Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை உண்டு: வி.உருத்திரகுமாரன் திங்கட்கிழமைஇ 10 யூலை 2006 19:56 ஈழம் ஜச.விமலராஜா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. தீர்மானத்தின் கீழ் ஆயுத இறக்குமதிக்கான உரிமை உண்டு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரலில் சூரிச் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் "தற்போதைய அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுப் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம்: இலங்கையில் உள்ள தற்போதைய யுத்த நிறுத்தமானது கடந்த 2000 ஆம் ஆண்…

    • 2 replies
    • 1.5k views
  2. ஓட்டுமடத்தில் நேற்றிரவு கோழிமுட்டை களவெடுத்த ஜனநாயகக்கட்சி ஈ.பி.டி.பி யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தி மகாதேவா குடும்பத்தினர் வீட்டில் நேற்றிரவு கொள்ளைக் கும்பலான ஈ.பி.டி.பி புகுந்துள்ளது. மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி கும்பலானது இராணுவச் சீருடையிலும் சிவிலுடையிலும் சென்றிருந்தனர். மகாதேவா குடும்பத்தினரை கட்டிவைத்துவிட்டு வீட்டை முழுமையான சோதனைக்குட்படுத்திய போதும் கொள்ளையர்களின் கையில் பெறுமதியாக எதுவும் கிடைக்கவில்லை. வீட்டிலிருந்தோரின் உடுப்புக்களையும் அடுப்படிக்குள்ளிருந்த கோழிமுட்டைகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அரசியல் நீரோட்டத்தில் கலந்துவிட்ட உயர்திரு.கொள்ளைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கொள்ளையர்கள் படையின் கொடுமைகள் யாழ்மண்ணில் பரவலாக நட…

  3. பெரும் எண்ணிக்கையானோர் பங்கெடுத்த ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் மனிதநேயப் பேரணி இன்று மாலை சென்னை மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதநேயப் பேரணியில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி மாலை 3 மணிக்கு புறப்படும் என அறிவித்திருந்தபோதும், தொண்டர்களின் தொடர் வருகை காரணமாய் மாலை 4.30 மணிக்கே புறப்பட்டது. பேரணியை எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தலைமையேற்று நடத்த தமிழ்த் தேசிய பெருந்தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். பேரணியில் மருத்துவர் ந. சேதுராமன், பசீர்அகமது, நடிகர் மன்சுூர் அலிகான், அரிமாவளவன், ஓவியர் புகழேந்தி, மனிதம் அக்னி சுப்பிரமணியம், ஓவியர…

    • 4 replies
    • 1.9k views
  4. பிரதான எதிர்க்கட்சியையே ஏமாற்றுவோரிடம் பிரபாகரன் நம்பிக்கை வைத்து பேசுவாரா? [09 - July - 2006] -கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க. ஐ.தே.கட்சி தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு அக்கட்சிக்கெதிரான துரோகத்தை தொடரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலை கண்காணிக்கும் பிரபாகரன் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு வருவாரா எனக் கேள்வியெழுப்பும் ஐ.தே.கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இது தொடர்பாக இந்தியாவும் தனது ஆட்சேபனையை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் கருத்து தெரிவிக்கையில்; அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தால் ஐ.தே.…

    • 2 replies
    • 1.4k views
  5. மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவனை தமிழக காவல் துறை துணை ஆய்வாளர் கடுமையாகத் தாக்கினார் மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவன் மதுசன் பொருட்கள் திருடப்பட்டதாய் குற்றம்சாட்டபட்டு, அருகிலுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு மாலை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணை என்ற பெயரில், சிறுவனை காவல் நிலைய துணை ஆய்வாளர் கடுமையாக தாக்கியதாய் கூறப்படுகிறது. இதில் சிறுவன் மதுசன், படுகாயமடைந்து உடல் முழுக்க கன்னியது. (முன்னதாய் சிறுமி தாக்கப்பட்டதாய் செய்தி வந்தது) காயம்பட்ட சிறுவனை அருகிலுள்ள மண்டபம் மருத்துமனைக்கு கொண்டு செல்லபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுவன் தாக்கப்பட்ட செய்தியறிந்த தமிழ் அகதிகள் சுமார் 2,000 பேர் மாலையில் மண்டபம் முகாம் விட்டு வெளியே…

    • 5 replies
    • 2k views
  6. http://www.tamilnaatham.com/pdf_files/than..._2006_07_07.pdf

  7. தலைவர் அவர்கள் கரும்புலிகளுக்கு மரியாதை செலுத்தும் காட்சி (வீடியோ) http://www.eelatamil.com/karumpulikal/

  8. விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் சிகரட், புகையிலை வழங்குவதற்குத்தடை! திருமண விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் மதுபானம் மற்றும் சிகரட், புகை யிலை வகைகளை இலவசமாக வழங்க முடியாது. அத்துடன் 21 வயதுக்கு குறைந்தவர் களுக்கு மதுபானம் மற்றும் சிகரட் வகைகளை விற்பனை செய்வோர் தண்டிக்கப்படுவார்கள்.புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை சட்டமூலம் நேற்று நாடாளு மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்ட மூலத்திலேயே மேற்கண்ட தடை கள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: திருமண வைபவங்கள், விருந்துபசாரங் கள், மரண வீடுகளில் சிகரட் மற்றும் புகை யிலை வகைளை வழங்கினால் மது மற்றும் சிகரட் பாவனையை ஊக்குவித்தார் என்ற குற் றத் தின்கீழ…

    • 5 replies
    • 2k views
  9. மேலும் வாசிக்க....................... http://sankathi.com/content/view/3851/26/

    • 2 replies
    • 1.5k views
  10. மன்னார் பேசாலை சம்பவங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரி சாட்சியம் மன்னார் பேசாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரீ,ஜே.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அங்கு சாட்சியமளித்த வங்காலைப்பாடு கடற்படை முகாம் பொறுப்பதிகாரி, சம்பவ தினம் தனது முகாமைப் பாதுகாப்பதிலேயே தாங்கள் ஈடுபட்டிருந்ததாகவும், பேசாலை சம்பவத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான வெங்காலை தேவாலயம் அன்றைய தினம் மன்னார் சன்னி விலேஜில் உள்ள கடற்படை முகாமிலிருந்தே கடற்படையினரின் மோட்டார சைக்கிள்கள் வந்ததாகவும் அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார் சனி விலேஜ் கடற்படை முகாமில் உள்ள …

    • 4 replies
    • 1.9k views
  11. தமிழினத்தை நவீன இராணுவமாக பரிணமிக்கச் செய்தவர் தேசியத் தலைவர்: கேணல் விதுசா [சனிக்கிழமை, 8 யூலை 2006, 19:56 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஆயுதங்களையே அறியாது அஞ்சியிருந்த தமிழினத்தை இன்று முழுமையான நவீன இராணுவமாக பரிணமிக்கச் செய்தவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் என்று மாலதி படையணியின் சிறப்புத் தளபதி கேணல் விதுசா தெரிவித்துள்ளார். லெப். கேணல் நிஸ்மியா பெண்கள் படைக் கட்டுமாணப் பயிற்சி 2 ஆம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிரி நெருக்கடிகளை மிகக்கடுமையாக மேற்கொண்ட காலங்களில் எல்லாம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் மூலம் வெற்…

    • 1 reply
    • 1.1k views
  12. கிளைமோர்த் தாக்குதலினால் பாதிப்படையாத வாகனங்களை தயாரிக்கும் விடுதலைப் புலிகள் [சனிக்கிழமை, 8 யூலை 2006, 20:13 ஈழம்] [கொழும்பு நிருபர்] வடக்கில் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு பெருமளவில் இரும்புத் தகடுகளும் வெல்டிங் குச்சிகளும் கொண்டு செல்லப்படுவதனால் விடுதலைப் புலிகள் கிளேமோர்த் தாக்குதலினால் பாதிப்படையாத வாகனங்களைத் தயாரிக்கின்றனரா என்ற சந்தேகம் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓமந்தை சோதனைச் சாவடியினூடாக இந்த இரும்புத் தகடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் வன்னிப் பிரதேசத்திற்கு இரும்புத் தகடுகள் கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்படாததுடன் அவற்றைக் கொண்டு சென்ற லொறிகளும் கொள்கலன்களும் தி…

    • 1 reply
    • 1.1k views
  13. அமைதிப் படை - 02 என்ற பேச்சுக்கே இடமில்லை: இந்தியா சனிக்கிழமை 8 யூலை 2006 இரண்டு தரப்பிற்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில்இ சிறிலங்கா அரசு இந்திய படைகளின் உதவிக்கு கோரிக்கை விடுத்தாலும் கூட "அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அதிகாரி இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை பெற்ற கசப்பான அனுபவங்கள் இந்திய மக்களினதும் இ இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்களினதும் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம்இ சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அள…

    • 14 replies
    • 2.7k views
  14. புலிகளைப் போல் புலனாய்வு அமைப்புக்களை ஒருங்கிணைக்க வேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் போல சிறிலங்காவின் அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீட்டிப்பின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: புலனாய்வு அமைப்புக்கள் தனித்தனியே இயங்கி வருவதுதான் நமது பலவீனம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை புலனாய்வு அமைப்பானது ஒரே பிரிவாக பொட்டு அம்மானின் கீழ் செயற்படுகிறது. அதைப்போல் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தற்போதைய அவசரகாலச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. மன்னர்கள் ஆட்சிக்கா…

    • 7 replies
    • 2k views
  15. புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் விடுவிப்பு - டென்மார்க் ஊடகங்கள் காரணம்! கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் கிருஸ்ணபிள்ளை கமலநாதன் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலைக்கு டென்மார்க் ஊடகங்கள் முக்கிய பணியை ஆற்றியுள்ளன. கிருஸ்ணபிள்ளை கமலநாதன் டென்மார்க் வாழ் தமிழ் மக்களால் பராமரிக்கப்படும் சிறுவர் இல்லங்களின் இணைப்பாளராக செயற்படுபவர். இவர் கடந்த சனிக்கிழமை வாழைச்சேனையில் வைத்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்டார். "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்ட கமலநாதன் பின்பு சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறிலங்கா இராணுவம் கமலநாதனை கருணா குழுவிடம் ஒப்படைத்தது. இப்படிப் பந்தாடப்பட்ட கமலநாதன்…

  16. போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் அங்கத்துவம் வகிக்கும் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் நாட்டு பிரதிநிதிகள் எதிர்வுரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாதக செய்திகள் தெரிவிக்கின்றன இது பற்றிய உண்மை இன்னும் தெரியவில்லை.

  17. இனப்படுகொலை செய்யும் சிங்களவருக்கு ஆதரவாக செயற்படும் சர்வதேச சமூகம்: தமிழர் மனித உரிமை மையம் கண்டனம் இனப்படுகொலை செய்யும் சிங்களவருக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் செயற்படுவதற்கு பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெனீவாவில் 1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உப ஆணைக்குழவின், 50 ஆவது அமர்வில் உரையாற்றிய, அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும், "சர்வதேச கல்வி முன்னேற்றம் என்ற அரச சார்பற்ற அமைப்பின்" பிரதம பிரதிநிதியும், சர்வதேச சட்டத்தரணியுமான திருமதி கரன் பார்க்கர் கூறியதாவது: "எமது அமைப்பின் முக்கிய கருத்து என்னவென…

  18. சற்கின்ட சிங்கள நாளிதழின் செய்தியாளர் சம்பத் லக்மல் இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் தெகிவளையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவ அரசியற் கட்டுரைகளை மேற்குறித்த பத்திரிகையில் எழுதிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த அரசு இனி என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

  19. சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது: கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந…

    • 11 replies
    • 2.7k views
  20. இந்தியா, அயர்லாந்துப் பிரதிநிதிகள் வருகை: திசைமாறுகிறதா இலங்கை அமைதி முயற்சிகள்? இலங்கை அமைதி முயற்சிகள் மற்றொரு திசையை நோக்கி நகருவதைப் போல் இந்தியா மற்றும் அயர்லாந்து தூதுவர்களின் வருகை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் திடீர் கரிசனை, அயர்லாந்தின் நுழைவு மற்றும் மகிந்தரின் நேரடிப் பேச்சுக்கான இரகசிய செயற்பாடு ஆகியவை அமைதி முயற்சிகளின் அடுத்த கட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விடயங்களுக்குச் செல்லும் முன்பாக கடந்த 4 ஆண்டுகாலம் நடந்த "அமைதி" முயற்சிகள் தொடர்பாக ஒரு பார்வையை செலுத்துவோம். 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் ஒரே மூச்சாக ஓடி விடுதலைப் பு…

    • 5 replies
    • 1.7k views
  21. தம்மையே உயிராயுதங்களாக்கிய கரும்புலிகள் நினைவை போற்ற தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம் தமிழீழ தாயக விடுதலைக்காக உயிராயுதங்களாக தம்மை அர்ப்பணித்து வீரகாவியங்களான கரும்புலிமாவீரர்களை போற்றுகின்ற கரும்புலிகள் நாளுக்காக தாயக தேசம் உணர்வெழுச்சியுடன் தயாராகிறது. கரும்புலி மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றுகின்ற நாள் யூலை 5. தாயகம் எங்கணும் கரும்புலி மாவீர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்திகளின் பவனிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தாயகம் எங்கணும் மஞ்சள் சிவப்புக்கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது. கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் சுமந்த நினைவுப் பந்தல்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கரும்புலி…

  22. சிறிலங்கா திரும்பமாட்டார் சந்திரிகா [திங்கட்கிழமை, 3 யூலை 2006, 15:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீண்டகாலத்திற்கு சிறிலங்கா திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நாடு திரும்புவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் தற்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாகவும் நீண்டகாலத்திற்கு அவர் நாடு திரும்ப மாட்டார் என்றும் சந்திரிகாவின் தற்போதைய செயலாளர் பியதாச திசநாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் நாடு திரும்பும் வரை சுதந்திரக் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் கட்சிக்கு தெரிவித்துள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையினால் அவ…

  23. போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை: யோகரட்ணம் யோகி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை- பல வெளியே தெரியாதவை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், வரலாற்றுத்துறைப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். கரும்புலிகள் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: இன்று கரும்புலிகளை நினைவு கூறும் நாள். அவர்களது தேசப் பக்தியும் வீர உணர்வும் எமது மக்களின் மனதில் ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நாள். தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல், இக்கட்…

    • 1 reply
    • 1.6k views
  24. Rape and Murder of a Young Mother in Mannar: Ida Camelita, Kantharasa Jeyamalar, Bahiya Ummah, Ehambaram Nanthakumar Wijakala, Sinnathamby Sivamani and now Mary Madeleine share something awful in common. They were all allegedly raped and tortured (four of them were brutally murdered) in Mannar by the Sri Lankan armed forces. On June 8 th 2006, a young mother, Mary Madeline, her husband, Moorthy Martin, son Dilakshan and daughter Lakshika were brutally tortured and murdered in their home in Vankalai, Mannar. Neighbors saw three Sri Lanka military personnel near their house around the time of murder but, while the soldiers have acknowledged that they…

    • 0 replies
    • 1.6k views
  25. கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு பொட்டாமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவை இங்கே காணலாம். http://www.eelatamil.com/ எமது பலமே எமக்கு நிரந்தர சமாதானத்தைத் தரும்.எமது பலத்தை வளர்த்தெடுக்க ஒட்டுமொத்த புலம் பெயர் மக்களின் பங்களிப்பு அவசியம்.பொருளாதார உதவிகள் மட்டும் அன்றி தொழில் நுட்ப, ஆய்வு ரீதியான பங்களிப்புக்களும் அவசியம்.இந்த பலமே எமது மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்தும்.

    • 3 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.