ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மட்டு வேலவன். மட்டுநகர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் கல்லடிப்பாலம் மட்டு நகருக்கு மிகவும் பிரதானமான ஒரு பாலம். ஆனால் இந்த பாலம் பாவனைக்கு உகந்ததற்றதாகி இப்போது பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது. பன்னிரண்டு வருடங்கள் பாவனைக்கு உகந்ததற்ற பாலத்தை கவனிக்காது இருந்த சிறீ லங்கா அரசு தற்போது ஜப்பான் கொடுத்த நிதியில் அதை மீள கட்டியமைக்க முன்வந்துள்ளது. ஜப்பான் கொடுத்த நிதியில் அரைவாசிக் காசை தனது மடிக்குள் போட்ட கோத்தபாய குடும்ப அங்கத்தினர் ஒருவர் இன்று அதற்கு அடிக்கல் நாட்ட அங்கு வர இருக்கிறார். இவரின் வருகையை அடுத்து அயிரக்கணக்கான மக்கள் பாவிக்கும் அந்த பாலத்தை இன்று மதியம் ஒரு மணிமுதல் மாலை நான்கு மணிவரை மூடிவிட்டே இந்த அடிக்கல் நாட்டு வைபவத்தை நடாத்த உள்ளார். அது மட்டுமல்ல நேற…
-
- 4 replies
- 2.7k views
-
-
தமிழீழத்தை இருட்டாக்கிய சிங்கள வெறியருக்கு தமிழக மின்சாரம்! இலங்கை தமிழீழப் பகுதிக்குக் கடந்த 25 ஆண்டுகாலமாக மின்சாரம் அளிப்பதை சிங்கள அரசு அறவே நிறுத்திவிட்டது. இரவு நேரங்களில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். மண்ணெண்ணெய் விளக்குகள் எரிப்பதற்கு மண்ணெண்ணெயும் வழங்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழ்க் குழந்தைகளின் படிப்பு இதன் விளைவாகக் கெடுகிறது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறுகிறார்கள். நோயாளிகள் படும் துயரம் அளவுகடந்ததாகும். தமிழ்நாட்டிலும் மின்சாரப் பற்றாக்குறையினால் மக்கள் படாதபாடுகின்றனர். விவசாயிகளுக்கு போமான அளவு மின்சாரம் கிடைக்காததினால் விவசாயம் பெரும் பாதிப்புக்க…
-
- 0 replies
- 2.9k views
-
-
இன்று கொசோவா நாளை தமிழீழம் - பழ. நெடுமாறன் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன. 1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவான ஆயுதங்களை அண்மையில் தருவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: மன்னார்இ வவுனியா மற்றும் மணலாறு களமுனைகளில் நகரும் படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 120 மி.மீ மற்றும் 60 மி.மீ. மோட்டார் தாக்குதலை அவர்கள் செறிவாக பயன்படுத்தியிருந்தனர். இத்தாக்குதல்களானது வவுனியாவின் வடமேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள 58 ஆவது டிவிசன் படையணிஇ முருங்கன் வடக்குப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள 58 ஆவது படையணிஇ மணலாற்றின் வடபகுதியா…
-
- 13 replies
- 3k views
-
-
ராஜீவ் கொலையின் உண்மைச் சதி குறித்து இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர் திருச்சி வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Mar 2 10:35:00 2008 விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட் டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண் டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங் கவுள்ளது. வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய் தது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான …
-
- 3 replies
- 1.6k views
-
-
மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன. அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். பதிவு
-
- 15 replies
- 3.4k views
-
-
மன்னார், முகமாலை, மணலாற்றுக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 770 views
-
-
வெளிநாடுகளில் பணிபுரியும் தமது தூதுவர்கள் அறிக்கைகளை வெளியிடும் முன்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவின் அனுமதியைப் பெறவேண்டும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
தமது இராணுவ முன்நகர்வுகளை நியாயப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 831 views
-
-
அனைத்துலக அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 564 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு சவால் விடும் பொருட்டு கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 664 views
-
-
எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை - பிரதமர் தெரிவிப்பு 3/1/2008 10:20:29 AM வீரகேசரி இணையம் - உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும். எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையில…
-
- 11 replies
- 2k views
-
-
இரண்டாம் உலகப் போரில் கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின்கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 35 replies
- 4k views
-
-
`குடாநாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துங்கள்' - `சங்கிலியன் படை' என்ற பெயரில் எச்சரிக்கை ! March 01,2008 யாழ்.குடாநாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக தற்போது இடம்பெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு `சங்கிலியன் படை' என்ற பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக `சங்கிலியன் படை' யாழ். அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்; எமது இறுக்கமான வேண்டுகோளை ஏற்று நடக்குமாறு மீண்டும் ஒருதடவை வலியுறுத்துகின்றோம் காலம் காலமாக இலங்கைத் தீவிலே ஆட…
-
- 1 reply
- 956 views
-
-
தமது பாதுகாப்பு தொடர்பாக பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் பிரான்ஸ் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், தூதரகத்தின் அதிகாரி சுகீஸ்வர சேனாதீர, ‘பிரான்ஸ் 24| தொலைக்காட்சி சேவைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தமது பாதுகாப்பு தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமக்கு 18 பாதுகாப்பு ஊழியர்கள் வழங்கியுள்ளதாக சேனாதீர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னரே தமது பாதுகாப்பிற்கு எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மொன்ரநிக்ரோ - கொசோவோ- கிழக்குத் தீமோர் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து ஆதரவு வழங்கியது போல் தமிழரின் தன்னாட்சி உரிமையையும் உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டூள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
ஆலையடிவேம்பு மக்களை படையினர் வீடியோ படம் எடுத்தமை கண்டிக்கத்தக்கது - பத்மநாதன் எம்.பி. ஜனாதிபதியிடம் புகார் ! March 01,2008 ஆலையடிவேம்புப் பிரதேச மக்களை கடந்த புதன்கிழமை படையினர் வீடியோப் படம் எடுத்த சம்பவம் குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார் பள்ளிமுனையில் பொதுமக்களை வீடுகளில் கடற்படையினர் படம் எடுத்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மன்னார் நீதிவான் கடற்படையினரின் இந்த நடவடிக்கையானது சட்டத்துக்கு மாறானது என்று அதற்கு தடை விதித்திருந்தார். மன்னாரில் ஒரு சட்டம், ஆலையடிவேம்பில் ஒரு சட்டமா? எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.…
-
- 0 replies
- 793 views
-
-
சட்டம்,ஒழுங்கு முற்றாக சீர்குலைந்துள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அங்கு பிரஜைகளின் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரமும் மீறப்படுகின்றன என்று ஆசிய சட்டவள நிலையம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கவுனசிலின் செயற்குழு கூட்டத்தில் விவாதிப்பதற்கு ஆசிய சட்டவள நிலையம் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா. இந்தோனேஷிய, பிலிப்பையின்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், கொரியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆசிய சட்டவள நிலையம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலிற்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது. அவ்வறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பொலிஸ் நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும் சித்திரவதைகள் பரவலாக மேற்கொ…
-
- 1 reply
- 1.5k views
-
-
சனி 01-03-2008 18:27 மணி தமிழீழம் [கோபி] தொலைக்காட்சி ஊடகவியலார் மீது பெளத்த விகாராதிபதி தாக்குதல் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் பெளத்த பிக்குவால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.பெளத்த பிக்குவால் தாக்கப்பட்டவர் மாத்தறை மாவட்ட செய்தியாளரான பஞ்கஜ சங்கல்பவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறைப்பாடு சிறீலங்கா காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மாத்தறையில் அமைந்துள்ள அனுல வித்தியாலயத்தின் கலை நிகழ்வு ஒன்றில் மங்கள விளக்கை ஏற்றுவதற்காக அழைக்கப்பட்ட மாத்தறை மஹாமன்திந்த விகாரையின் விகாராபதிபதி சிறீதம்மகித்தி தேரரே ஊடவியலாளரைத் கடுமையாகத் தாக்கியும், கடும் வார்த்தைப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளார். அனுல வித்தியாலயத்தின் அழைப்பின் பெய…
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி 01-03-2008 17:05 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்தவின் லண்டன் உளவாளிகளுக்கும் - டக்களஸ் ஆயுததாரிக்கும் இடையே முறுகல் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் இலண்டன் உளவாளிகளை, ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா கடுமையாக எச்சரித்துள்ளார். கல்விமான்கள் என தமக்குத் தாமே பெயர்சூட்டியவாறு, கடந்த 17ஆம் நாளன்று இலண்டனில் இருந்து கொழும்பு சென்ற மகிந்த ராஜபக்ஸவின் ஐந்து உளவாளிகள், அரசாங்க அமைச்சர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்ததோடு, சிறீலங்கா படைகளின் அதியுச்ச பாதுகாப்புடன், யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், தனது அங்கீகாரம் இன்றி நேரடியாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் அணுகியதால், கடும் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 752 views
-
-
சிறிலங்காவின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மஹாவெவப் பகுதியில் உள்ள மின்மாற்றி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 595 views
-
-
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள உடவலவ வனவிலங்கு சரணாலயம் மீண்டும் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு என திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 776 views
-
-
மன்னார் மோதலில் 11 படையினர் பலி பண்டிவிரிச்சான் பகுதியில் இன்று காலை 5 மணிமுதல் 6.30 மணிவரை சிறீலங்கா படையினர் கைப்பற்றிய நிலைகளை மீளகைப்பற்றுவதில் விடுதலைப்புலிகளின் ஈடுபட்டிருந்தனர். இத்தாக்குதலில் 11 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை மதியம் 2 மணியளவில் முள்ளிக்குளம் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் இருகிளைமோர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பண்டிவிரிச்சான் கட்டுப்பாட்டுப்பகுதியை படையினர் முதலில் கைப்பற்றியதாகவும் பின்னர் விடுதலைப்புலிகள் சில நிமிடநேரங்…
-
- 1 reply
- 1.5k views
-