ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தமிழர்களை கொத்துக் கொத்தாக சிறீலங்காப் படையினர் கொன்று குவிப்பதை அனைத்துலக சமூகம் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டித்து பிரித்தானியாவிலும் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத் சதுக்கத்தில் உள்ள பிராதான சாலைகள் அனைத்தும் தமிழர்களால் முடக்கப்பட்டுள்ளது. 72 மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டக் காரர்கள் அறிவித்துள்ளனர். இதனால் இலண்டனில் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த இடத்திற்கு அதிகளவான ஊடங்கள் விரைந்துள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 1 reply
- 1.5k views
-
-
அருட்திரு அடிகளார் கருணாரட்ணம் அவர்களின் கடைசி வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர். பாஸ்கரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் அதியமான், நன்றி புதினம் கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் சீமான், புகழேந்தி தங்கராசு, தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி அ. பத்மநாபன், உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் பத்மநாபன், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை நிர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ? கிழக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. கியூபாவுடனும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடனும் இணைந்து இந்த மக்கள் விடுதலை இராணுவம் செயற்படப் போவதாக தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம், ஊடாக செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள கொமாண்டர் கோணேஸ் என்பவர் லண்டன் டைம்ஸுக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார். 1970 துகளில் கியூபா மற்றும் பாலஸ்தீன நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது என்பதில் ஜயமில்லை. இருப்பினும் அப்போது இருந்த அரசியல் பின்ணணி, புரட்சி அமைப்புக்களின் கொள்கைகள் என்பன எமது விடு…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்க்க "ஸ்ரீலங்கா அலேர்ட்'! சிங்களப் புத்திஜீவிகள் சேர்ந்து அமைப்பு இலங்கையில் வெளிநாடுகளின் தலையீடு மற்றும் அதனால் நாட்டின் இறைமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "ஸ்ரீலங்கா அலேர்ட்' எனும் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி. சில்வா, அவருடன் ஜெனிவா அமைதிப் பேச்சுகளில் அரச பிரதிநிதியாகப் பங்கேற்ற கோமின் தயாசிறி, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பல சிங்களப் புத்திஜீவிகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். வெளிநாடுகளின் தலையீடு மற்றும் அதனால் சமாதானத்திற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல், தேசிய ஐக்கியம், இறைமையைப் பாதுகாத்தல், பிரிவினையைத் தடுத்து நாட்டின் ஆட்புல ஒர…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. அதனால் தான் தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் : நடைபெற இருக்கின்ற சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தலில், எமது கட்சி போட்டியிடுகின்றது. சப்ரகமுவ மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சமில் ஜெயநெத்தியும், வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக குணசேன விஜயசிங்கவும் போட்டியிடுகின்றனர். இந்த அரசு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒரு பக்கத்தில் யுத்தத்தை முன்னேடுத்து தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு முயல்கிறது. மறுபக்கத்தில் ஏகாதிபத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எமது நாட்டுக்கு கிடைக்காவிட்டால் நாட்டின் ஆடைக் கைத்தொழில்துறை வீழச்சியடைந்து விடும். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். அரசாங்கம் சர்வதேச சமூகத்தை பகைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளுடனான நட்புறவை இலங்கை இழந்து வருகிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் சுதந்திரத்திற்கான அரங்கின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவருமான பிட்டோ பெர்னாந்து கூறியுள்ளார். சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வு நீர்கொழும்பு மல்வத்தை வீதியில் அமைந்துள்ள மீள ஒத்துழைப்பு இயக்கத்தின் கூட்ட மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சிறிலங்கா அரசு சீனாவுடன் நெருங்கிச் செல்வது குறித்து தனது அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளிப்படையான ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், இந்தியா ஒரு பிராந்திய சக்தி (Regional power)என்பதை வலியுறுத்திய நாராயணன், எமது வெளியுறவு கொள்கையின் வரம்புக்குள் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கின்ற நிலையில், இலங்கை தனது இராணுவ தேவைகளுக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு போவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய உச்சக்கட்டம் இதுவாகும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்னரும் மகிந்த நிர்வாகம் தமது சீனாவுடனான நெரு…
-
- 0 replies
- 1.5k views
-
-
கடந்த மாதம் இடம்பெற்ற மோதல்களில் 120 படையினர் பலி! 745 படையினர் காயம் - பிரதமர் கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு இடம்பெறும் முன்னரங்க நிலைகளில் இடம்பெற்ற மோதல்களில் மட்டும் 120 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டும் 745 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என சிறீலங்காப் பிரதமர் ரண்டசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்டம் மேலும் ஒருமாதம் நீடிப்பு விவாத வாக்கெடுப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: திருமா ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் 10ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கிளர்ந்துள்ள வெகுமக்களின் உணர்வுகளை குவிமய்யப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிதலைவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து பேசியிருப்பதுடன் மேலும் சில தலைவர்களை சந்தித்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழனியை பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு 23 ஜூன் 2012 நீதி அமைச்சரும், புனவாழ்வு அமைச்சரும் பதில் கூற வேண்டும் - மனோ கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் தலைவிகளில் ஒருவரான தமிழினியை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்தஉத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில்தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஒரு பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட சம்பவம் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைகளில் குண்டுப்புரளி என்ற வதந்தியால் கடந்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்புப் பணிகளில் பெற்றோர். பழைய மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி அப்பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் தந்தையான வேறு ஒரு பாடசாலையின் அதிபரும் ஒருநாள் அக்கடமையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் பாடசாலை ஒன்றின் அதிபராக இருப்பதால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு தந்தையாரை அக்கடமையில் ஈடுபடுத்துமாறு பலரும் அந்த அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த அதிபரோ அதனை ஏற்க மறுத்து கு…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம் [வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 09:57 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நாச்சிக்குடா மற்றும் வன்னேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்களை திசை திருப்புவதற்காகவும் முல்லைத்தீவில் படகு தாக்கப்பட்டது எனும் பொய்ப்பிரச்சாரத்தில் சிறிலங்கா வான்படை ஈ…
-
- 1 reply
- 1.5k views
-
-
நோர்வே தூதுவர் இன்று விடுதலைப் புலிகளைச் சந்திப்பார். சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நோர்வே தூதுவர், தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி ஆராய இருக்கின்றார். நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செல்ல முயன்றபோது, பாதுகாப்பை காரணம்காட்டி அவரது பயணத்திற்கு சிறீலங்கா அரசு இறுதி நேரத்தில் தடையுத்தரவு விதித்திருந்தது. சிறீலங்கா அரசு தமது வன்னிப் பயணத்திற்கு தடை உத்தரவு பிறப…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, பொங்குத் தமிழ் நிகழ்வு என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைகழகத்தில், நாட்டைத் பிளவுபடுத்தும் இதுபோன்ற தீவிரவாத செயற்பாடுகளை நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதியளித்தது எனவும் அந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டப் பின்னர், அவர்களது கொள்கையான தனி தமிழீழக் கோரிக்கையைப் பாதுகாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்வே பொங்குத் தமிழ் நிகழ்வு என கூறிய அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, இந்நிகழ்வு யாழ் பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியின் தலைமையில், நடைபெற்றதாகவும் கூறினார். பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நி…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகளின் செயற்பாடுகளுக்குப் பயந்து நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம் அரசாங்கம் அறிவிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயந்து, நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம். அவர்களை அழித்து, ஒழிக்கும் படை நடவடிக்கை தொடரும். அதுவரை நாம் ஓயமாட்டோம். இந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகளின் வானொலி அறிவிப்பாளர் சந்தேகத்தில் கைது வீரகேசரி இணையம் 1/5/2009 10:44:35 AM - புத்தளம் சாயிரா முகாமில் வைத்து சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார் . தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்புச் சேவையின் சிங்கள அறிவிப்பாளராகக் கடமையாற்றியதாகக் கூறியே இவரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட 20 வயதான யுவதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அ…
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் முழுமனதோடும் பெருமிதத்தோடும் பொருளாதரப் போர் செய்தால் - சிறிலங்கா அரசாங்கத்தையே அடிபணிய வைக்கலாம் என அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் [ Ellyn Shander ] தெரிவித்துள்ளார் கடந்த டிசெம்பா 6 ஆம் திகதி அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையின் விபரம்: வணக்கம் துன்பகரமான ஒரு நாளில் நாமெல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. அவர்கள் ஒவ்வொருவரும் எமது அன்புக்குரியவர்கள். அந்த ஒவ்வொரு சாவும் எங்கள் இதயங்களை நொருக்கியது; அந்த வேதனையை இங…
-
- 1 reply
- 1.5k views
-
-
புதன் 13-06-2007 17:05 மணி தமிழீழம் [சிறீதரன்] இந்து குருமார் பற்றி இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை யாழ் குடாநாட்டில் இந்து குருமார்கள் பற்றி பாரிய புலனாய்வு விசாரனையை இராணுவப் புலனாய் வாளர்களும் மற்றும் அவர்களுடன் இனைந்து இயங்கும் ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பியும் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். முதற் கட்டமாக இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்ட கிராம அலுவலர்களிடம் அவர்கள் பகுதியில் வசிக்கும் இந்து குருமார்கள் பற்றிய விபரங்கள் சேரிக்கப்பட்டள்ளன. கடந்த சில மாதங்களுக்கு மன்னர் இந்து குருமார்கள் ஒன்றியம் தமக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜே.வீ.பீயில் இருந்து பிரிந்து நிற்கும் விமல் வீரவன்ஸவின் அணியை சேர்ந்த சுஜாதா அழககோன், சோமவன்ஸ அணியினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக.......................... ................ தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7022.html
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் ஊடக சுதந்திரம் உள்ளதா : மெக்ரே கேள்வி ஊடக சுதந்திரம் முழுமையாக இருப்பதாக இலங்கையில் கூறப்படுகின்றது ஆனால் இங்கு நான் வந்தது முதல் என்பின்னால் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவருகின்றனர். ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி செனல் -4 இக்கு மறுக்கப்பட்டுள்ளது அப்படியானால் இலங்கையில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என கெலும் மெக்ரே கேள்வியெழுப்பினார். பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கென பிரித்தானிய பிரதமரின் ஊடகக்குழுவின் ஊடாக இலங்கை வந்துள்ள கெலும் மெக்ரே இன்று மாலை பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரால் நடத்தப்படவிருந்த செய்தியாளர் மாநாட்டில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டத…
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசு தோற்குமானால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்;ஜனநாயகம் பலியானதாகிவிடும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றார். லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். உலகில் ஜனநாயகமும் மனித வாழ்வியலுக்கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனியான போராட்டத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நெருக்கடிக்கு பேச்சு மூலமான தீர்வைக் காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை அங்கு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை …
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு பொருளாதார உதவி தொடரும் - ஜப்பான் இலங்கைக்கு பெருமளவில் நிதியுதவிகளை வழங்கிவரும் ஜப்பான் அரசு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றது என்று கொழும்பிற்கு மூன்று நாட்கள் அவசர விஜயம் ஒன்றினை முடித்துக்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இன்று தெரிவித்திருக்கிறார். யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்ற இலங்கையின் உத்தியோகபூர்வ முடிவுகுறித்து தனது கவலையினையும், இதனால் நாட்டில் ஏற்படக்கூடிய அதிகரித்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற அச…
-
- 2 replies
- 1.5k views
-
-
எங்களை வைத்து அரசியல் பண்ணாதீர்கள் -கொந்தளிக்கும் இலங்கை மக்கள் ஜெனிவா, நார்வே, அமைதிப் பேச்சுவார்த்தை எல்லாம் சரி. ஆனால் மக்கள் மீதான போர் எப்போது முடியும்? வாகரை. இலங்கையில் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள, இந்த ஒரு பகுதி போதும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இன்னமும் தத்தளித்துக்கொண்டிருக்கிற நகரம் இது. சமீபத்தில், சம்பூரிலிருந்து குவியல் குவியலாக வெளியேறிய அகதிகள், வாகரையில் தஞ்சம் அடைந்தனர். சரி, பாவம் அவர்களும் எங்கேதான் போவார்கள் என்று சொல்லி, தம்மால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு ஆதரவு அளித்தனர் வாகரைவாசிகள். தம்மிடம் இருக்கும் உணவு, உடைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல வாகரைக்குக் குடிபெயரும்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப்பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதனை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுத்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான நாளாந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மார்ச் 1 ந்தேதி மதியம் 11 .00 மணியிலிருந்து 2 .30 மணிவரை Bellamy / Ellesmere சந்திப்பில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மிகுந்த குளிர் நிலையிலும் அங்கு கூடிய மக்கள் தமிழரின் தேசியக் கொடிகளைத் தாங்கியபடி, சிறிலங்காவே இனப்படுகொலைகள…
-
- 10 replies
- 1.5k views
-