ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இந்து ஆலயத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு 1/17/2008 9:47:12 PM வீரகேசரி இணையம் - ஆரையம்பதி கடற்கரை வீதியிலுள்ள பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்துக்குள் புகுந்த குழுவினர் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், ஆரையம்பதி திருநீற்றுக் கேணியில் தமிழர் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஒன்றினைந்து விடுத்த அழைப்பினை ஏற்று நடைபெற்ற ஹர்த்தாலினால் மட்டக்களப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரில் சுற்றுப்புறங்களிலும் கடைகள் அடைத்த…
-
- 0 replies
- 906 views
-
-
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை - இந்திய கடற்படைத் தளபதி மேத்தா 1/17/2008 10:24:40 PM வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது இரு நாட்டு கடற்படையினரும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்வது வழமை என்று இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளித்து வருகின்றது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்து பணியில் ஈடுபடு…
-
- 6 replies
- 1.3k views
-
-
உயர் தொழில்நுட்பத்தையுடைய தொலைத் தொடர்பு கருவிகளை கொண்டுசென்ற சந்தேகநபர் கொம்பனி வீதியில் கைது 1/17/2008 10:29:25 PM வீரகேசரி இணையம் - அதி உயர் தொழில்நுட்பத்தையுடை தொலைத் தொடர்பு கருவிகளை வானொன்றில் கொண்டுச் சென்றுக்கொண்டிருந்த நபரை கொம்பனி வீதி பொலிஸார் நேற்று கைது செய்தனர். கொம்பனி வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான வான் ஒன்றை சோதனைக்குட்படுத்திய பொலிஸார் வானிலிருந்த தொலைத் தொடர்பு சாதனங்களை கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளை இலக்கு வைத்து குண்டு மழை பொழிய வந்த விமானங்களை விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் அவற்றின் இலக்கை அடையாது, விரட்டி அடித்துள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவின் தாக்குதலில் இருந்து தப்பிப் பறக்கும் விமானம். பல சுற்று விமானக் குண்டுகளை இலக்கு நோக்கி வீச முனைந்த சிறீலங்கா வான்படையின் அதி வேக விமானங்களை எதிர்த்து புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து அவை இலக்கை அடையா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் பதுங்குகுழிகளில் அடைக்கலம் பெற்றதன் காரணமாகவும் சுமார் 790 பள்ளிப் …
-
- 27 replies
- 7.1k views
-
-
வியாழன் 17-01-2008 16:10 மணி தமிழீழம் [தாயகன்] பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பியுங்கள் - ஐ.நா, ஐ.ஒ சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்திருக்கின்றன. நேற்றுடன் (புதன்கிழமை) போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்துள்ள நிலையில், மோதல்களும், தாக்குதல்களும் அதிகிரித்துள்ளன. மொனராகலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்த இரண்டு அமைப்புகளும் பேச்சுக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. http://www.pathivu.com
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஜனவரி 2008 (15:09) கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பது குறித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைவர் என்.நடேசன் கூறிய கருத்துக்கு பதிலளித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறிப்பிட்ட தகவலைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அண்மைக்காலமாக அப்பாவி மக்கள் மீது விடுதலைப்புலிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருப்பது தனக்க…
-
- 4 replies
- 2.5k views
-
-
சுவிற்சர்லாந்தில் உள்ள இந்து ஆலயங்கள் ஒன்றிணைந்து தமிழீழ வெள்ள நிவாரணத்துக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உதவியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 821 views
-
-
முழுமையான யுத்தம் என்பது புலிகளின் ஏமாற்று வித்தை [17 - January - 2008] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் அமைப்பு கிழக்கிலும் மன்னாரிலும் தமது கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களை மட்டுமல்ல, அவர்களின் முன்னணித் தலைவர்களாகிய அரசியற்பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் , புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது தலைவர் சாள்ஸ் போன்ற முக்கிய தலைவர்களைக் கூட இழந்துவிட்டது. இவ்வாறு பெரும் பிரதேசப் பரப்பையும் முன்னணித் தலைவர்களையும் பாதுகாக்க முடியாத புலிகள் இயக்கத் தலைமைத்துவம் அரச படையினருடனான ஒரு முழுமையான யுத்தத்துக்குச் செல்ல முடியாத அளவுக்கு பலமற்ற நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் அரச படையினருக்கு எதிராக புலிகள் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க முடியாது எனவும் அதற்கான ஆட்…
-
- 7 replies
- 3.5k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்ததிதில் இருந்து வில்கவுள்ளதாக அரசாங்கம் எடுத்த தீர்மானத்தில் எதுவித மாற்றம் இல்லை- கெஹெலிய 1/17/2008 10:14:00 AM வீரகேசரி இணையம் - யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து அமுல்படுத்த விடுதலை புலிகள் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசாங்கம் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது: கடந்த 25 …
-
- 0 replies
- 934 views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள காட்டுப்பகுதியில் இன்று காலை சிறிலங்காப் படையினரின் கொமாண்டோ அணிக்கும் ஆயுதம் தாங்கிய சிறிய குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மோதலில் கொமாண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதி மக்களுக்கு உடனடியாக 500 துப்பாக்கிகளை வழங்குமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
Posted on : Thu Jan 17 9:50:00 2008 பிரிட்டிஷ் நாடாளுமன்றில் இன்று இலங்கை விடயம் எதிரொலிக்கும் இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான பிரிட்டனின் உதவிகள் குறித்து இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. பிரிட்டனின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் கீயுஸ் இது குறித்து சபை ஒத்திவைப்பு வேளையின்போது கேள்வி எழுப்பவுள்ளார். கடந்த வாரம் இலங்கை நிலைவரம் குறித்து இவர் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதன்போது பதிலளித்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாதமை குறித்துத் தமது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். (சி) http://www.ut…
-
- 17 replies
- 5.5k views
-
-
புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது ஜே.வி.பி. யுத்த நிறுத்தமும் செத்துச் செயலிழந்து விட்டது. அதைப் புதைகுழியில் புதைத்துமாயிற்று. நான்காவது ஈழ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட கையோடு கிளைமோர்களிலும்,விமானக்குண்
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன் 17-01-2008 06:32 மணி தமிழீழம் [சிறீதரன்] பேராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் தாய் மண்ணின் விடிவிற்காய் இன்னுயிர்களை ஈகம் செய்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மணலாறு மண்கிண்டிமலை களமுனையில், நேற்றுமுன்தினம் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் முரளி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரமேஸ் ரகுவரன் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். மன்னார் பறப்பான்கண்டல் களமுனையில், கடந்த 14ஆம் நாளன்று நிகழ்ந்த மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் கயல்மதி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த இன்னாசிமுத்து டயானி என்ற போராளி களப்பலியாகியுள்ளார். கடந்த 12ஆம் நாளன்று, பாலக்குழி களமுனையில் இடம…
-
- 1 reply
- 934 views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா விமானம் குண்டு தாக்குதல். 7 பேர் காயம் SLAF bombs Ki'linochchi suburb, 7 wounded [TamilNet, Thursday, 17 January 2008, 04:09 GMT] Liberation Tigers anti-aircraft guns fired at Sri Lanka Air Force (SLAF) warplanes that bombed a civilian area with a mechanic workshop near Kanakapuram Maha Viththiyaalayam school at Kanakapuram, a suburb of Ki'linochchi town, Wednesday at 9:30 a.m. Seven civilians were wounded in the SLAF attack. Nine houses were damaged in the bombardment that was launched at 9:30 a.m. and carried out four times. Six wounded civilians, rushed to Ki'linochchi hospital were identified as Sivarasa Suren, 19, from Kanakapu…
-
- 4 replies
- 1.5k views
-
-
மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல் மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கியுள்ளது. (மேலதிக விபரம் விரைவில்) நன்றி : பதிவு.
-
- 9 replies
- 2.4k views
-
-
கலைஞர் அரசு இருப்பதால்தான் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது! -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரத்யேக பேட்டி பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் முதல்வர் கலைஞரை சந்தித்து கீதை ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி நோர்வேயில் தீப்பந்தப் பேரணி தமிழீழ தன்னாட்சியுரிமையை அங்கீகரிக்குமாறு உலக சமூகத்திடம் வலியுறுத்தி, நோர்வேயில் தீப்பந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு, ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து, நோர்வீஜிய நாடாளுமன்ற வளாகம் வரை முன்னெடுக்கப்பட்ட பேரணியில், கன மழைப் பொழிவுக்கு மத்தியிலும், பெருவாரியான நோர்வே வாழ் தமிழீழ உறவுகள் கலந்துகொண்டனர். அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டதன் மூலம், சமாதானத்திற்கான கதவுகளை சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ள நிலையில், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை உலக நாடுகள் அங்கீ…
-
- 1 reply
- 857 views
-
-
இணைத்தலைமை நாடுகளின் மிரட்டலுக்கு பணிந்து விடாது போரை தொடர்ந்து நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமைய அரசுக்கு தெரிவிதுள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளா வண.ஓமல்பே சோபித்த தேரோ மேலும் தெரிவித்துள்ளதாவது : போர் நிறுத்த உடன்பாடிலிருந்து வெளியேறுவதில் அரச காட்டிய துணிச்சலை கைவிடக்கூடாது. இணைத்தலைமை அல்லது அனைத்துலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடாது போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இணைத்தலைமை நாடுகள் கேட்டக் கொண்டாலும் ஜப்பானின் விசேட பிரதிநிதி கிளிநொச்சி செல்வதற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அரசு கைவிடாது தொடர்ந்து நடத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்த விரும்பினாலும், எதிரிகளின் கூடாரங்களை(மேற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் இரும்புக் பிடியில் சிக்கித் துயருறும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க மஹிந்த உறுதி பூண்டுள்ளார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கேஹெலிய தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று பிற்பகல் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதெ அதைத் தெரிவித்தார். மேலும் போர்நிறுத்த உடன்படிக்ககையைத் தொடர்ந்து அமுல்படுத்த புலிகள் விரும்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசு எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 25 வருட கால அனுபத்தைக் கருத்திற் கொண்டே …
-
- 6 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியது பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை மோசமாக அதிகரிக்கும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான திட்டமிடல் பணிப்பாளர் கதறீன் பாபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 785 views
-
-
15.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....98159e9b6febf55
-
- 0 replies
- 1.5k views
-
-
வியாழன் 17-01-2008 01:44 மணி தமிழீழம் [மயூரன்] ஓட்டமாவடி எதிர்கட்சி தலைவரின் வீடு கிளைமோர் தாக்குதலில் சேதம் இனம்தெரியாத ஆயுததாரிகளால் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மாவட்ட கவுன்சிலின் எதிர்கட்சிதலைவருமான ஏ.எல்.எம் ஹனிபா அவர்களின் வீட்டருகே புதன்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் கிளைமோர் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஹனிபா அவர்களின் மகழுர்தி முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வீடும் குறிப்பிடத்தக்களவு சேதங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. திரு.ஹனிபா அவர்கள் 2006 நடைபெற்ற தேர்தலில் ஒட்டமாவடி மாவட்ட கவுன்சிலின் எதிர்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹ…
-
- 0 replies
- 1.1k views
-