Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வியாழன் 07-06-2007 06:14 மணி தமிழீழம் [சிறீதரன்] நான்கு போராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் வவுனியா மேற்கு பாலமோட்டை களமுனையில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ம் லெப்பினன்ட் தமிழ்வேந்தன், 2ம் லெப்ரினன்ட் காவற்சுடர், வீரவேங்கை சோலைவேல், வீரவேங்கை அன்பரசன் ஆகிய நான்கு போராளிகளுமே வீரச்சாவை அணைத்துக் கொண்டவர்களாவர். pathivu

  2. நீங்கள் சுதந்திரதினம் கொண்டாட ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரம் கேட்கமாட்டார்கள் என்று 65 வருடங்களாக நினைக்கிறீர்களே இது சரியா..? தென்னாசியாவில் இந்தியா, சிறீலங்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், சீக்கிம் என்ற ஏழு நாடுகள் இருப்பதாக பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். 65 வருட இந்திய சுதந்திரம் இந்த ஏழு நாடுகளின் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வில் கனிதரும் மரமாக இருந்துள்ளதா இல்லை அவர்களை கண்ணீர்விட வைத்துள்ளதா என்பதுதான் இன்று நம்முன் உள்ள கேள்வி. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று தடவைகள் போர் செய்து, அந்த நாட்டுடன் தீராத பகையை வளர்த்துள்ளது. இரண்டு நாடுகளும் ஏட்டிக்கு போட்டி எதிரிகளாக உள்ளன. இதில் இந்தியாவா இல்லை பாகிஸ்தானா யார் குற்றவாளி என்ற தீர்ப்பு நமக்கு…

    • 0 replies
    • 1.1k views
  3. Published By: RAJEEBAN 07 NOV, 2023 | 12:13 PM அமெரிக்காவுடன் உறவுகளை பேணுவதற்கு எங்களிற்கு உரிமையுள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கை வம்சாவளிகளான அமெரிக்கர்களிற்கு உரையாற்றுவதற்கு தனக்குரிமையுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்காவின் அமெரிக்க விஜயம் குறித்து வெளிவந்துள்ள விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் உறவுகளை பேணுவோம் என தெரிவித்துள்ள விஜிதஹேரத் கொழும்பில் அமெரிக்க தூதுவரை நாங்கள் சந்தித்ததை கேள்விக்குட்படுத்துவதில் நியாயமில்லை எனவும் தெரிவித்…

  4. ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத்து. ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான வி.நாராயணசாமி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் இப்படிக் கூறினார். இலங்கையின் உள்விவகாரத்தில் மத்திய அரசு நேரடி யாகத்தலையிடவில்லை என்றாலும் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பை அது உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். -Uthayan-

  5. மாலைதீவுக்கு இலங்கை இறக்குமதி கடனுதவி மாலைதீவுக்கு இலங்கை அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 110 கோடி இலங்கை ரூபா) இறக்குமதி கடனாக வழங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் இலங்கைக்கு விஜயம் செய்தபோது; கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒன்றாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சுற்றுலாத்துறையில் தங்கியுள்ள மாலைதீவு அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்குகிறது என ஏ.எவ்.பி. செய்திச் சேவையின் கொழும்பு நிலையத் தலைவர் அமல் ஜயசிங்க தெரிவித்துள்ளர். உலகில் வருமான வரி அறிவிடாத மிகச்சில நாடுகளில் மாலைதீவும் ஒன்றாகும். எனவே அரசாங்கம் வரவு செலவுகளை சமப்படுத்துவதற்கு தடுமாறுகிறது என அவர் பி.பி.சி…

    • 0 replies
    • 355 views
  6. 19வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக மாதுளுவாவே சோபித தேரர் அறிவிப்பு! [Wednesday 2015-04-15 08:00] உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கத்தின் கீழ் 19வது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் சில அகற்றப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக சமூகநீதி அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் தாம் கடுமையாக பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது சாதகமான நிலை ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடுத்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரும் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார். …

  7. கொழும்பு அர­சின் 2006ஆம் ஆண்டு சுற்­ற­றிக்­கைக்கு அமை­யவே, நோயா­ளர் பகு­தி­யில் கமரா வச­தி­யு­டைய நவீன அலை­பே­சி­கள் பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­தனை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றோம் என்று யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். அங்கு பணி­யாற்­றும் மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள் மற்­றும் ஊழி­யர்­கள் கட­மை­நே­ரத்­தில் நவீ­ன­வகை அலை­பே­சி­ க­ளைப் பயன்­ப­டுத்­தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில், நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கேட்­ட­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: “மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் பணிப்­பா­ள­ரான நான் உட்­பட சகலரும் நோயா­ளர்­க­ளின…

  8. Published By: VISHNU 16 NOV, 2023 | 07:50 PM (எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்) அத்தியாவசிய 100 மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் விலை தொடர்பான அதிகார சபைக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜயந்த சமரவீர எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஜயந்த சமரவீர எம்பி தமது கேள்வியின் போது, அமெரிக்க டொலரின் அதிகரிப்போடு நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் மூன்று மடங்கிலிருந்…

  9. நோர்வேயை வெளியேற்ற வேண்டும் டொனி பிளேயரை இணைத்துக்கொள்ளக்கூடாது: ஜே.வி.பி. சமாதான செயற்பாடுகளில் இந்தியா, ஜப்பான் உட்பட எந்த நாடும் தலையிடக்கூடாது என்கிறது ஜே.வி.பி. பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் மத்தியஸ்தராக செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். வெளிநாட்டவர்கள் இலங்கையின் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்து தலையிட்டமையின் காரணத்தினாலேயே நாடு இன்று இக்கட்டான நிலையில் உள்ளது என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நோர்வேயையும் சமாதான செயற்பாடுகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் …

  10. தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் வேண்டி உலகத் தமிழர் பேரவை கனடாவில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. http://www.tamilthai.com/?p=25132

  11. பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில் பேருந்து கட்டணங்களின் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய நுாற்றுக்கு 4.2 வீதத்தால் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்து பயணக்கட்டணங்களும், சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 12 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணம் அவ்வாறே அறவிடப்படவுள்ளதுடன், 15 ரூபாய் முதல் 29 ரூபாய் வரையில் காணப்பட்ட கட்டணங்கள் ஒரு ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 41 முதல் 52 ரூபாய் வரையிலான கட்டணங்கள் 2 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், 206 ரூபாயாக இருந்த பே…

  12. 28 NOV, 2023 | 06:25 AM கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடி…

  13. சுழிபுரத்தில் சந்தேகத்திற்கு இடமான சிங்கள முதியவர் Friday, September 2, 2011, 10:11 சுழிபுரம் வறுத் தோலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரைக் கலைத்துப் பிடித்து மக்கள் அவரை வட்டுக்கோட்டைப் பொலிஸ்நிலையத்தில் நேற்று ஒப்படைத்துள்ளனர். அந்த நபர் சித்த சுவாதீனம் அற்றவர் எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் வலிமேற்கு பிரதேசசபையின் தலைவர் அந்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலை செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடியுள்ளார். மக்கள் அவரை அணுகி விசாரிக்க முற்பட்டபோது எந்தவித பதிலையும் அவர் தெரி…

  14. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது சனிக்கிரக தோசம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரகமாக விசேட யாகமொன்று செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது. நுவரெலியாவிலுள்ள ரம்பொடை, தவலம்தென்ன, Wawandam'' தோட்டத்தில் உள்ள அனுமான் ஆலயத்தில் இன்று (25) இந்த யாகம் செய்யப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த யாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இந்த யாகத்திற்காக இந்தியாவில் இருந்து விசேட குருக்கள் சிலர் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த யாகத்தில் சுமார் 500 பேர் வரை கலந்துகொள்கின்ற அதேவேளை, இவர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளை '''தொண்டமான் நிதியத்தினால்'' செய்துகொடுக்கப்பட்டுள்ளது. ht…

    • 5 replies
    • 1.4k views
  15. ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம் சிறப்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:56 by in செய்திகள் வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார். யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல, 1989இல், தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றினார். உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும், கிளர்ச்சியை ஒடுக்குவதிலும் தீவிர பங்காற்றியிருந்தது…

  16. புலிகளின் தரை, கடல், வான் தாக்குதல்களை படையினர் ஒரு மாதத்திற்குள் முடக்கியுள்ளனர் வீரகேசரி நாளேடு தொப்பிகலை காட்டு பகுதியில் படையினர் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளை விரட்டியடித்து அப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். கிழக்கில் மட்டுமல்லாது பொதுவாகவே புலிகளின் வான், கடல் மற்றும் தரைவழி தாக்குதல்களை படையினர் ஒரு மாதத்திற்குள் முடக்கியுள்ளனர் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்குள் படைத் தரப்பில் 35 பேரும் பொதுமக்கள் 30 பேரும் பலியாகியுள்ளனர். அத்துடன் படைத் தரப்பில் 161 பேரும் பொதுமக்கள் 18 பேரும் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அவசரக் காலச் சட்ட நீடிப…

  17. 19வது திருத்தம் சாரைப் பாம்பு தானாம்! - விமல் வீரவன்ச கூறுகிறார். [Wednesday 2015-04-29 20:00] நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திருத்தம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி வசம் உள்ள அதிகாரங்களை பிரதமர் வசமாக்கிக் கொள்ள எடுத்த முயற்சி தோல்வியுற்றுள்ளதாக விமல் தெரிவித்தார். 19வது திருத்தம் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சித் தலைவரின் பணியை செய்தது தினேஸ் குணவர்த்தன என அவர் குறிப்பிட்டார். யாப்புச் …

  18. புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்கள் ஏற்படுத்தப்படாத குடும்பிமலை நடவடிக்கை ஒரு வெற்றியான நடவடிக்கை இல்லை என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிமலையை கைப்பற்றியதை பெருமெடுப்பில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (19.07.07) பலத்த பாதுகாப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு வரும் அரச தவைர் மகிந்த நல்ல நேரமான காலை 8.30 மணிக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட சிறிலங்க…

  19. அமெரிக்காவின் Massachusetts State Houseசில் 'சிறிலங்காவின் கொலைக்களம்' சனல்-4 ஆவணப்படம் திரையிடப்படுகின்றது ! [Wednesday, 2011-09-14 10:43:59] சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனக்கருவறுப்பின் சாட்சியமாக விளங்கியுள்ள, சிறிலங்காவின் கொலைக்களம் எனும் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படும் அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சியாளர் மாளிகையில் திரையிடப்படுகின்றது. Amnesty International ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கெடுப்புடன் செப்ரெம்பர் 14 புதன்கிழமை திரையிடப்படவுள்ள இவ்ஆவணப்படம் குறித்தான முன்னறிவிப்பாக மாநிலத்தின் முக்கிய ஊடகங்களில் விவரம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. …

  20. மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன் kugan — January 5, 2019 in கட்டுரைகள் • comments off பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் குறித்துரைத்துள்ளார். இந்நிலையில், மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்ட…

  21. உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனத்தை கண்டித்து வடக்கு - கிழக்கில் பணிப்புறக்கணிப்பு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு திருகோணமலை மாவட்டம் மூதூர், சம்பூர் பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியதை கண்டித்து வடக்கு - கிழக்கில் நாளை மறுநாள் புதன்கிழமை (25.07.07) பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை: மூதூர் கிழக்கை அதியுயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியதற்கு எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாளை மறுநாள் புதன்கிழமை (25.07.07) வடக்கு - கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கடமை புறக்கணிப்பும், கதவடைப்பும் …

  22. 19 செப்டம்பர் 2011 அனுபவங்களை பகிர்கிறார் - அருட்தந்தை ராஜ் - GTBC.FMன் விழுதுகள் நிகழ்ச்சியின் ஒலிவடிவமும் கட்டுரை வடிவமும் பகுதி 1 http://youtu.be/1zDmNCTDBKA பகுதி 2 http://youtu.be/BHmuxj1zgSU பகுதி 3 http://youtu.be/l5GtNm-Gots நேயர்கள் http://youtu.be/RtCipKQxnpc தமிழக யேசு சபையின் ஆளுமைகளில் ஒருவரும், தமிழர்களுக்கான மனித நேய பணிக்குழுவின் தலைவருமான அருட்தந்தை ராஜ் குருபரன் : கனக்குறிஞ்சி அவர்களுடன் நீங்களும் பயணித்திருந்தீர்கள். உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அருட்தந்தை ராஜ் : நான் இரண்டாவது முறையாக இலங்கை சென்றிருக்கிறேன். கடந்த வருடம் ஜுலை மாதம் கிழக்கிற்கு சென்றிருந்தேன். திருகோணமல…

  23. இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழும் நான்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டமைப்பை உருவாக்க, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே செயற்படும் மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மை அங்கத்துவத்தை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கல்வி இராஜங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்தே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவுள்ளன. இது தொடர்பில் பூர்வாங்க பேச்சுக்கள் நடந்துள்ளதாகவும் புதிய கூட்டமைப்பு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படுமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார். 'தமிழர்கள் செறிந்து வாழும் மேல், ஊவா, சப்ர…

    • 0 replies
    • 226 views
  24. 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ்கள் புறப்படக்கூடாது: பொலிஸார் _ வீரகேசரி நாளேடு 9/26/2011 10:29:56 AM யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்கள் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து புறப்படக்கூடாது. அப்பகுதியில் பயணிகளை ஏற்றவும் கூடாது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குமிடையில் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சு வார்த்தையின் போதே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபடும் தனியார் சொகுச…

  25. ஞாயிறு 05-08-2007 16:19 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 19,476 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீர்களின் விரிப்பு தமிழீழ மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 19,476 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக அவ்விரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரச்சாவடைந்த மாவீரர்களில் 15,356 பேர் ஆண் மாவீரர்கள் எனவும் 4120 பேர் பெண் மாவீர்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 31.07.2007 ஆண்டு வரையான மாவீரர் விரிப்பு கரும்புலி மாவீரர்கள் விளக்கம் ஆண் பெண் மொத்தம் தரைக்கரும்புலிகள் …

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.