Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 15-02-2008 13:16 மணி தமிழீழம் [சிறீதரன்] முல்லைத்தீவு நாயாறு பகுதியில் வான்வழித்தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான விமானங்கள் வான்வழித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் பற்றி எதுவித தகவலும் இன்னமும் பெறப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  2. ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி குடாநாட்டுக்கு விஜயம் ஐ.நா. அபிவிருத்தித் திட்ட அமைப் பின் பணிகளைப் பார்வையிடுவதற்கும், குடாநாட்டின் தற்போதைய கள நிலைவரத் தைக் கண்டறிவதற்குமென அந்த அமைப் பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் போணி நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். நேற்றுக் காலை பலாலி வந்தடைந்த அவர் படை அதிகாரிகளிடம் குடாநாட்டு நிலைவரம் குறித்துக் கேட்டறிந்தார். யாழ். கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஐ.நா. சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். பிற்பகலில் வடமராட்சியில் இயங்கும் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களுக் குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். காக்கைத்தீவில் ஐ.நா. அபிவிருத்தித் திட்ட அமைப்பினால் அமைக்கப்பட்ட 25 வீடுகள…

  3. தமிழர்களாக மட்டும் வாழ் என்று நிர்ப்பந்தித்த பேரினவாதம் [15 - February - 2008] -சங்கரன் சிவலிங்கம்- தமிழர் அரசியலின் முதலாவது கட்டம் 1833 இல் கோல்புறூக் சீர்திருத்தத்துடன் ஆரம்பித்து 1921 வரை செல்கின்றது. இக்காலத்தில் இன அடையாளம் முதன்மைப்படுத்தப்படாது, இலங்கையர் என்ற அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டது. முத்துக்குமாரசுவாமி இராமநாதன், அருணாசலம் போன்ற தலைவர்கள் தமிழ்த் தலைவர்களாக கருதப்படாது இலங்கையர் தலைவர்களாகவே கருதப்பட்டனர். சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த தலைவர்கள் வளர்ந்திராத ஒரு கட்டத்தில் சிங்கள மக்களின் அபிலாசைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினர். சிங்கள மக்களின் பிரதிநிதிகள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தபோது. தமிழ்ப் பிரதிநித…

  4. சிங்கள மொழியில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வீதத்தை அதிகரிக்கும் பிரேரணை நீர்கொழும்பு மாநகர சபையில் நிறைவேற்றம் [15 - February - 2008] சிங்கள மொழியில் கல்வி கற்க விரும்பும் முஸ்லிம் பிள்ளைகளுக்கு நீர்கொழும்பிலுள்ள சிங்கள மொழிப் பாடசாலைகளில் 2 வீதமளவிலேயே முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கின்றார்கள். இதனை அதிகரிக்க வேண்டுமென பிரேரணையொன்றை முன்வைத்து நீர்கொழும்பு மாநகர சபை மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.இசட். பரீஸ் (ஐ.ம.சு.மு.) தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; "நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் கீழ் இயங்கும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மிக மிக…

  5. ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திர நாளை கடந்த 04.02.2008 கொண்டாடியது. அன்னியரின் பிடியிலிருந்து இலங்கைத் தீவை இலங்கையில் பூர்வீக வாழ் மக்களிடம் அன்னியரால் கையளிக்கப்பட்ட நாள் 04.02.1948. இந்த நாள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். அது மட்டுமல்லாமல் இந்த நாளிற்கு முன் சிங்கள இனவாதிகளால் இரகசியமான வழிமுறையில் உரிமைகள் பறிப்புக்குள்ளாக்கப்பட்டன. ஆனால்... ஸ்ரீலங்காவின் சுதந்திரம் கிடைக்கப்பட்ட நாள் தொடக்கம் கடந்த ஆறு பத்தாண்டுகளாக சிங்களப்பேரினவாதிகள் பலவழிகளிலும் ஒடுக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றனர். இதன்மூலம் இலங்கைத் தீவிற்குள் பூர்வீகமாக வாழ்ந்த தங்களைத் தாங்களே ஆண்ட ஈழத்தமிழர் அழிவிற்குள்ளாக்கப்பட்டனர். ஈழத்தமிழினம் சுதாகரித்துக…

  6. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொள்வதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட இந்தியாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடில்லியில் வியாழக்கிழமை ஆரம்பமான இந்து சமுத்திர கடற்படை மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்படைத் தளபதி, அங்கு செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்தார். சேது சமுத்திரத் திட்டம் இந்திய, இலங்கைக் கடற் பகுதிகளை சிறப்பாகக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும் எனக் குறிப்பிட்டு அத்திட்டத்தையும் அவர் வரவேற்றார். விடுதலைப் புலிகள் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்த அச்சுறுத்தலை தற்போது தடுத்து நிறுத்தாவிட்டால் அவர்கள் …

  7. எமது மண்ணில் அனைத்துத் துறைகளும் போர்ச்சூழலில் வளர்ச்சிபெற வேண்டும் என்பதில் எமது தேசியத் தலைவர் பெருவிருப்புக்கொண்டு செயற்பட்டு வருகின்றார் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. மருதானை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு காலம் நிர்ணயிக்கப்பட்ட வீசா வழங்கும் நடைமுறையை அப்பிரதேச பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர். இதற்கென வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைய மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் தங்களது அனைத்து விபரங்களையும் இந்த விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தமிழ் பிரஜை தங்கியிருக்கக் கூடிய காலம் பொலிஸாரினால் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த கால எல்லையை குறிப்பிடும் புறம்பான பகுதியொன்றும் இந்த விண்ணப்பப்படிவத்தில் காணப்படுகிறது. இதேவேளை, முகத்துவார பிரதேச பொலிஸார் இதற்கு சற்று வித்தியாசமான விண்ணப்பபடிவத்தை தமிழ் மக்களுக்கு …

    • 8 replies
    • 2.3k views
  9. விடுதலைப் புலிகள் வந்துவிட்டதாக கதிர்காமத்தில் மக்கள் ஓட்டம் [14 - February - 2008] கதிர்காமத்தில் பெண் ஒருவர் எழுப்பிய சத்தத்தால் விடுதலைப் புலிகள் வந்துவிட்டனர் என்று எண்ணி அப்பகுதி மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி ஓடி அச்சமடைந்து பொலிஸ் நிலையம் வரை சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணுக்கு இவரது கணவன் மதுபோதையில் அடித்துத் துன்புறுத்தியதால் அப்பெண் ஐயோ வெட்டுகிறான், சுடுகிறான் என்று கத்திக் குழறியுள்ளார். இதனைக்கேட்ட அயலவர்கள் விடுதலைப்புலிகள் தான் வந்து வெட்டுகிறார்கள் என்று எண்ணி ஓடியுள்ளனர். பொலிஸ் நிலையத்தில், பொலிஸார் விசாரணை செய்த பின்னர் கத்திக் குழறிய பெண்ணின் கணவரை தடுத்துவைத்துள்ளனர். பின்னர் ஏனையவர்க…

    • 5 replies
    • 3.3k views
  10. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------

  11. மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல் 10 இராணுவம் பலி என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது.. நன்றி: புதினம்

    • 18 replies
    • 6.4k views
  12. லண்டனில் கொலை மற்றும கொலை முயற்சிக் குற்றங்கள் தொடர்பான இரு சந்தேக நபர்களை இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு நாடு கடத்துவதற்கு இலங்கை மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. சிவஜோதி ஆனந்தராஜ், சிவப்பிரகாசம் ராஜேஸ்கண்ணா ஆகிய இரு தமிழ் இஞைர்களையே அங்கிருந்து நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி உத்தரவு வழங்கியது கொலை, கொலை முயற்சிக் குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கi எடுக்கப்படுவதற்காக இவர்கள் இருவரும் லண்டனுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஸ் அரசு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, இவர்களை நாடு கடத்துவதற்கான விண்ணப்பத்தை சட்டமா அதிபர் ஊடாக மேல் நீதிமன்றத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு சமர்ப்பித்தது. இந்நிலையில், இலங…

  13. விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கி படையினரால் முன்னேற முடியவில்லை - ஏ.எஃப்.பி வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கிய மும்முனை ஆக்கிரமிப்புத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படையினரால் முன்னேற முடியவில்லை என ஏ.எஃப்.பி செய்திச்சேவை இன்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார், மணலாறு களமுனைகளில் கடந்த மூன்று நாட்களாக படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளாக படைத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், மன்னார் பாலக்குழியில் நேற்றைய தாக்குதலில் மட்டும் 42 படையினர் கொல்லப்பட்டுள்ளதாவும், 53 படையினர் காயமடைந்துள்ள…

  14. விசுவமடு பகுதியில் வான்வழித் தாக்குதல்: 3 பொதுமக்கள் காயம் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிகையொலி யுத்த வானூர்திகள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் ஏழாலைக்குடியிருப்பு விசுவமடுப் பகுதியில் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இதன்போது இருவீடுகள் சேதமாக்கப்பட்டு மூன்று பொதுமக்கள் காயமடைந்தள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்தவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் 78 அகவையுடைய கா.முத்துசாமி, 53 அகவையுடைய பே.அங்கப்பன் என அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  15. இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு இந்திய அரசை தன்பால் முழுமையாக ஈர்ப்பதற்கு சிங்கள அரசு இடைவிடாது முயற்சி செய்துவருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்கும் தனது இனஒழிப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாய்மாலங்களை அது செய்கிறது. இந்தியப் பெருமுதலாளிகளை இலங்கையில் தொழில்தொடங்க முன்வருமாறு சிங்கள அரசு அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை ஏற்று இத்திட்டம் குறித்துப் பேசுவதற்காக மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு என்பவர் தலைமையில் உயர் அதிகாரிளை கொண்ட குழு ஒன்று இலங்கை வர இருக்கிறது என சிங்கள அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவுடன் இந்தியப் பெருமுதலாளிகளான ரிலையன்…

    • 1 reply
    • 1.3k views
  16. மன்னார்- மணலாறு- முகமாலை களமுனைகளில் கடந்த 70 நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் 44 பேர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.8k views
  17. "கொழும்பில் தங்கியிருக்கும் அல்லது வசிக்கும் தமிழர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அவற்றில் உள்ள பணத்தின் தொகையையும் தெரிவிக்கும்படி வற்புறுத்தும் ஒழுங்குவிதியை பொலிஸார் பலவந்தமாகத் திணிப்பது பெரும் சட்ட மீறலும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.'' இவ்வாறு நேற்று உயர்நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்படுவதை ஆட்சேபித்து இ.தொ.கா. தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மனுதாரர் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இத்தகவலை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினார். மேற்படி வங்கிக் கணக்கு இலக்கங்கள், அவற்றில் உள்ள பணத்த…

  18. விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பதைத் தடுப்பதற்காக அரசு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் தமிழ்ப் பத்திரிகைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனப் பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் "எல்லைகளற்ற நிருபர்கள்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயங்கரமான இடமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தனது 2007 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கை அரசும் இராணுவமும் விடுதலைப் புலிகள் மீதான இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசியமென்றால் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு மத்தியிலும் கிளர்ச்சியை நசுக்குவதற்…

  19. மாலைதீவு மற்றும் இலங்கைக்கிடையே முக்கிய இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன 2/14/2008 1:26:58 PM வீரகேசரி இணையம் - இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமிடையில் முக்கிய இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் வைத்தே இவ்வுடன்படிக்கைகள் கைச்சாத்தாகின. இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய வகையில் சிறைக்கைதிகளை பரிமாற்றுதல் மற்றும் விசா இன்றி இரு நாடுகளுக்குமிடையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பன தொடர்பான இரு உடன்படிக்கைகளே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டன. இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் மாலைத்தீவு சார்பாக அந்நாட்டின்…

  20. அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டதொன்றாகும். இந்த தீர்வினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்கிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொட் ஓ பிளேக்கை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போதே தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பு ஒன்றரை மணிநேர…

  21. ­­­இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­ன­ரால் மீ­ன­வர் ­ஒ­ரு­வர் ­­சுட்­டு கொல்­லப்­பட்­ட­தை ­தொ­டர்ந்­து ­பு­துக்கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­நேற்­று ­மீ­ன­வர் ­சி­லர் ­க­ட­லுக்­கு ­மீன் ­பி­டிக்­க ­சென்­றி­ருந்­த ­போ­து இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­­னர் ­தாக்­கு­தல் ­ந­டத்­­தி­னர். இ­தில் ­தங்­க ­பாண்­டி­யன் ­என்­ற ­மீ­ன­வர் ­சுட்­டுக்கொல்­லப்­பட்­டார் . இ­ந்­த ­சம்­ப­வத்தால் பு­துக்­கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­­மே­லும் ­­ ­இ­றந்­த ­­மீ­ன­வர் ­கு­டும்­பத்­துக்­கு மு­தல்வர் ­க­ரு­ணா­நி­தி ­ஒ­ரு ­லட்­சம் ­ரூ­பாய் ­உ­த­வித்­தொ­கை ­வ­ழங்­கி­னார். ஆதாரம் தினமலர்

  22. "அவர்களை அழித்துவிடுங்கள்"- எஸ்.எம்.ஜி) "கோத்தை படுகிற பாடு கிடக்க, குத்தியன் எதுக்கோ அழுதானாம்" என்றொரு பழமொழி இன்னும் ஈழத்தில் சில பகுதிகளில் வழக்கில் இருக்கிறது. இலங்கையில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தப் பழமொழியைத்தான் நினைவூட்டுகின்றன. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடு வதற்காக ஒரு கூட்டணி அமைக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தாவின் சிந்தனைக்கு தமிழில் வியாக்கியானம் செய்யும் பொறுப்பை உடையவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார். கிழக்கு குறிப்பாக …

  23. மன்னார் களமுனைகளில் 8 படையினர் மீது குறிசூட்டுத் தாக்குதல் மன்னார் களமுனைகளில் 8 சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் குறிசூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிலங்குளம் மற்றும் பாலைக்குழி களமுனைகளில் நேற்று புதன்கிழமை காலை முதல் இரவு வரை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.puthinam.com/

    • 0 replies
    • 1.2k views
  24. மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற மோதல்களில் 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் உட்பட மன்னாரில் நடைபெற்ற மோதல்களிலேயே 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். மன்னாரில் பாலைக்குழி, திருக்கேதீஸ்வரம், அடம்பன்வீதி, கட்டுக்கரை, பரப்பாங்கண்டல், பண்டிவிரிச்சான், தம்பனை, முள்ளிக்:குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலிலும் விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதல், மிதிவெடிகள் மற்றும பொறி வெ…

  25. மன்னாரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான தள்ளாடி இராணுவ தளம் மீது விடுதலைப்புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தியதில் 6 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளனராம். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி ஆட்லறிகள் மற்றும் மல்ரி பரல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தின. இதனால் மன்னார் நகரமே அதிர்ந்து போயுள்ளது..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.