ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இந்தியாவில் காணப்படும் அதிகாரப் பரவலாக்கலை ஒத்த தீர்வே இலங்கைக்குப் பொருத்தமானது என ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சகல மக்களும் அமைதியாக வாழும் சூழல் இலங்கையில் ஏற்படும் எனத் தெரிவித்துள்ள ஆனந்த சங்கரி தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் இந்த வகையிலான அதிகாரப் பகிர்விற்காகக் குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார். SOURCE: http://www.eelamweb.com/
-
- 3 replies
- 600 views
-
-
பெப்ரவரி மாதம்... நாடாளுமன்ற அமர்வில், கலந்துகொள்ளாத தமிழ் தலைவர்கள் !! கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மாதத்தில் ஒருமுறை கூட கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அடங்குகின்றனர். மேலும் அமைச்சர் திலும் அமுனுகம, காமினி லொக்குகே ஆகியோரும் குமார வெல்கம ரொஷான் ரணசிங்க, ஜயந்த வீரசிங்க, திரான அலஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட குறித்த ப…
-
- 0 replies
- 145 views
-
-
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணி சேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் பான் கீ மூனின் திட்டம் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து கோராது பான் கீ மூன், நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அணிசேரா நாடுகள் அமைப்பு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள அணிசேரா நாடுகளின் இணை…
-
- 0 replies
- 599 views
-
-
புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரவேற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இடைக்கால அறிக்கை தொடர்பாக வழிநடத்தல் குழுவின் எம்.ஏ.சுமந்திரன், ஜெயம்பதி விக்கிரமரட்ண ஆகியோர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றதில் சிறிலங்காப் பிரத…
-
- 1 reply
- 473 views
-
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273764
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஹோலியங் சூ அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் அபிவிருத்தித் திட்டங்களின் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். குறிப்பாக 2013 தொடக்கம் 2017 ஐ.நா. அபிவிருத்தி உதவி கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் முதல் வருடத்தில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயவுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ, இலங்கை விஜயத்தின்போது வடமாகாணத்தின் மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து…
-
- 0 replies
- 373 views
-
-
ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறக்கூடாது காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் இல்லை என்கிறது சு.க. (ஆர்.யசி) வடக்கின் நிலைப்பாடும் விக்கினேஸ்வரனின் பிரிவினை செயற்பாடுகளுமே அதிகார பகிர்வு தொடர்பில் அச்சத்துடன் சிந்திக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிய அதிகார பகிர்வானது நாட்டில் பிளவினையே உருவாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. அதிகாரப்பகிர்விற்கு நாம் தயார் ஆயினும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில் தீர்மானம் இல்லை எனவும் அந்தக் கட்சி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தி…
-
- 1 reply
- 788 views
-
-
ராஜபக்சே சிபாரிசில் இலங்கையில் சிகிச்சை- கம்பீர், நெஹ்ரா மீது பிசிசிஐ கடும் கோபம் வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010, 15:08[iST] டெல்லி: ராஜபக்சேவின் சிபாரிசின் பேரில், இலங்கைக்குப் போய் ஆயுர்வதே சிகிச்சை எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா மீது இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கோபம் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இனப்படுகொலையை படு சுதந்திரமாக செய்து வரும் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வதே சிகிச்சை செய்து திரும்பியுள்ளனர் கம்பீரும், நெஹ்ராவும். இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷானின் சிபாரிசின் பேரில் அவர்கள் ராஜபக்சேவை சந்தித்து அவரது ஏற்பாட்டின் பேரில் ஆயுர்வதேச சிகிச்சை செய்து கொண்டனர்…
-
- 7 replies
- 1.7k views
-
-
சர்வதேச குழந்தைகள், சர்வதேச முதியோர் தினங்களை முன்னிட்டு ஜனாதிபதி சிறப்புச் செய்தி சகலவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை எல்லா வகையிலும் பெற்றுத் தருவதைத் தமது அரசாங்கம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அழகு, தூய்மை, குற்றமற்ற தன்மை என்பவற்றின் அடையாளமாகவே குழந்தைகள் விளங்குகின்றனர். நாடு, சமயம், இனம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி, இவ்வுலகின் குழந்தைகள் அனைவருமே எதிர்காலத்தைக் கட்டியெழுப்பப் போகிறவர்கள். அவர்களுக்கு உரித்த…
-
- 0 replies
- 196 views
-
-
எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா? நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது. 'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அ…
-
- 23 replies
- 2k views
-
-
தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சடலம்! – போர்க்காலத்தில் கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர். [Monday, 2014-02-17 07:46:34] துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பொலிஸ் புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று காலை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகம, வயல்வெளி பகுதியில் நேற்றுக் காலை இவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜே.வி.எம். சமரகோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்த…
-
- 1 reply
- 473 views
-
-
http://www.yarl.com/articles/files/100413_Jaffna_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 454 views
-
-
தென்னாபிரிக்காவின் முறைப்படியான அழைப்பு இல்லாமலேயே, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு, அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான உயர்மட்டக்குழு கடந்த 20ம் நாள் தொடக்கம், 22ம் நாள் வரை தென்னாபிரிக்காவில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான பயணத்தை மேற்கொண்டது. எனினும், இதற்கு தென்னாபிரிக்காவிடம் இருந்து முறைப்படியான அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இப்ராகிமுடன் தாம் தொடர்பு கொண்ட போதே, சிறிலங்கா குழு அழைப்பின்றியே பயணம் மேற்கொண்ட …
-
- 0 replies
- 375 views
-
-
வீட்டிலேயே விரோதிகள் Share ஒரு பொய்யை நூறு தரம் திரும்பத் திரும்பக் கூறினால் கடைசியில் அது மெய்தான் என்று பன்னாட்டுச் சமூகம் கருத முற்படும். ஆனால் அந்தப் பொய் உண்மையில் ஒரு ஏமாற்றும் நோக்கிலானது என்பது தெரியவரும்போது, அதனால் ஏற்படத்தக்க பாதிப்பு மிகப் பெரியதாயிருக்கும்்் ” , என ர-ஷ்யத் தலைவர் விளாடிமீர் புடின் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த உண்மையை மனதில் இருத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர்வோம். ‘‘இன்று எமக்கு எதிரிகள் என எவருமில்லை. சகலரும் எமது நண்பர்களே’’ என அரச தலைவர் ஐ.நா . சபையில் வைத்துக் கருத்த…
-
- 0 replies
- 287 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின், கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கான பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நியாயமற்ற கோரிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் அனைத்துலக வலைப்பின்னல், தமது நாடுகடந்த அமைப்புகளின் மூலம், சிறிலங்காவில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டையும், நல்லிணக்க செயல்முறைகளையும் சீர்குலைக்க தொடர்ந்தும், தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. …
-
- 0 replies
- 299 views
-
-
தமிழகத்திலிருந்து 55 பேர் நாடு திரும்பினர் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குச் சென்ற 55 பேர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான இலவச வானூர்திச் சிட்டைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதுவராலயம் வழங்கியுள்ளது. அதேவேளை நாடு திரும்பியுள்ள 12 குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/
-
- 3 replies
- 401 views
-
-
சீமெந்தின் விலை... அதிகரிக்கப் படுகின்றது. இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278517
-
- 0 replies
- 239 views
-
-
கிளி. நீதிமன்றம் இன்று சிறிலங்கா அரசு திறப்பு சுமார் 30 வருட காலத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. நீதிமன்ற கட்டிடம் யுத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தினுள் அமைந்திருந்த பிறிதொரு கட்டிடத்தில் நீதிமன்றப் பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த நீதிமன்ற கட்டிடத்தினை புனரமைப்பதற்கான பணிகளை நீதி அமைச்சு மேற்கொண்டுள்ளது. விரைவில் புனரமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தில் நீதிமன்றச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு நாட்டில் வேறு பணிகளி…
-
- 0 replies
- 522 views
-
-
சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி மைத்திரி அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்கை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் சட்ட மா அதிபரூடாக நீதிமன்றில் விடயங்களை முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. இதன்போது மூன்று அரசியல் கைதிகளின் வழக…
-
- 0 replies
- 248 views
-
-
அவசரகால நிலையில்.... அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்... பாதிக்கப்படாது என நம்புகின்றோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை …
-
- 2 replies
- 254 views
-
-
'' கோட்டா கோ கம" குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில் கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இதனையடுத்து மதவழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கோட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் . நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும். ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும்…
-
- 4 replies
- 464 views
-
-
சிங்கள அரசியல், மத தலைவர்களுக்கு அதிகாரங்களைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிங்கள அரசியல், மதத் தலைவர்கள் என்ன தருவார்கள் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு வேண்டியதை ஒன்றுபட்டுக் கேளுங்கள். ஒரே குரலில் கேளுங்கள். என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தாங்கள் சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளுடன் பலதையும் பேசி வருகின்றீர்கள். சில நேரங்களில் அவர்களைச் சினம் ஊட்டும் வண்ணமும் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் தராது விட்டு விடுவார்களோ என்ற ஒரு பயம் தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகிறது. இது பற…
-
- 0 replies
- 328 views
-
-
ஜெனீவா மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் சேருவில சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. சேருவில பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் புத்தசாசன அமைச்சருமான எம்.கே.டி.எஸ்.குணவர்தன, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சேருவில சந்தியிலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் தங்க நகர் வரை சென்று மீண்டும் சேருவில பிரதேச சபையை வந்தடைந்தது. இவ் எதிர்ப்பு ஊர்வலத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/?q=node/362513
-
- 0 replies
- 364 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக.... பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் போட்டி? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அமைச்சுப் பதவிகளுக்காக கடும் போட்டி நிலவி வருவதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அவ்வப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தும், வேறு தரப்பினர் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகித்து இப்பதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவை 25 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், 23 அமைச்சரவை அமைச்சர்களில் 13 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சுமார் 10 அமைச்…
-
- 0 replies
- 178 views
-
-
கருத்துக் கணிப்பாக மாறப்போகும் தேர்தல் முடிவு எதிர்வரும் தை மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்த பரபரப்பு மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது.வேட்பாளர் தெரிவுகள், கூட்டணிகள் குறித்த பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. யார் மாநகர பிதாவாவது, யார் சபைத் தலைவராவது என்கின்ற பேச்சுக்களும் அடிபடத் தொடங்கிவிட்டன. தேர்தல் வருகின்றது என்பதனாலேயே மாவீரர்களின் தியாகங்களைத் தூசு தட்டி எடுத்துத் துயிலுமில்லங்களைத் துப்புரவாக்கத் தொடங்கிவிட்டார்கள் என்கின்ற விமர்சனங்களும் உண்டு. அதில் உண்மையில்லை என்று ஒரேயடியாக மறுக்கவும் முடியாது. வடக்கு, க…
-
- 0 replies
- 525 views
-