ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
யாழில் தாக்குதலுக்கு அஞ்சி நடந்தே படைமுகாம்களுக்கு படைமாற்றம் செய்யும் படையினர் யாழில் படையினரின் தொடரணி வாகனங்கள் கிளேமோர்த் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக தொகுதி தொகுதியாக படையினர் நடந்தே படைமுகாம்களுக்கான மாற்றத்தை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர். தென்மராட்சி கிழக்குப் பிரதேசங்களில் உள்ள படைமுகாம்களுக்கான விநியோகமார்க்கங்கள் படையினர் செல்லும் பாதைகள் அனைத்தும் பூரண படைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் எந்தவேளையிலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக தற்பொழுது படையினர் இரவு வேளைகளில் பிரதானசாலைகளை தவிர்த்து உட்பாதைகள் ஊடாக பயணம் மேற்கொள்கின்றனர். வரணியில் இருந்தும் எழுதுமட்டுவாள், உசன் பிரதேசங்களில் இருந்தும் கச்சாய், கோய…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் படையினர் அட்டூழியம் - கூட்டமைப்புஎம்பிக்கள் படையினருடன் வாக்குவாதம கொழும்பில் இருந்து வன்னிநோக்கி வந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பயணம் செய்த வாகனம் சிறிலங்காப் படையினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் தமது சொந்தத் தேவைகளுக்கா கொண்டுவரப்பட்ட 30 லீற்றர் டீசல் படையினர் மேற்கொண்ட அட்டகாசத்தில் வீணாக தரையில் தட்டிக்கொட்டப்பட்டது. இதையடுத்து படையினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.. பின்னர் படையினர் மன்னிப்புக்கோரியதாகவும் தமது மேலிடத்து உத்தரவின்றி எரிபொருளை எவரும் கொண்டுசெல்ல முடியாது எ…
-
- 0 replies
- 993 views
-
-
13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள். தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னா…
-
- 3 replies
- 1.7k views
-
-
வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…
-
- 11 replies
- 3k views
-
-
விமானத்தாக்குதலை அடுத்து இப்பார்வையை காண்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னிக்கவும் இந்த இணைப்பு முதலே பதியப்பட்டுவிட்டது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=21334
-
- 0 replies
- 838 views
-
-
[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 19:41 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னியில் இரண்டு வீரவணக்க நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. லெப். கேணல் கனிவாளனின் வீரவணக்க நிகழ்வு லெப். கேணல் கனிவாளனின் வித்துடல் புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 23 டோறாக்களைக்கொண்ட அணிக்கு எதிராக சமரிட்டு, அவற்றில் இரண்டை சேதமாக்கி அந்த அணியை திருகோணமலை துறைமுகம் வரை விரட்டியடித்த தாக்குதலில் வீரச்சாவைத் தழுவியவர் லெப். கேணல் கனிவாளன். இந்நிகழ்வில் பொதுச்சுடரை விநாயகம் ஏற்றினார். வித்துடலுக்கு லெப். கேணல் கனிவாளனின தாயார் ஈகச்சுடரேற்றி மாலை அணிவித்தார். …
-
- 1 reply
- 796 views
-
-
வெள்ளி 30-03-2007 23:01 மணி தமிழீழம் [மயூரன்] வான்தாக்குதல் சிறீலங்கா வான்படைக்கு ஒரு எச்சரிக்கையே - தமிழ்ச்செல்வன் வான்தாக்குதல் சிறீலங்கா வான்படைக்கு ஒரு எச்சரிக்கையே - தமிழ்ச்செல்வன் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள் நேற்று ஊடகங்களுக்கு விடுதலைப்புலிகளின் வான்வழித்தாக்குதல் தொடர்பில் தெரிவிக்கையில் கருத்துத் தெரிவிக்கையில் ‘இத் தாக்குதலானது 100 வீதமும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இது சிறீலங்கா அரசுக்கு தமிழர் தாயகம் மீதான குண்டுதாக்குதல்களை நிறுத்துவதற்கான தெளிவான செய்தியை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்’. தமிழர் தாயகங்களில் கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது இருதடவையாவது வான்வழித் தாக்குதல்களை 90 நாட்களுக்கு…
-
- 2 replies
- 883 views
-
-
சனி 31-03-2007 01:15 மணி தமிழீழம் [மயூரன்] மன்னார் புளியடியில் இருவர் கைது மட்டக்களப்பு வவுனியா ஊடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றை வழிமறித்துச் சோதனை செய்த படையினர் அதிலிருந்த வாகன சாரதியான சுப்ரமணியம் ரவீந்திரன், மற்றும் அவரது உதவியாளர் கோபால் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சிறீலங்கா படையினர் கைது செய்துள்ளனர். இதில் 650 பொதிகளில் பொதி செய்யப்பட்ட இரும்பு உருளைகளும், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களும் இருந்ததாக சிறீலங்கா படைத்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களை கைது செய்ததையடுத்து பாரஊர்தியையும் சிறீலங்கா படையினர் கையகப்படுத்தியுள்ளனர். நன்றி - பதிவு
-
- 0 replies
- 673 views
-
-
சனி 31-03-2007 01:32 மணி தமிழீழம் [மயூரன்] மக்களை அச்சுறுத்தி வேலைவாங்கும் சிறீலங்கா படையினர் யாழ் குடாநாட்டில் பொதுமக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி எடுபிடி வேலைகளில் சிறீலங்கா படையினர் ஈடுபடுத்திவருகின்றனர். இன்று வடமராச்சி கிழக்கு குடத்தனை பிரதேச மக்கள், சிறீலங்கா படைகளால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பற்றைகளையும் விறகுகளையும் வெட்ட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 657 views
-
-
ஆட்சியேற்றதும் தங்கள் இனவாத மதவாத ஆதரவை அதிகரித்து, தங்கள் இனத்தின் விடுதலை நாயக(கியாக)னாக தங்களைக் காட்டிக்கொள்ள அவசரப்படும் நாட்டுத் தலைவர்கள், அதற்கு விலையாக பின்னர் தங்கள் சொந்தப் புகழை மட்டுமல்ல, நாட்டின் வளங்களையும் வசதிகளையும் பொருளாதாரத்தையும் கௌரவத்தையும் கூட விலையாகக் கொடுக்கின்ற நிலைமையை கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல, நிகழ்கால வரலாறும் சுட்டிக்காட்டி நிற்கிறது. வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான் ஏன்? என்று பேச்சுத்தமிழில் பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அன்னக்காவடி எடுக்கப் புறப்பட்டால், ஆடி முடிப்பதற்குத் தயாரா என்பதையும் முன்னதாகவே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஊசிகள் சதையில் ஏற ஆரம்பித்தால், காவடி மட்டும்தான் கண்ணில் தெரிய வேண்டும். குத்த உ…
-
- 0 replies
- 759 views
-
-
சிறிலங்கா இராணுவ அதிரடிப்படையினரின் நகர்வு தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களினால் முறியடிப்பு. மட்டக்களப்பு வவுணதீவில் சிறிலங்கா இராணுவ அதிரடிப்படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக தமிழீழ தேசியத் துணைப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிரடிப்படையினர் பின்வாங்கினர். வவுணதீவிலிருந்து விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை நகர்வை மேற்கொண்ட அதிரடிப்படையினருக்கு எதிராக தமிழீழ தேசிய துணைப்படை வீரர்கள் எதிர்த் தாக்குதலை நடத்தினர். இரண்டு மணிநேரம் இடம்பெற்ற மோதலில் படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி தமது நிலைகளுக்கு தப்பியோடினர் -Puthinam-
-
- 2 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவில் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி வான்தாக்குதல். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, மாத்தளன், கேப்பாப்புலவு ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் பரா வெளிச்சக்குண்டுகளை ஏவி அந்த ஒளியில் குண்டுகளை மிக் - 27 ரக வானூர்திகள் வீசியுள்ளன. இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. -Puthinam-
-
- 6 replies
- 1.9k views
-
-
இலங்கை கடற்படையை தாக்க நீர்மூழ்கி கப்பல் வாங்கும் விடுதலைப்புலிகள் புதுடெல்லி, மார்ச். 30- இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவத்தை எதிர்த்து பலமுனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறார் கள். தரைப்படையில் பீரங்கிகள், டாங்குகள் என இலங்கை ராணுவத்துக்கு இணையாக விளங்கும் விடுதலைப்புலிகள் சமீபத்தில் விமான தாக்குதலில் ஈடுபட்டனர். விமானங்கள் பறப்பதை உளவு பார்க்கும் சிங்கள ராணுவத்தின் ரேடர் களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு புலிகளின் விமானம் சிங்கள ராணுவ தளத்தை தாக்கி தரை மட்ட மாக்கியது. இது இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தரைப்படை, விமானப்படையை தொடர்ந்து அடுத்து கடற்படையிலும் விடுதலைப…
-
- 5 replies
- 3.2k views
-
-
யாழ்;. புன்னாலைகட்டுவானில் துப்பாக்கி சூட்டிற்கு ஒருவர் காயம். - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 16:49 யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் இனந் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்போதனா வைத்தியசாலையில் இன்றுபகல் 12.58மணியிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் என்.கிருஸ்ணராஜன் வயது 32 என்ற குடும்பஸ்தராவார். சங்கதி
-
- 1 reply
- 931 views
-
-
வெள்ளி 30-03-2007 16:28 மணி தமிழீழம் [சிறீதரன்] சுண்ணாகத்தில் வெதுப்பக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு சுன்னாகம் சிறீலங்கா காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் வெதுப்பாக உரிமையாளர் மீது ஆயுததாரிகள் துப்பபாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர் புன்னாலைக்கட்டுவனில் வெதுப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவருகின்றது. காயமடைந்த நிலையில் இவர் யாழ் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். பதிவு
-
- 0 replies
- 653 views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 5 படையினர் பலி! வவுனியா மன்னார் பகுதியில் அமைந்துள்ள பறையனாளன்குளப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினர் ஜவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று மதியம் 12.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குகு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். -Pathivu-
-
- 4 replies
- 1.7k views
-
-
கல்வி கற்பதற்கு உபகரணமின்றி மாணவர் அவதி யாழ்.குடாநாட்டில் கல்வி உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறை காரணமாக முதலாம் தவணைப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில் குடாநாட்டுக்கு உடனடியாக கல்வி கற்றலுக்கான உபகரணங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது இது பற்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் கூறுகையில்: சகல அரசாங்க பாடசாலைகளிலும் தற்போது முதலாம் தவணைப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. யாழ். குடாநாட்டில் சில மாதங்களாக கற்றல், கற்பித்தல் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால், தற்போது நடைபெறும் தவணைப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்களும் பரீட்சையை நடாத்துவதில் அ…
-
- 1 reply
- 978 views
-
-
இலங்கையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.சபை அறிக்கை - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 12:48 இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 3,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையை மேற்கோள் காட்டி ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் இதுவரை 215,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ‘சட்டத்திட்டங்களை மதித்து நடப்பதற்கு இதேவே தருணம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் படையினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்…
-
- 4 replies
- 934 views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 12:02 தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ் மக்களை ஒடுக்க சிறிலங்கா அரசு பாகிஸ்தானிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் ஆயுதங்கள் பெறுவதைத் தடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் மாநிலத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை மத்திய அரசில் தமிழர்களுக்குப் பிரதிந…
-
- 3 replies
- 2k views
-
-
அடக்கு முறையை வெளிக்காட்டும் ஊடகவியலாளரின் தடுப்புக்காவல் [30 - March - 2007] - அமந்தபெரேரா - பெண் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 4 மாதங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை எழுத்துத் துறையில் அவர் எதிர்நோக்கும் அடக்கு முறையை எடுத்துக்காட்டுகிறது. 23 வயதான பரமேஸ்வரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சாட்சியம் எதுவும் இல்லை என்று சட்டமா அதிபர் நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்து கடந்த புதன்கிழமை பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டார். பரமேஸ்வரியை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னரும் ஒரு இரவு முழுவதும் அவர் சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார் என்று சுதந்திர ஊடக இயக்கத…
-
- 0 replies
- 877 views
-
-
புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை [30 - March - 2007] * இந்திய விமானப்படை புதுடில்லிக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்குள்ள வான்வழி செயற்பாட்டு திறமை குறித்து அதிகளவு குழப்பமடையத் தேவையில்லையென இந்திய அரசாங்கத்துக்கு கூறியுள்ள இந்திய விமானப்படையினர் எதிர்காலத்தில் ஆகாய மார்க்க பாதுகாப்பு ராடார்களை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தால் அந்த வேண்டுகோள் சாதகமான முறையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இந்த ராடார்களுடன் தோளிலிருந்து ஏவும் ஏவுகணைகள் (ஐ.ஜி.எல்.ஏ) (IGLA shoulder- tired missiles), நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை (SAM) முறைமைகளையும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய முடியுமென இந்திய விமானப்ப…
-
- 5 replies
- 2.7k views
-
-
இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும் [30 - March - 2007] [Font Size - A - A - A] இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும். முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து ஷ்ரீ லங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன. ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன. 1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம். 2. பிரபாகரன…
-
- 15 replies
- 3.8k views
-
-
Sri Lanka shells kill civilians - BBC Eight civilians have been killed by mortar fire on villages in Batticaloa, eastern Sri Lanka. The Sri Lankan military blamed Tamil Tiger rebels for the attacks, saying two children were among the dead and 18 other people were wounded. The Tigers said the army fired the shells from a military camp. Despite a ceasefire in place on paper, Sri Lanka has been sliding back towards civil war, with more than 4,000 people killed in the past 15 months. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6509261.stm
-
- 9 replies
- 1.9k views
-
-
[Friday March 30 2007 05:55:36 AM GMT] [uthayan.com] விடுதலைப் புலிகளின் "வான் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் தோன்றி உள்ள ஸ்திரமற்ற நிலை குறித்து இந்தியாவின் பாதுகாப்புச் சபையில் நேற்று நீண்ட நேரம் மிக விரிவாக ஆராயப்பட்டது. இந்தியா அமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவின் (CCS) மேற்படி கூட்டம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையில் நடைபெற்றது. வான் புலிகளின் தாக்குதலால் இலங்கை யின் பாதுகாப்புக்கு முன்னெடுக்கப்படக்கூடிய மாற்றங்கள் அதேவேளை, இந்தியாவின் தமிழகத்தின் பாதுகாப்பு நிலைவரத்தில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கலாம் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது விடயத்தில் இ…
-
- 3 replies
- 1.5k views
-