ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
நீண்டகாலம் இனவெறி சிங்களவர்களினால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர தேசத்தைப் பெறுவதற்கு உரிமையுள்ளது. அமெரிக்கா, தனது சுதந்திர பிரகடனத்தில் தெரிவித்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுதந்திர தேதசத்திற்குள்ள உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இப்படி அந்த நாட்டின் முன்னனாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதளில் இது குறித்து அவர் எழுதுயுள்ளாh. 1776 இல் வரையப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக வைத்து பெய்ன் தனது வாதங்களை முன்வைத்தள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருந்த நான்கு தமிழ் நாடா…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள கனடாவில் அதனை ஆதரித்துப் பேசவும் எழுதவும் சுதந்திரம் இருக்கிறது - நக்கீரன் - ரொறன்ரோ கடந்த சனவரி 25 இல் சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் மாவீரர்கள் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் உடபட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை இராணுவ பயங்கரவாதத்துக்குப் பலியான…
-
- 0 replies
- 1.4k views
-
-
நம்பகத் தன்மையான அதிகாரப் பகிர்வையே இலங்கையிடமிருந்து சர்வதேசம் எதிர்பார்க்கிறது 13ஆவது திருத்த அமுலாக்கத்தை அல்ல என்கின்றனர் இராஜதந்திரிகள் நம்பகத்தன்மை மிக்க அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றையே (Credible Power Sharing Proposal) சர்வதேச சமூகம் இன்றைய நிலையில் இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கின்றது. அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத் தும் திட்டம் பற்றிய அறிவிப்பை அல்ல. கொழும்பில் சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரிகள் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றனர். இலங்கையில் சிவில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு இடையில் சமர சம் செய்யும் முயற்சியில் சர்வதேச சமூகம் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகாளாக சம்பந் தப்பட்டிருக்கின்றது. …
-
- 0 replies
- 889 views
-
-
4ம் கட்ட ஈழ யுத்தத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் மற்றொரு களமுனையாக மணலாற்றுக் களமுனையும் மாற்றம் பெற்று வருகின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமை அதிக சிரத்தை எடுத்து போர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுவருகின்ற ஒரு களமுனையாகவும் மணலாற்றுக் களமுனை தற்பொழுது தோற்றமெடுக்க ஆரம்பித்து வருகின்றது. ேமலதிக விபரம் அறிய. http://swissmurasam.info/content/view/3991/1/
-
- 1 reply
- 2.6k views
-
-
29.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7dbda4cbcbee168
-
- 0 replies
- 1.9k views
-
-
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 12 பேரை கடத்திய சிறிலங்கா கடற்படை! கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 599 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில், 596 படகுகள் நேற்று காலையில் கரை திரும்பிவிட்டன. ஆனால் 3 படகுகளில் சென்ற 12 மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் 12 மீனவர்களை சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிர…
-
- 1 reply
- 7k views
-
-
பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் அறிந்திருந்தனரா? பல கோணங்களில் விசாரணைக்கு உத்தரவு 1/29/2008 8:56:03 PM வீரகேசரி இணையம் - பலாலி விமானப் படைத்தளத்திற்கு பாதுகாப்பு உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்வது தொடர்பான தகவல்களை புலிகள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனரா? என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலிருந்து விமான மூலமாக சென்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சென்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் புலிகள் பலாலி விமான நிலையத்தை நோல ஆட்லறிஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் முன்தின…
-
- 14 replies
- 4.2k views
-
-
மணலாறு அரியகுண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் காவலரண் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 16 பேரின் இறுதி நிகழ்வு மடுக்கோவிலில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
மனோ கணேசனின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பு சிறீங்கா அரசினால் காரணமின்றி குறைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மனோ சணேசனால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்;டதுடன், 8 ஆயுதம் தரித்த காவல்துறையினரும், வாகனங்களும் அவரது பாதுகாப்பிற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டமா அதிபருக்கு நீதியாளர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டது. நீதியாளர்கள் கே. சிறீபவன், றோஹினி பெரேரா ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 10 ஆயுதம் தரித்த காவல்துறையினரையும், இரண்டு பாதுகாப்ப…
-
- 0 replies
- 952 views
-
-
தனியரசின் வாசலில் நிற்கும் கொசோவோ -ரூபன் சிவராஜா- பன்னாட்டு அரசியலின் சமகால நிகழ்வுகளில் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் தொடர்பான விவகாரம், அதீத முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் நேரடித் தலையீட்டுடன் சேர்பியா-கொசோவோ தரப்புகளுக்கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டன. ஆனபோதும் தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. இன்றைய நிலையில் பெப்ரவரி மாத இறுதிக்குள் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிகழும் என்ற செய்தி உறுதியாகியிருக்கின்றது. கொசோவோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற கொசோவோவிற்கான தொடர்புக் குழுவில் (ஊழவெயஉவ பசழரி கழச முழளழஎழ) அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மற்றும் ரஸ்யா…
-
- 0 replies
- 901 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசங்களை தனிநாடாகக் கருதி அங்கீகரிக்கும் படி புலிகள் ஐநாவிடமும் சர்வதேசத்திடமும் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ---------- LTTE calls for recognition of separate state. The LTTE Political Wing head B. Nadesan has called on the international community, particularly the UN, to recognise areas under rebel control as a separate state, the LTTE Peace Secretariat said in a statement. dailymirror.lk ----------- We, therefore, urge you to consider recognizing Tamil sovereignty as a constructive approach to end the unending five decades long, large scale, and serious rights vi…
-
- 3 replies
- 3k views
-
-
மன்னார் தட்சணாமருதமடுவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலைக் கண்டித்து வன்னியில் கண்டன நிகழ்வுகளும், படுகாயமடைந்தவர்களுக்கான குருதிக்கொடை நிகழ்வும் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 708 views
-
-
கிழக்கில் நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியாது' [30 - January - 2008] எம்.ஏ.எம்.நிலாம் கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் கைகள் மேலோங்கிக் காணப்படுவதால் அங்கு உள்ளூராட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமென எதிர்பார்க்க முடியாதிருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தெரிவித்திருக்கும் அதேசமயம், அமைதியான தேர்தலொன்று நடைபெறுவதற்குரிய விதத்தில் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றார். எமது நாட்டில் இனவாதமில்லாத அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத…
-
- 1 reply
- 894 views
-
-
கனடிய யோர்க் பல்கலைக்கழத்தில் தமிழர் சமூகத்தை, தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக உலக நாடுகளின் தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசியக்கொடி வரிசையாகப் பட்டொளி வீசிப் பறக்க விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.5k views
-
-
முகமாலை நாகர்கோவில் முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றி புலிகளின் 35 பதுங்கு குழிகளை அழித்துள்ளதாக மத்திய ஊடகம் நிலையம் சிங்கள ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. ஜானா இதுவும் நேற்றறைய வியத்தங்குளம் கைப்பற்றியதைப் போன்ற செய்தியாக இருக்கலாம்.
-
- 5 replies
- 3.1k views
-
-
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாகவே சிறுவர்களுக்கான போஷணை செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டது - யுனிசெப் [Wednesday January 30 2008 06:23:01 AM GMT] [யாழினி] அரசாங்கத்திடமிருந்து கிடைத்த வேண்டுகோளுக்கு அமையவே கிளிநொச்சிக்கு சிறுவர்களுக்கான போஷணை செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. கிளிநொச்சிக்கு போஷணை செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வகையான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட கொள்கலன் சனிக்கிழமை மதவாச்சி சோதனை சாவடியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன் விடுதலைப் புலிகளுக்கு இந்த உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணா-பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள் இடம்பெயர்ந்த சிறுவர்களை கடத்துகின்றன - ஐ.நா குற்றச்சாட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கருணா-பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள் இடம்பெயர்ந்த சிறுவர்களை கடத்திச் சென்று கட்டாய ஆயுத பயிற்சிக்கு உட்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி மூன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கருணா-பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள் இடம்பெயர்ந்த சிறுவர்களை கடத்திச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு அனைத்துலக அமைப்புகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், அதனை தடுப்…
-
- 1 reply
- 932 views
-
-
தற்போது கிடைக்கப்பட்ட செய்திகளின் படி மன்னார் விவத்தன்குளம் (Vivattankulam) பகுதியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் 16 பதுங்கு குழிகளை அழித்ததுடன் 22 புலிகள் பலியானதாகவும் சிங்கள ஊடகங்களுக்கு இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஜானா
-
- 23 replies
- 5.6k views
-
-
சிறிலங்காவின் வடமத்திய மாகாணம் பதுளை மாவட்டத்தில் உள்ள வஸ்கமுவ தேசிய பூங்காப் பகுதியில் இன்று முற்பகல் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 972 views
-
-
திருமா திடுக் ஆவேசம்.. ''புலிகளுக்கு ஆயுதம் கடத்துவேன், பெருமையாக!'' தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும், அவர்களது புகழ்பாடியும் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம், ஜனவரி 25-ம் தேதி 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தி முடித்திருக்கிறது! கூட்டணியில் இருக்கும் சிறுத்தைகளின் இந்த சீறல், ஆளும் தி.மு.க-வுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையிலிருந்து வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் பேசிய பேச்சுக்கள் மற்றும் திருமாவளவனின் பேச்சுக்கள் அடங்கிய கேசட்டை திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்ட போலீஸ், அதை அப்படியே தன்னுடைய சட்டப்பிரிவுக்கு அனுப்பி, ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து செய்தி கசிகிறது. எப்படியும்…
-
- 0 replies
- 2.3k views
-
-
இலங்கை மீனவர் மீது ஜேர்மன் நாட்டுபிரஜை துப்பாக்கி பிரயோகம் 1/30/2008 11:16:07 AM - இலங்கையின் தெற்கு கடற்பரப்பான தெவுந்தர,கிரிந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது ஜேர்மன் நாடு பிரஜையொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்த மீனவர் கடற்படையினரின் உதவியுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .படகு ஒன்றில் பயணித்த இவ் நாட்டு பிரஜை குறித்த பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். துப்பாக்கி பிரயோகம் செய்த ஜேர்மன் நாட்டு பிரஜையை கடற்படையினர் கரைக்கு அழைத்துவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
-
- 0 replies
- 1.4k views
-
-
முக்கியப் பிரமுகர்களின் பயணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அதனை மீண்டும் ஒரு தடவை துல்லியமாக அறிந்த விட்டதனையே நேற்று முன்நாள் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நோர்வே தமிழர் வள ஆலோசனை மையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை (26.01.08) நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 778 views
-
-
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் போர் உச்சகட்டம் அடைந்துள்ளதால் அங்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விடுதலைப்புலிகள் எந்நேரத்திலும் தமிழகத்திற்குள் ஊடுருவக் கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதி முழுவதும் கடற்படை, கடலோரக் காவல் படை பாதுகாப்பு வீரர்கள் குவிக்கபட்டுள்ளனர். ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு ராடர்கருவிகள் பொருத்தபட்டுள்ளதோடு ஆங்காங்கே பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்துவரும் மத்திய, மாநில அரசுகள் புலிகள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அச…
-
- 0 replies
- 1.3k views
-