Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 703 views
  2. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  3. அம்பாறை மாவட்டத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  4. அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியா பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பக்மிட்டியா பகுதியில் வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நேற்று திங்கட்கிழமை காலை 6:40 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதலை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் பொறிவெடித் தாக்குதலையடுத்து நேற்று சிறிலங்கா படையினர் அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதலினை மேற்கொண்டதாக அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினம்

    • 0 replies
    • 397 views
  5. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 411 views
  6. அம்பாறை – மஹா ஓயா பகுதியில் சிறீலங்கா பாதுகாப்பு படைவீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மஹா ஓயா காவல்துறை நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படைவீரர் ஒருவரே தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அம்பாறை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eeladhesa...chten&Itemid=50

  7. மே நாள் பேரணியை இந்த ஆண்டு அம்பாறையில் நடத்த சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 546 views
  8. அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் முரளிதரன் குழுவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மினி முகாம் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 706 views
  9. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் ஒருவரும் இரண்டு ஆதரவாளர்களும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வியாழன் இரவு தாக்குதலுக்கு................ தொடர்ந்து வாசிக்க....................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2774.html

    • 0 replies
    • 535 views
  10. அம்பாறையில் தமிழர் பகுதிகளில் அதிரடி சிங்கள குடியேற்றம். July 22, 20152:41 pm அம்பாறை மாவட்டத்தில் பௌத்த பிக்குகளும், இராணுவத்தினரும் இணைந்து தமிழ் மக்களை துரத்தியடிக்கும் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொது மக்கள் இதனைத் தெரிவிக்கின்றனர். தற்போது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து காணிகளை சுவீகரித்து விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர் கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். இதற்கு பௌத்த பிக்குகளும், கடற்படை மற்றும் இராணுவமும் கூட்டிணைந்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/117610.html

    • 6 replies
    • 428 views
  11. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருவதுடன் தமது விண்ணப்பங்களையும் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இம்முறை தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், நாம் திராவிடர் அமைப்பு போன்றவை தேர்தல் களத்தில் இறங்கவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட பலரும் முன் வந்திருக்கின்றனர். இம்முறை பாராளுமன்றத்திற்குப் புத்திஜீவிகள், கல்விமான்கள், மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களை அனுப்ப வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இம்முறை தமிழ்த் தரப்பில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் என பல புதிய முகங்கள் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில்…

    • 2 replies
    • 341 views
  12. வெள்ளி 29-06-2007 03:33 மணி தமிழீழம் மயூரன் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை தலைவர் சுட்டுப்படுகொலை அம்பாறையில் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் உதயகுமார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் நேற்று வியாழக்கிழமை இரவு 8.50 மணியளவில் விநாயகபுரம் அக்கரைப்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்தே சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது வீட்டி…

  13. அம்பாறையில் தாக்குதல் 10 ஊர்காவல் படையினர் பலி – பலரைக்காணவில்லை அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மவெல என்ற கிராமத்துக்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் 10 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 5பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிலரை காணவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 10பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்த 5பேர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொல்லப்பட்…

    • 0 replies
    • 857 views
  14. அம்பாறையில் தாக்குதல் அதிரடிப்படை வீரர் பலி அம்பாறை மாவட்டத்தின் இரு வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது விசேட அதிரடிப் படை வீரர் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒரு அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமை நிமித்தம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அணியொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அதிரடிப்படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தின் ஊடாக விசேட அதிரடிப்படை அணியொன்று படை நகர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் க…

    • 0 replies
    • 1.1k views
  15. இலங்கையில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச உள்ளுராட்சி சபைக்கு சொந்தமான காணியிலும் கட்டிடத்திலும் தற்காலிக முகாம் அமைத்துள்ள இலங்கை இராணுவம், அந்தக் கட்டிடத்தையும் காணியையும் நிரந்தரமாக தமக்கு கையளிக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைக்கு பிரதேச சபை தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 631வது இராணுவ படைப் பிரிவு தலைமையக கட்டளை அதிகாரியினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை தாம் நிராகரித்து, பதில் அனுப்பி வைத்துள்ளதாக பிரதேச சபையின் தலைவர் செல்லையா இராசையா தெரிவிக்கின்றார். 1990 ம் ஆண்டு தொடக்கம் பிரதேச சபை கட்டிடத்திலும், அது அமைந்துள்ள காணியிலும் இராணுவமும் சிறப்பு அதிரடிப் படையும் மாறி மாறி தமது முகாம்களை அமைத்திருந்ததாக கூறும் அவர், 2010ம் ஆண்டு சி…

  16. அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 06:31 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. தமிழ்ப் பெண்களான இந்த இருவரும் ஒலுவில் தென்னந்தோட்டப் பகுதி வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே அதிகாலை 1:00 மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை 1:00 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்த இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்று…

    • 15 replies
    • 2.8k views
  17. அம்பாறை, கல்முனையில் தாயும் மகனும் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று அதிகாலை 1:30 அளவில் சென்ற ஆயுத நபர்கள் இவர்களைக் கடத்திச் சென்றனர். 40 அகவையுடைய நவரத்தினம் மஞ்சுளா, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அவரது மகனான 18 அகவையுடைய நவரத்தினம் கலைவாணன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீட்டில் இருந்து 75 மீற்றர் தொலைவில் துணைப்படைக் குழு ஒன்றின் முகாம் அமைந்திருக்கின்றது. nitharsanam: கல்முனையில் சார்க் அமைப்பின் தலைவரின் அம்பாறை இணைப்பாளரால் தாயும் மகனும் கடத்தல்!!

  18. அம்பாறையில் தீகவாவி பிரதேச செயலக திட்டத்திற்கு முஸ்லீம் தலைவர்கள் எதிர்ப்பு அம்பாறையில் முஸ்லீம்களின் தலைவர்கள் சிறீலங்கா மத்திய அரசாங்கத்தால் சிங்களம் செல்வாக்கு செலுத்தும் பிரதேச செயலகமாகவும் தீகவாவி செயலர்பிரிவு உருவாக்கப்பட்டு அதனுள் பாரம்பரிய முஸ்லீம் கிராமங்களான பாலமுனை, ஆலங்குளம், மற்றும் முள்ளிக்குளத்துமலை ஆகியவற்றினை இணைப்பதனை இட்டு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் முஸ்லீம் அமைச்சர்கள் ஊhடாக ஐக்கிய சுதந்திர முற்போக்கு முன்னணியிடம் இத்திட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. 31/05/2009: பதிவு

  19. அம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:19 http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0c624b0305.jpg பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது, துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு சலாம் பள்ளி பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு, நேற்று (22) தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. …

  20. அம்பாறையில் துப்பாக்சிச் சூடு: இருவர் பலி! மற்றொருவர் படுகாயம் அம்பாறையில் இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு சிங்களவர்கள் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். அம்பாறை ஆந்தல் ஓயாப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=2&

    • 1 reply
    • 984 views
  21. அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 391 views
  22. அம்பாறையில் தொடரும் முழு அடைப்புப் போராட்டம் [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:40 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமையும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் சம்பாந்துறை ஆகிய பிரதேசங்களில் முழு அளவிலான போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே சாஸ்திரவெளி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி எஸ்.என்.குணரத்னவும் மாற்றப்பட்டுள்ளார். http://www.eelampage.com/?cn=28913

    • 0 replies
    • 689 views
  23. நேற்றைய தினம்(16/09/2008) அக்கரைப்பற்று நீதிமன்றில், அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவை 17/06/2007இல் சுட்டுப் படுகொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பில், T.M.V.P(கருணா பிரிவு) ஆயுதக்குழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், சிறிலங்கா ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமாகிய இனியபாரதி அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நேற்றும், இன்றும் T.M.V.P(கருணா பிரிவு) துணை இராணுவ குழுவினரால் அம்பாறை மாவட்டம் எங்கும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதனால், அப்பிரதேசம் எங்கும் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்திருந்தது. நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்காக அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜராக இருந்த சட்…

    • 2 replies
    • 1.5k views
  24. அம்பாறையில் நேசக்கரம் நிதியுதவியில் நடமாடும் வைத்திய முகாமும் உதவியும் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தை பேணும் நடவடிக்கையின் கீழ் நேசக்கரம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் `கோமாரி` பிரதேசத்தில் நடமாடும் வைத்திய முகாமும் 25குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வும் 28.01.2011 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெள்ள அனா்த்தத்தினானால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நோய்கள் வராது தடுக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நுளம்பு வலைகள் வழங்கியதுடன் நடமாடும் வைத…

    • 4 replies
    • 689 views
  25. அம்பாறையில் நேரடி மோதல். இரு ராணுவம் பலி ! அம்பாறையில் சிறிலங்கா இராணுவம் - புலிகள் நேரடி மோதல்: 2 இராணுவத்தினர் பலி [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 03:23 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள வக்குமுட்டியா பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வக்குமுட்டியா பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11:05 நிமிடமளவில் நேரடி மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் சிறிலங்கா …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.