Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது ஜே.வி.பி. யுத்த நிறுத்தமும் செத்துச் செயலிழந்து விட்டது. அதைப் புதைகுழியில் புதைத்துமாயிற்று. நான்காவது ஈழ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட கையோடு கிளைமோர்களிலும்,விமானக்குண்

  2. வன்னியில் பாரிய தாக்குதல் நடத்த படைத்தரப்பு திட்டம் சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஆறு வருடங்களின் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வன்னியை நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளையும், கோரமான விமானக் குண்டுத் தாக்குதலையும் மேற்கொள்ள சிறீலங்கா அரசும், படைத் தரப்பின் உயர் மட்டமும் திட்டமிட்டிருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிகின்றன. சிறீலங்கா தரப்பின் தாக்குதலுக்கு முன்னர், தென் பகுதி மொனராகலையில் இன்று மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால், அவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு அரச தரப்பு தள்ளப்பட்டுள்ளது. மொனராகலை கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து ஊவா மாகாணத்தில் அனைத்துப…

  3. தமிழீழ தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி நோர்வேயில் தீப்பந்தப் பேரணி தமிழீழ தன்னாட்சியுரிமையை அங்கீகரிக்குமாறு உலக சமூகத்திடம் வலியுறுத்தி, நோர்வேயில் தீப்பந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு, ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து, நோர்வீஜிய நாடாளுமன்ற வளாகம் வரை முன்னெடுக்கப்பட்ட பேரணியில், கன மழைப் பொழிவுக்கு மத்தியிலும், பெருவாரியான நோர்வே வாழ் தமிழீழ உறவுகள் கலந்துகொண்டனர். அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டதன் மூலம், சமாதானத்திற்கான கதவுகளை சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ள நிலையில், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை உலக நாடுகள் அங்கீ…

  4. கலைஞர் அரசு இருப்பதால்தான் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது! -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரத்யேக பேட்டி பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் முதல்வர் கலைஞரை சந்தித்து கீதை ந…

  5. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் புத்தளவில் உள்ள கலகா என்ற இடத்தில் இன்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்காப் படையினர் சென்று கொண்டிருந்த "பவள்" கவச வாகனத்தினை குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  6. இணைத்தலைமை நாடுகளின் மிரட்டலுக்கு பணிந்து விடாது போரை தொடர்ந்து நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமைய அரசுக்கு தெரிவிதுள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளா வண.ஓமல்பே சோபித்த தேரோ மேலும் தெரிவித்துள்ளதாவது : போர் நிறுத்த உடன்பாடிலிருந்து வெளியேறுவதில் அரச காட்டிய துணிச்சலை கைவிடக்கூடாது. இணைத்தலைமை அல்லது அனைத்துலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடாது போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இணைத்தலைமை நாடுகள் கேட்டக் கொண்டாலும் ஜப்பானின் விசேட பிரதிநிதி கிளிநொச்சி செல்வதற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அரசு கைவிடாது தொடர்ந்து நடத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்த விரும்பினாலும், எதிரிகளின் கூடாரங்களை(மேற்க…

    • 1 reply
    • 1.2k views
  7. புத்தள (Buttala) ஹெலகம பகுதியில் இன்று காலை 7:30 மணியளவில் பேருந்தை இலக்கு வைத்து கிளைமோர் குண்டு ஒன்று வெடித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்ல. ஜானா

    • 38 replies
    • 7.6k views
  8. போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியது பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை மோசமாக அதிகரிக்கும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான திட்டமிடல் பணிப்பாளர் கதறீன் பாபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 772 views
  9. பேச்சுக்கான சிறிய ஜன்னல் திறந்துள்ளது புலிகள் மீதான தடை இன்றல்ல நாளை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகின்றார் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவின் சிறிய ஜன்னல்கள் திறந்தே இருக்கின்றன. புலிகள் மீதான தடை இன்றல்ல நாளையே என்று அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். வடக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கியிருக்கின்ற மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை தொடரும் என்றும் அவர் சொன்னார். தேசிய பாது காப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவிலியன் மீதான தாக்குதல்கள் தொடருகின்ற நிலையில் அரசாங்கம் புலிகள் மீது தடைவிதிப்பதற்கு ஏதாவது நடவடிக்கைகளை மேற்…

    • 9 replies
    • 2.9k views
  10. 15.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....98159e9b6febf55

  11. இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையும் ஜனாதிபதியும் [16 - January - 2008] ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மீது திடீரென ஒரு அக்கறை பிறந்திருக்கிறது. 20 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் கொழும்பில் கைச்சாத்திட்ட அந்த உடன்படிக்கை குறித்து வெளியுலகின் கவனத்தைத் தூண்டக்கூடியதாக இதுகாலவரை - பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையிலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் பிரதமராகவும் பதவிவகித்த வேளைகளிலும் சரி, ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்து இதுவரையான இரு வருடங்களிலும் சரி- கருத்தெதையும் அவர் கூறியதில்லை. இன நெருக்கடியை ஜனாதிபதி …

    • 1 reply
    • 1.7k views
  12. இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது - சொல்பேர்க் இலங்கை இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது என இலங்கைப் போர் நிறுத்தக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தமது பணிகளை நிறுத்தி நாட்டை விட்டு வெளியேறு முன்னர் கொழும்பு ரான்ஸ் ஏசியா விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த விலகலுடன், கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுப் பெற்றுள்ளதாக சொல்பேர்க் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த விலகலால் வன்முறைகள் வெடிக்கும் என மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு காணப்படுவதா…

    • 2 replies
    • 1.7k views
  13. வியாழன் 17-01-2008 01:44 மணி தமிழீழம் [மயூரன்] ஓட்டமாவடி எதிர்கட்சி தலைவரின் வீடு கிளைமோர் தாக்குதலில் சேதம் இனம்தெரியாத ஆயுததாரிகளால் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மாவட்ட கவுன்சிலின் எதிர்கட்சிதலைவருமான ஏ.எல்.எம் ஹனிபா அவர்களின் வீட்டருகே புதன்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் கிளைமோர் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஹனிபா அவர்களின் மகழுர்தி முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வீடும் குறிப்பிடத்தக்களவு சேதங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. திரு.ஹனிபா அவர்கள் 2006 நடைபெற்ற தேர்தலில் ஒட்டமாவடி மாவட்ட கவுன்சிலின் எதிர்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹ…

  14. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் புத்தள வெலியாற்றுப் பிரதேசத்தில் வயல் வேலை செய்துகொண்டிருந்த சிங்களவர்கள் இருவர் இன்று முற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  15. புதன் 16-01-2008 21:42 மணி தமிழீழம் [தாயகன்] மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் - மகிந்த அழைப்பு விடுதலைப் புலிகளை ஒழிக்கும் தமது அரசின் நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும், எனவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். மொனராகலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, படையினரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதுணை வழங்கும் அதேவேளை, அமைதிபேண வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது அரசின் ஆழ்ந்த அனுதாபத்தையும் சிறீ…

  16. புதன் 16-01-2008 19:33 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளுடன் தொடர்பு - சந்தேகத்தில் டெல்லியில் மூவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான இந்திய கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொருவரும் டெல்லி காவல்துறை, மற்றும் புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். பகர்கான்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள், 29 அகவையுடைய பிரான்சிஸ் ஜான்சன், 28 அகவையுடைய திஸவீரசிங்கம் ரஞ்சித், 22 அகவையுடைய ஜொன் மேரி அகஸ்ரான் என்றும், மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்வர் ஐயங்கண்ணு எனவும் அடையாளம் க…

  17. சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு புலிகளின் குரலின் செயற்பாடுகள் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  18. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2:20 மணிக்கும் 2:40 மணிக்கும் சிறிலங்கா வான்படையின் கிபீர் மற்றும் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 770 views
  19. அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  20. வங்கக்கடலில் வீரவரலாறான மூத்த தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வேங்கைகளினதும், 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று தமிழீழ மக்களால் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 697 views
  21. போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை 16.01.2008 இன்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்க இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் ஈழ யுத்தம் மும்முரமாகக் கட்டவிழப் போகின்றது. அதன் கோரமும், அகோரமும் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திலேயே, இவ்வாறு அதை முறிக்கும் நிலை வரலாம் என்று கருதப்பட்டதாலேயே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் பற்றிய வழிமுறையையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த யுத்த நிறுத்த உடன்பாடு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிப்பதற்கான அடிப்படை விவகாரம் ஒன்று குறித்து, அந்த உடன்பாடு செய்யப்பட்ட கால…

  22. கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டுதாங்கிய விமானம் 16.01.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா விமானநிலையமான கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இன்று குண்டுதாங்கிய விமானம் ஒன்று விமானநிலையத்தில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் சங்கதி

  23. சிறிலங்காவில் உள்ள அரசியல் கட்சிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  24. மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.