Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ் இரத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் 50பேரைக் குறைப்பதாக எடுத்திருந்த தீர்மானம், இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 157 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவர் என்று, அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்படி 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து நீக்கப்பட மாட்டார்களென, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.…

  2.  மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது -எம்.றொசாந்த் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கவிதிகள…

  3.  மாயக்கல்லி விவகாரம்: ஹக்கீம் - சம்பந்தன் இணைகின்றனர் இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியைத் தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை, நேற்றிரவு (26) 8 மணியளவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வில்பத்து நிகழ்வுக்குச் செல்லும் வழியில், எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் இரா. சம்பந்தனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். …

    • 1 reply
    • 414 views
  4.  முரளியை பரிசளித்துள்ளீர்கள்: பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை பரிசளித்துள்ளீர்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிகொண்டிருக்கின்றார். அதன் போதே, அவர் மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/196508/ம-ரள-ய-பர-சள-த-த-ள-ள-ர-கள-ப-ரதமர-ம-ட-#sthash.IYayt9bw.dpuf

  5.  முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு… முல்லைத்தீவு, கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள், அவர்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக, முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில், முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு நகரம் மற்றும் முள்ளியவளை தண்ணீரூற்று ஆகிய நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, பூரணகரத்தல் இன்று (04) அனுஷ்டிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன் ) - See more at: http://www.tamilmirror.lk…

  6.  முல்லைத்தீவில் முறுகல் நிலை -எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/194949/ம-ல-ல-த-த-வ-ல-ம-ற-கல-ந-ல-#sthash.c5hy7KFj.dpuf

    • 4 replies
    • 688 views
  7.  முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நாளை முதல் அனுஷ்டிப்பு -எம்.றொசாந்த் 1948 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18 ஆம் திகதி புதன்கிழமை வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்;ப்பாணம் ஊடக அமையத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில், 'யாழ்;ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் நாளை வியாழக்கிழம…

  8. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சென்றிருந்ததுடன்; பிரதமர் ரணில்…

    • 2 replies
    • 575 views
  9. 'வடக்கில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றம், இன அழிப்பின் ஓர் வடிவமாகவே பார்க்கிறோம். பௌத்த மயமாக்கலை ஓர் கலாசார படுகொலையாகவே நாம் நோக்குகின்றோம். அதனால், இதற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்' என யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (15) விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுக்குழுவிடம், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினர், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்து புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிவதற்கான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். சுமார்; 1 ½ மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் சர்வேஸ்வரன் மேலும் கூறுகையில், 'தொடர்ந்து வந்த ஆட்சிகள் வடக்கு-கிழக…

    • 0 replies
    • 430 views
  10.  வட்டவான் கடற்கரை வீதி விவகாரம் நீதிமன்றம் செல்கிறது பேரின்பராஜ் சபேசன் மட்டக்களப்பு, வாகரை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கடற்கரை வீதி, இரவோடு இரவாக அகற்றப்பட்ட விடயத்தை, நீதிமன்றின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். வட்டவான் கிராம சேவகர் பிரிவுக்கப்பட்ட கடற்கரை வீதி, சனிக்கிழமை இரவோடு இரவாக இருந்த இடமில்லாமல் அகற்றப்பட்டதுடன் அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டது. இதனை அறிந்த மீனவர்கள் மற்றும் பொத…

  11. இலங்கையில் விபசார விடுதியை நடத்திச் செல்ல உதவி செய்த தாய்லாந்து பெண்கள் இருவர் உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளையில் ஆயுர்வேத வைத்திய நிலையம் நடத்துவதாக கூறி, இந்த விபசார விடுதி நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விடுதியின் முகாமையாளர், உதவியாளர்களான ஆண்கள் இருவர், தாய்லாந்து பெண்கள் இருவர் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்களான 8 பெண்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 22 வயது முதல் 37 வயதெல்லைக்கு உட்பட்டவர்கள் எனவும் கொழும்பு, உக்குவலை, குளியாப்பிட்டிய, கம்பஹா, பொலனறுவை, ரிதிகம, கல்கமுவ மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் கூறினர்…

    • 0 replies
    • 531 views
  12.  வில்பத்துவுக்கு வடக்கிலுள்ள காடுகள் இணைக்கப்பட்டன வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் '3ஏ' பிரிவின் கீழ் 'மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்' என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால…

  13.  வீட்டுப் பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை கி.பகவான் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தால், இரண்டு பெண்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சி கூடத்தில் செய்து பார்த்த உடற்பயிற்சியை, மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பெண்கள் மீது அதனைச்செய்து பார்த்தமையாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது. நாவற்குழி மற்றும் பெருங்குளம் பகுதியில் உடற்பயிற்சி…

  14.  ஸ்ரீ லங்கன், மிஹின் லங்காவை பேர்ப்பேச்சுவல் வாங்குகிறது? ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா எயார்லைன்ஸ்கள் போன்ற அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் பிரைவெட் லிமிட்டெட் வாங்குகின்ற சதித்திட்டமொன்று காணப்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்தது. பெரியளவில் இயங்குகின்ற சில அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் நிறுவனம் வாங்க முயலுகின்றது என்பது, நம்புவதற்கு போதுமான காரணங்கள் காணப்படுவதாகவும், அவ்வெதிரணியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், தொடர்ந்து உரையாற்றிய அவர், “வாங்குபவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, இன்னொரு நிறுவனத்தினைப…

  15. 155 நாள்கள் நடைபெற்ற ஆய்வில் 325 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் கார்பன் டேட்டிங் அறிக்கையின்படி, அவை கி.பி 1499 முதல் கிபி 1719 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டது. மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான ஜெனிவா உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் 26 அன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தடயவியல் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் ஒருவர். 1990 முதல் 2009 வரை இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் புதைகுழிகளின் மர்மம் குறித்தான தனது ஆய்வுகள் குறித்து உச்சி மாநாட்டில் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் பேசியிருந்தார். மன்னார் பகுதியில் 2013 டிசம்பர் 20-ம் நாள் குடிநீர்த் திட்டத்திற…

  16. ``முன்னெச்சரிக்கை அளித்தும் இலங்கை அரசு தடுக்காதது ஏன்?'' - இலங்கையிலிருந்து கவிஞர் தீபச்செல்வன் கடந்த ஞாயிறன்று உலகம் எங்கும் வாழும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடியிருக்க, இலங்கையில் பெரும் துயரம் நடந்தது. கொழும்பு நகரின் தேவாலயம் ஒன்றில் குண்டுகள் வெடித்து மக்கள் துடிதுடித்து இறந்தனர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இறந்தோர் எண்ணிக்கை 350-ஐக் கடந்துவிட்டது. குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல்களைப் பார்த்து உலகமே கண்ணீர் வடித்தது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து இலங்கையில் வசிக்கும் கவிஞர் தீபச்செல்வனிடம் கேட்டோம். "இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெ…

    • 0 replies
    • 437 views
  17. `அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி முறியடிப்பு 2010 வரை ஆட்சியை அசைக்க முடியாது' [21 - June - 2007] * `உறக்கத்திலும் ராஜபக்‌ஷ பெயரைக் கேட்டு நடுங்கும் ரணில்' -எம்.ஏ.எம். நிலாம்- அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாகத

  18. `இந்தியாவை விடவும் சீனாவுடன்தான் நெருக்கம் அதிகம்!’ - இலங்கை வடக்கு மாகாண முதல்வர் ஒப்புதல்` இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை நெருக்கமான உறவு வைத்திருப்பதாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகை தந்த அவர் இதனைத் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நூலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இலங்கையில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சித் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்க…

  19. பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிடுவார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதுது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டு…

    • 0 replies
    • 1.7k views
  20. `இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்' - எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக JEWEL SAMAD இலங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய, அந்த நாட்டின் மூத்த இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; "இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை" என்றும் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பேராசிரியர் நுஃமானிடம், பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொண்ட செவ்வியிலேயே, இந்த கருத்துக்களை பேராசிரிய…

  21. `இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் போதிய தெளிவில்லை' [21 - June - 2007] இலங்கையில் இன அடையாளத்திற்கு அப்பால் மொழி அடையாளமே தமிழ், முஸ்லிம் நல்லுறவைப் பேணி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது உரிமைப் பிரச்சினை, அரசியல் அபிலாஷை என்பவற்றில் போதிய தெளிவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற 7 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமீர் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார். மாநாட்டில் அமைச்சர் ஆற்றிய உரை சுருக்கமாகத் தொகுத்துத் தரப்படு…

  22. நீதி கோரும் முஸ்லிம்கள் இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் மீது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு முன்னிலையில் இந்த கோரிக்கை முஸ்லிம்கள் சார்ந்த சிவில் அமைப்புகளினால் முன் வைக்கப்பட்டுள்ளன. நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு இன்று வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது இந்த அமர்வின் போது கருத்தை முன் வைத்த சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமா…

  23. `இலங்கையில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் அதிகரிப்பு' `இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் அதிகரித்துள்ளன' (கோப்புப் படம்) இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, உச்ச நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2014 இல் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் எண்ணிக்கை 370 எனவும், அந்த எண்ணிக்கை 2015 இல் 472ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. முன்னாள…

  24. 'ஈழ தமிழர்களுக்கு எதிரான போரை மத்திய அரசு மறைமுகமாக இயக்கி வருகிறது' என்று கோவையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் ஒரு ஆளும் கட்சி இடைத்தேர்தலுக்காக இவ்வளவு செலவு செய்ததில்லை. அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு மீது நாங்கள் தகுந்த ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தோம். அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்…

    • 0 replies
    • 1.3k views
  25. `எனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஊழல் பெருச்சாளிகளின் வெற்றி' [21 - July - 2007] `எத்தனை தீர்மானங்களை கொண்டு வந்தாலும் என்னை பதவியிலிருந்து துரத்த முடியாது' கொழும்பு மாநகரசபையில் தனக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பிரதிமேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் அறிக்கையொன்றை பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு; 13.07.2007 ஆம் திகதி கொழும்பு மாநகர சபை பிரதி முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது என்ற தலைப்பின் கீழ் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் செய்திகள் வெளியாகியது சகலரும் அறிந்ததே. இச் செய்திகளில் மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.