Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர் விடயத்தில் பிள்ளை யையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் சர்வதேசம் புலிகள் பயங்கரவாதம் என்று சொல்லி புலிகளை அடியோடு அழிக்க இலங்கை அரசிற்கு, உலக போர்விதிகளுக்கு அப்பாற்பட்டு முண்டு கொடுத்து உதவிய சர்வதேசம். தமிழர்களின் அபிலாசைகளையும், அவர்களது அடிப்படை உரிமைகளையும் போரின் பின்னாவது பெற்றுக்கொடுக்;கத் தவறிவிட்டது. போரின் பின்னான தமிழின அழிப்பில் இலங்கை அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களின் அபிலாசைகள் என்ன? அவர்களின் பிரச்சனைக்கு அடிப்படைத் தீர்வு என்ன? என்பதைப்பற்றி யாரும் வாய் திறந்ததும் கிடையாது. புலிகளின் வளர்ச்சிப்பாதையானது எதிர்காலத்தில் சர்வதேசத்தில் பிரச்சனைகளை எற்படுத்தும் என்ற ஒரே நோக்கோடும், இந்தியாவைச் சுற்றிப்பின்னிப் பிணைந்த…

    • 2 replies
    • 1.1k views
  2. வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் – ஜனாதிபதி அதிரடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். இந்த இரண்டு தேர்தல்களுக்கும் முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடக்கும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. இந்த மூன்று தேர்தல்களும் …

    • 1 reply
    • 691 views
  3. கடந்த திங்கட்கிழமை (06.08.2007) அன்று அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. "போருக்கு மீளலும் மனித உரிமை மீறல்களும்" என்னும் தலைப்பில் 129 பக்கங்களில் அவ் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2007 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காலநேர புள்ளி விபரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் அரசாங்கம், துணைப் படைகள், விடுதலைப்புலிகள் இயக்கம், கருணா குழு என்பன இழைத்து வந்த மனித உரிமை மீறல்களைக் குற்றச்சாட்டுக்களாகவும் கண்டனங்களாகவும் சு…

  4. A POLITE REQUEST FOR SIGNATURE ____________________________________________________________________________________________________________________ Not long to go until the Commonwealth Heads of Government Meeting (CHOGM) at the end of this month! If you have time please help by signing and forwarding this petition which calls on CHOGM members to support justice in Sri Lanka to both your contacts and anyone you believe may not have seen it yet: <http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-CHOGM/> Please sign and get family and friends to sign

  5. சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது MAY 29, 2015 | 11:45by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka’ என்ற தலைப்பில் வொசிங்டனில் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில்- புதிய அரசாங்கம் சிறுபான்மைத் தமிழர்கள் மீதான ஓடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து, நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற சிறிய நம்பி…

    • 0 replies
    • 408 views
  6. விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும் [19 - August - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் பேட்டி -வன்னியூரான்- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டால் இலங்கைப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் `தினக்குரல்'க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கே : யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த மாவட்டத்தில் தமது மக்களோடு நின்று பணியாற்ற முடியாதுள்ள நிலைமை பற்றி? ப : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை குவித்து துணை இராணுவக் குழுக்களை சுதந்திரமாக நடமாடவிட்…

  7. Published By பெரியார்தளம் On Friday, October 14th 2011. Under பெரியார் திராவிடர் கழகம் இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன். ”நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?” ”கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்…

  8. கிளி.வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக்குளமா? – அறிக்கை கையளிப்பு கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததுடன், பல குடும்பங்களைச் சேரந்த மக்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட இ…

  9. நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் பாதுகாப்புப்படையினரும் தமிழீழத்தை மறக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.நாம் அகிம்சை வழியில் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களுக்குத் தொடர்ந்தும் குந்தகம் ஏற்படுத்த முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய வினோ தொடர்ந்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஆரம்பம் முதல் நாம் கோரிக்கை விடுத்தே வந்துள்ளோம். இதனை அரசு செவிமடு…

  10. லண்டனில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகிறது இதில் இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் சமரவீர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.சு.சுமந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவை போன்ற வேறு சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். இச் சந்திப்பின் நோக்கம் என்ன? என பதிவு இணையம் சார்பாகக் கேட்டபோது... http://www.pathivu.com/news/40706/57//d,article_full.aspx

    • 1 reply
    • 857 views
  11. ஐநாவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தை ஆரம்பம் February 20, 2019 எதிர்வரும் பெப்ரவரி 25 ம் திகதி ஜெனீவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா , கனடா , ஜேர்மனி மசெடோனியா மொன்டினீக்ரோ ஆகிய நாடுகளுடனேயே இலங்கை அரசாங்கம் இவ்வாறு மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்று க…

    • 2 replies
    • 435 views
  12. சிறிலங்காவில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக்கூடாதென அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் விடுத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்தால் அதனை ஒத்திவைப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அதே வேளை மனித உரிமை மீறல் விடயங்கள் கவலையளிக்கின்ற போதும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் அடுத்த மாநாடு இலங்கையில் இடம்பெறும் அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். எனினும் மாநாட்டை நடத்தும் நாடே உறுப்பு நாடுகளுக்கு தனிப்பட்ட அழைப்பை விடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B…

  13. யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதுவரித் திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றர் பியர் நுகரப்பட்டது. தற்போது இது இரண்டு அல்லது மூன்று மடங்கால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று வெளிநாட்டு மதுபான வகைகளின் நுகர்வு 800 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009 இல் வெளிநாட்டு வகை 6 ஆயிரத்து 598 லீற்றர் மதுபான வகைகள் நுகரப்பட்டன. ஆனால் 2013 இல் 61 ஆயிரத்து 134 லீற்றர் வெளிநாட்டு மதுபான வகைகள் நுகரப்பட்டன எனத் தெரியவந்துள…

    • 4 replies
    • 716 views
  14. புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். புலம்பெயர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் பலர் தாயகம் திரும்ப எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கெண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கருணா மேலும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.yaalaruvi.com/புலம்பெயர்-அமைப்புகளுடன/

  15. 2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/295936

  16. கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற ஜெகதீஸ்வரனெண்ட ஒரு முன்னாள் போராளியை விடுவிக்கிறதுக்கும் அவருக்கான சிகிச்சையை செய்யிறதுக்கும் மனிதநேயப்பணியாளர்களும் அவருடைய குடும்பமும் பெரும் பிரயாசைப்பட்டு உழைச்சதிற்கான பயன் இண்டைக்கு எட்டியிருக்கு. ஜெகதீஸ்வரனுக்கான சிசிச்சையை மேற்கொள்ள பிணை கிடைச்சிருக்கு அது பற்றி அவருடன் இருந்த கைதிகள் அவருடைய அக்கா புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சொல்ல வருகிறதை இந்த ஒலிப்பதிவிலை கேப்பம்… ஒலிப்பதிவினை கேட்க இணைப்பில் அழுத்துங்கள். ஜெகதீஸ்வரனுக்கு மேலதிக உதவிகளை வழங்க தொடர்பு கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@g…

    • 2 replies
    • 1.6k views
  17. பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின் கொலைவெறித் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரை பா…

    • 4 replies
    • 744 views
  18. திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011, 01:57 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகி வருவதாக கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையைச் சமர்ப்பிக்க வழங்கப்பட்டுள்ள காலக்கெடு எதிர்வரும் 15ம் நாளுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த அறிக்கை எப்போது சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்பது குறித்த குழப்பமான தகவல்கள் வெளியாகின்றன. நவம்பர் 18ம் நாள் சிறிலங்கா அதிபரின் பிறந்த நாளன்று இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது. அதேவேளை, காலக்கெடு முடிந்த நான்கு நாட்களின் பின…

  19. March 11, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அரசாங்கத்துக்கு எதிராக கட்டியெழுப்பப்படும் எந்தவொரு கூட்டணிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்க தயாரென, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். …

  20. எவரையும் பாதுகாக்கும் தேவை கிடையாது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த வாரமளவில் வெளியாகவிருக்கின்றது. அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் பொதிந்திருக்கின்றனவா என்பது தொடர்பில் தான் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும் அறிக்கை வெளியாகின்ற நிலையில் எந்தவொரு நபரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை கிடைத்ததும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த அறிக்கை பகிரங்க ஆவணமாக வெளிப்படுத்த…

    • 3 replies
    • 1.4k views
  21. உலக உணவுத்திட்டம் மேலதிக உணவுப் பொருட்களுக்கு கோரிக்கை ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவூட்டுவதற்கு மேலதிக நிதியுதவி தேவைப்படுவதாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்கள். ‘கையிருப்பில் உள்ள உணவுப்பொருட்கள் எதிர்வரும் நவம்பர் மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும்’ உலக உணவுத்திட்டத்தின் செயல்பாட்டு அதிகாரி நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு உணவூட்டுவதற்கு 8 மில்லியன் அமெரிக்கடொலர்கள் தேவைப்படுவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார். ‘இருவிசேட திட்டங்களை செயற்படுத்துவதில் 1.7 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் இதேவேளை மேலும் புதிய கொடைய…

  22. அ.கனகராஜ்/ வீரகேசரி தேசிய நாளேடு 11/18/2011 11:03:34 AM வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை …

    • 4 replies
    • 1k views
  23. அமைச்சர் சரத் பவார் கன்னத்தில் பளார் விட்ட இளைஞர்- கொல்ல நினைத்ததாக ஆவேசப் பேச்சு!வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011, 14:24 [iST] A A A NewsletterIts Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்டெல்லி: மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்த ஹர்விந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தி்ய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது திடீர் என்று ஒரு இளைஞர் யாரும் எதிர்பாரா விதமாக சரத் பவாரின் கன்னத்தில் அறைந்தார். இதில் சரத் பவார் நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அடித்து, உ…

  24. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வெலிக்கடை சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் இருந்த தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் காடையர்களும் சிறைக்காவலர்களும் இன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 873 views
  25. பொதுமக்களிடமிருந்து 2077 பில்லியனை வரி வருமானமாக பெற அரசாங்கம் முயற்சி - மஹிந்த (இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் இவ்வருடத்தில் பொதுமக்களிடம் இருந்து 2077 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. இத்தொகையானது கடந்த 2014 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட வரி வருமானத்தை போல் இரண்டு மடங்காகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு அமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட மாதாந்த கொடுப்பனவு 2500 ரூபா வழங்கல், சமுர்த்தி பயண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.