Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னிப்பெரு நிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விரக்தியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. வன்னி கூட்டுப்படைத்தளத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை முற்பகல் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 905 views
  3. சிறிலங்காவின் மொனறாகல மாவட்ட பிரதேச சபையின் உப தலைவர் நாராயணன் முத்துலிங்கம் (வயது 41) இன்று மாலை வெள்ளை வானில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 849 views
  4. சனி 29-03-2008 17:56 மணி தமிழீழம் [விஜயன்] வகை தொகையின்றி தமி்ழர் கடத்தல், கைது தொடர்கின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 6 தமிழர் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். மேலும் செய்தியாக வெளிவராமல் பல கடத்தல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 24.03.08 திங்கள், யாழைப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட மூன்று மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளை வாகனத்தில வந்த ஆயுததாரிகளால் கடத்தப்படடுள்ளனர். இரவு 7.30 மணியளவில் இவர்கள் வீடு முற்றுகையிடப்படடு இளைஞர்கள் கடத்தப்படடுள்ளனர். இம்மூவரும் பலவருடங்கள் மொரட்டுவ பல்கலைக்கழத்தில் கல்வி பயின்றும், அதே முகவரியில் பலகாலம் வசித்து வந்ததாகவும் உறவினர்கள் முறையிட்டள்ளனர். மடடுவிலைச்சேர்ந்த தம்பாபிள்ளை கஜன், அளவெட்டி…

  5. கடந்த வாரம் கைவிடப்பட்ட ஐந்து படகுகளை படையினர் வாகரையில் கைப்பற்றியிருந்ததும், அதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்ததும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருந்தது. இப்படகுகளில் வந்து இறங்கியது யார்? என்னும் கேள்வி மக்களை விட இராணுவத்தினரின் நிம்மதியை கெடுத்துள்ளதாக வாகரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். http://www.orunews.com/?p=432

    • 4 replies
    • 3.4k views
  6. 'மாக்ஸ்' தனியார் தொலைக்காட்சி நிறுவத்தின் 'நான்காவது மாடி' என்னும் நிகழ்ச்சியில் மே.ம.மு. தலைவர் மனோ கணேசனை சென்ற 28ம் திகதி பேட்டி கண்ட வேளையிலே மனோ மேற்படி கருத்தைத் தெரிவித்திருந்தார். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும் படி வெளிநாடுகளுக்குச் சென்று அழுத்தம் கொடுப்பதில் மஹிந்வை முன்னோடியாகக் கொண்டே செயல்படுகிறேன். 1988-1990 காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் அன்றைய அரசினால் கொன்றொழிக்கும் போது அன்றைய அரசுக்கெதிராக எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த கட்டுநாயக்காவுடாக ஜெனிவா நோக்கிச் சென்று ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான அமைப்பில் முறையிட்டதை மனோ கணேசன் நினைவுபடுத்தினார். அதுபோல் 'அம்னாஸ்டி இன்டர்நஷனல்', 'ஹியூமன் ரைட் வொ…

    • 0 replies
    • 1.3k views
  7. சென்னையிலுள்ள ஜெமினி ஸ்ரூடியோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தன்னுடைய சர்ச்சைக்குரிய 'பிரபாகரன்' திரைப்படத்தின் பிரதிகளை மீளப் பெற்றுத் தரவேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திரைப்பட இயக்குனர் துஷாரா பீரிஸ் தன்னுடைய போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். இதன் பிரதியைப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம உறுதியளித்ததையடுத்தே அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து துஷாரா பீரிஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளருடன் நேற்றைய தினம் சென்னைக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே இவர் சென்னை புறப்பட்டிருக்கின்றார். சென்னை ஜெமினி ஸ்ர…

  8. மன்னார் களமுனையில் கடும் மோதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 09:36 AM - GMT ] மன்னார் களமுனையில் இன்று காலை சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட நகர்வு முயற்சி ஒன்றைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை அடம்பனிற்குத் தெற்காகவுள்ள இளந்தீவன் பகுதி நோக்கி சிறிலங்கா படைகள் நகர்வு முயற்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த மோதலின் போது ஏற்பட்ட இழப்பு விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67

  9. "தொடரும் போர், கொடுத்து வருகின்ற "பாடத்தை" சம்பந்தப்பட்டவர்கள் புரட்டி பார்க்கட்டும்.´ இணையத்தள நிருபர் 3/29/2008 12:20:16 PM - தமிழர்களின், விடுதலை என்ற பயணத்தில், கால் நூற்றுண்டை "போர்" விழுங்கிவிட்டது. ஈழப்போர், அகிம்சை வழிப்போராட்டங்களாக ஆரம்பமாகி, ஆயுத வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காந்திய வழிப் போராட்டங்கள் சாத்தியமற்றுப் போனதால், ஆயுத வழிப் போராக மாறியது. கொடிய போரால், எத்தனை எத்தனை உயிர்கள் நாளாந்தம் சரிந்து கொண்டிருக்கின்றன. இரத்த ஆறு, வற்றாத நதியாக, ஓடிக்கொண்டிருக்கிறது. உயிர்குடிக்கும் ஆயுதங்கள், மிலேச்சத்தனமாக பாவிக்கப்படுகின்றன . கொடிய ஆயுதங்களால், அப்பாவி பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் . கொடிய போர் இன்னும் தொடர்வதால் , தமிழர்கள் வாழ்…

  10. புலிகளின் எறிகணை வீச்சில் 5 படையினர் காயம் [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 07:56 AM - GMT ] மன்னார் மாவட்டம் மடுவிற்கு கிழக்காகவுள்ள சிறிலங்கா படையினரின் நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நேற்று மாலை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஐந்து படையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மாலை 6.40 மணியளவில் இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் இதன்போது ஐந்து படையினர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை மன்னார் கரம்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். http://www.eelatamil.net/index.php?option=...7…

  11. சனி 29-03-2008 06:21 மணி தமிழீழம் [விஜயன்] மீசாலையில் சிறிலங்கா படைவீரன் பலி யாழ் முன்னரங்கு பாதுகாப்பிற்கென இராணுவத்தினரால் அமைக்கப்பெற்ற மின்சார வேலியில் திஸ்நாயக்க என்ற இராணுவவீரன் பலியாகியுள்ளான். கடந்த புதன் கிழைமை மீசாலை வடக்கில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கொடிகாமம் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  12. அம்பாறையில் ஒட்டுக்குழுவின் முகாம் அருகே குண்டுவெடிப்பு [ த.இன்பன் ] - [ மார்ச் 28, 2008 - 11:07 PM - GMT ] அம்பாறை மாவட்டம் ஆலையடி வேம்பு பகுதியில் உள்ள உட்டுக்கும்பலின் முகாமருகே வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவல் குண்டு வெடிப்பொன்று நடைபெற்றுள்ளது. பிள்ளையான் கும்பலின் முகாமிலிருந்து நூறு மீட்டர்கள் தொலைவில் இக்குண்டு வெடிப்பு நடபெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பின்போது தாக்குதலாளியென நம்பப்படுபவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. எனினும் எவ்வாறு குண்டு வெடித்தது என்ற விபரத்தை சிறிலங்கா காவல்துறை வெளியிடவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

  13. Posted on : 2008-03-29 இந்தியாவின் கரிசனையில் பொதிந்துள்ள அர்த்தங்கள் "இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வுத்திட்டம் பற்றிய சிந்தனையே இலங்கை அரசுக்குக் கிடையாது. அது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரேயொரு இராணுவ நோக்கத்துடன் மாத்திரமே செயற்படுகின்றது.'' இவ்வாறு விசனத்துடன் கருத்துக்கூறியிருக்கின்றார

    • 2 replies
    • 1.1k views
  14. -------------------------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------

    • 0 replies
    • 752 views
  15. சிலாபத்தில் திருடா்கள் ஆயுதத்துடன் பிடிபட்டனர் இன்று புத்தளம் சிலாப வீதயில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது.இதில் ஸ்தலத்திலேயே மூவா் பலியாகினா். 3வா் படுகாயமடந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்து பலியானவர்களின் வாகனம் குடை சாய்ந்து விபத்து சம்பவிதத்திலேயே பலியாகியும். காயமடைந்துள்ளனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1658#1658

    • 3 replies
    • 1.5k views
  16. வட போர் முனையில் யுத்த தளபாடங்கள் குவிப்பு சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள், எறிகணைகள் போன்ற யுத்த தளபாடஙகளை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் மற்றும் தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்ட இராணுவ தளபாடங்கள் அடங்கிய கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் வட முன்னரஙகுகளுக்கு நகர்த்தப்படுவதை குடிசார் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பலாலி வீதி, பருத்திததுறை வீதி என்பன பொமுமக்கள் போக்கு வரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இராணுவ தொடர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படட்டு வருகின்றன. வடமராட்சி வல்வையில் 4 மணித்தியாலங்கள் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர். வடபோர் முனையில் பாதுகாப்பு வேல…

    • 11 replies
    • 2k views
  17. மொறட்டுவையில் வசித்து வந்த மூன்று வடபகுதி இளைஞர்கள் வெள்ளைவானில்இ சிவில் உடையில் வந்தோரால் அழைத்துச் செல்லப்ப்டனர் எனவும்இ அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாதுள்ளது எனவும் உறவினர்களும், நண்பர்களும் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: மட்டுவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை கஜன், அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன், வடமராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆரூரன் ஆகிய மூன்று பட்டதாரி மாணவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர

  18. மாகா ரெம்ப தொலை தொடா்பு நிலையம் மீது குண்டு தாக்குதல் நேற்று மாகா ரெம்ப தொலை தொடாபு நிலையம் மீது ஊந்துருளியில் வந்தவா்களினால் கை கண்டு தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. இதில் பெண் ஒருவவர் படுகாயமடைந்துள்ளரார் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1186

  19. இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை? என்பது குறித்து ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் விபரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 626 views
  20. வன்னிக் கள முன்னரங்கில் பணியளாற்றும் இராணுவத்தினரில் பல நூற்றுக்கணக்கானோர் 'சிக்குன்குனியா' நோயினால்; பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்

    • 5 replies
    • 2.7k views
  21. வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 2k views
  22. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....9a1c0393373c5b4

  23. Ki'linochchi facing imminent food crisis [TamilNet, Friday, 28 March 2008, 13:24 GMT] The food stock for emergency use in Ki’linochchi district has been completely exhausted due to difficulties in bringing in the required food items N.Vethanayagam, Government Agent (GA) said Thursday, when questioned about the imminent crisis in the region due to the worsening shortage of essential food items. The representatives of the Multi Purpose co-operative societies (MPCS) have brought to the attention of GA that the stocks in the MPCS have dwindled to an all time low and a serious food crisis is looming, rapidly deteriorating towards a possible critical situation of h…

  24. மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றபோதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது என்று தளபதி லக்ஸ்மன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  25. 10 மில்லியன் கரும்புலி ''சுவரொட்டி'' விஷமிகளின் வதந்தியே.... http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7318227.stm Sri Lanka's military spokesman, Brig Udaya Nanayakkara, said the police were investigating the posters. He said there was no answer when he had called the number himself and he suspected it was a hoax.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.