleum Corporation workers (Lanka-e-News, 2008 April 03, 6.20 PM) The Deputy Minister of Petroleum Resources Development Duminda Disanayaka rushed into the head office of the Petroleum Corporation this morning (03), scolded the Deputy Financial Manager and took away her office telephone. The Deputy Mini…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இடையில் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....................... .... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8798.html
-
- 0 replies
- 1k views
-
-
அரசாங்கம், இன்னுமொரு பாரிய அதிகூடுதலான வட்டிவீதத்திற்கு வர்த்தக கடன் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்ளை காரணமாக பணவீக்கம் பாரிய விதத்தில் அதிகரித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்ட.............................. தொடர்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_03.html
-
- 1 reply
- 1k views
-
-
பதவிமோகமும், அரசியல் குத்துகரணங்களும் வீரகேசரி இணையம் 4/3/2008 4:07:51 PM - பசப்பு வார்த்தைகளுக்கு மதிமயங்காத கொள்கைபற்றாளர்களாக நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரையே நம்மிடையே பார்க்கிறோம். அரசியல் தலைவர்களையும், அரசியல் தலைமைத்துவங்களையும் மக்களே உருவாக்குகிறார்கள்.இவர்கள் வேற்றுக்கிரக வாசிகள் அல்லர். இவர்கள் உடலில் ஓடுகின்ற குருதியும் செங்குருதிதான். மக்கள் இவர்களை தங்கள்சேவகர்களாகவே பார்க்கிறார்கள்.மக்கள் சேவை மகேசன் சேவை என்பர். இவற்றுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல நாட்டில் உள்ள பல அரசியல் வாதிகளின் செயற்பாடுகளும் அவ்வப்போது மாற்றங்களுக்குட்படுகின்றன. மக்கள் போடும் வாக்கு பிச்சையிலேயே இவர்களது அரசியல் வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மக்க…
-
- 0 replies
- 853 views
-
-
களமுனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பெற்றுக்கொடுப்போம் - தளபதி கீர்த்தி களமுனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் எதிர்பார்க்கும் வெற்றியை தலைவரின் காலத்தில் விரைவாகப் பெற்றுக் கொடுப்போம் என மணலாறு களமுனைத் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான கீர்த்தி தெரிவித்துள்ளார். முல்லைத் தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையினரின் ஒழுங்கு படுத்தலில் முல்லைத் தீவு மாவட்ட அரச திணைக்கள ஊழியர்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் மணலாறு களமுனைப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலர் உணவு வழங்கும் நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக் கிழமை மணலாறு களமுனையில் போராளிகளின் பாசறைகளில் இடம் பெற்றது. இவ் உலர் உணவுப் பொதிகளைப் பெற…
-
- 0 replies
- 1.5k views
-
-
வியாழன் 03-04-2008 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] 38 ஆசனங்களுக்கு 1342 பேர் வேட்புமனுத் தாக்கல் - கிழக்கு தேர்தல் ஆணையாளர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் 38 ஆசனங்களுக்காக 1342 பேர் விண்ணப்பித்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக கிழக்குத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 6 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 4-3-2008 12:42:33 - மன்னாரில் மடுவை அண்டிய பகுதிகளில் படையினருக்கும்,விடுதலைப்புல
-
- 17 replies
- 4.7k views
-
-
சிறீலங்காவில் அசுர வேகத்தில் அதிகரித்து விண்ணை முட்டி நிற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கொழும்பில் யு என் பி நடத்திய பேரணியில் கருத்துக் கூறிய ரணில்.. மகிந்த அரசுக்கும் பாகிஸ்தானிய முசாரப் மற்றும் சிம்பாபேயின் முகாபே அரசுக்கும் நிகழ்ந்த கதியே நிகழும் என்று கூறியுள்ளார். இரண்டு அரசுகளும் சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த வெறி கொண்டலையும் தெரு ரவுடி சிங்களப் பேரினவாதியான மகிந்தவின் வீழ்ச்சியும்.. வெகுதூரத்தில் இல்லைப் போலத்தான் தெரிகிறது..! யுத்த விரும்பிகளான பெரும்பாலான சிங்களவர்கள் இந்த விலைவாசி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..! ------------- Govt. fate will be same as Musharra…
-
- 1 reply
- 1.2k views
-
-
விமான நிலையத்தை அண்டிய பிரதேசத்தில் சோதனை 03.04.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா கட்டுநாயக்க விமானநிலையத்தை அண்டிய பிரதேசம் இன்று அதிகாலை முதல் படையினரின் சுற்றிவளைப்புத் தேடுதலும் சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திடீர் சோதனைசாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்களும் இதன்போது சோதனையிடப்படுகின்றன. இதன்போது தமது அடையாளங்களை நிரூபிக்கமுடியாத 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதில் 7 பேர் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 864 views
-
-
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை [03 - April - 2008] * அமைச்சர் மகிந்த விஜயசேகர தமிழ்ச் சிறுபான்மையினருக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் சிறிது காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் ஏற்படலாம் என்று தெரிவிக்கும் அஞ்சல் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர, தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டார். இலங்கை வங்கியின் "கிராம உதான" திட்டத்தை அக்குரஸ்ஸவில் ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; "இந்த நாட்டிற்குள் முதலில் வந்தவர்கள் போர்த்துக்கேயர் . அதன் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வந்…
-
- 11 replies
- 3.1k views
-
-
ஆக்கம்: மதி 2. ஏப்ரல் 2008 22:12 உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றென கூறிக்கொள்ளும் இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் மனச்சாட்சிக்கு மாறாகவே நடந்து வருகின்றது. ஈழத்தமிழர் உறவு விரும்பத்தகாதது என்ற மனோநிலையினை தக்கவைத்தும் வருவதை அவதானிக்க முடிகிறது. மிகவும் அண்மித்த காலப்பகுதியில் ஈழத்தமிழரின் குருதியில் பிழைப்புவாத அரசியலை நடத்தும் சிங்களப் பேரினவாத அரசின் படைதளபதியான சரத் பொன்சேகாவிற்கான இந்தியாவின் வரவேற்பு என்பது ஈழத்தமிழரின் செங்குருதியை பிசைந்துழக்கிய கால்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதாகவே ஈழத்தமிழ் சிந்தனையாளர்கள் நோக்குகின்றனர். இந்தியாவின் இத்தகைய போக்கிற்கு காரணம் ராஜீவ்காந்தியின் படைகொலை தானென பரவலாக பேசப்படுவதை பலரும் அறிவோம். ஆனால்..... ஈ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னிப் போரரங்கில் "ஜயசிக்குறு" போன்றதொரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜயசிக்குறுவைப் போல் சிங்களப் படையினரை நாங்கள் கொன்றொழித்து வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் வன்னி என்பது சிங்களப் படைக்குரிய சாவுக்களம் என்றும் பொதுமக்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.5k views
-
-
தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவாதே! மறுமலர்ச்சி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை: ஒரு வரைமுறை எதுவும் இல்லாமல், எண்ணற்ற ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் கொல்லப்படுவதை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்தியக் கடல் எல்லையிலும், சர்வதேசக் கடல் எல்லையிலும் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்களை, இலங்கை கடல் எல்லைக்கு இழுத்துச் சென்று, அவர்களை மிருகத்தனமாக தாக்கிக் கொல்கின்றனர். கடந்த வாரம், இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு உரிமை உள்ள கச்சத் தீவு கடல் பகுதியில் ஒரு தாக்குதலை நடத்தி உள்ளனர். உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற நெறிமுறைகளுக்கு எதிராக, பன்னாட்டுக் கடல் எல்லையில…
-
- 0 replies
- 961 views
-
-
நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள் - பழ, நெடுமாறன் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்து பேசினாலும் பிரச்சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்றமாகும் என்று முன்னாள் முதலமைச்சர் செயலலிதா சட்ட மன்றத்திலும் வெளியிலும் இடைவிடாது கூறி வருகிறார். உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக செல்வி செயலலிதா விளங்குகிறார். செல்வி செயலலிதாவால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாட்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒருவன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன். 13.4.2002 அன்று சென்னை ஆன…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" -கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்! 22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. "கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி …
-
- 0 replies
- 1.2k views
-