Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கறுப்புச் சட்டையால் வந்த குழப்பம். இரு இராஜாங்க அமைச்சர்களை திருப்பி அனுப்பிய கூட்டமைப்பு. December 16, 20203:04 am மட்டக்களப்பு – கரடியனாறு குசலானமலை கிராமத்தில் தொல்பொருள் தொடர்பாக எழுந்த பிரச்சினையினை ஆராய்வதற்கான கள விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் வன ஜீவராசிகள் மற்றும் தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் அங்கு எழுந்த எதிர்ப்புக்காரணமாக குறித்த பகுதியிலிருந்து திருப்பியனுப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு குசலானமலைப்பகுதியில் இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காணப்படும் தொல்பொருள்தொடர்பிலான பிரச்சினையை ஆராயச் சென்ற இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கும், தமிழ்த் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்…

  2. வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள பெரும் தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  3. கொரிய போர் பதற்றம் மாதாந்தம் $20 மில்லியன் இலங்கைக்கு இழப்பு வியாழக்கிழமை, ஏப்ரல் 4, 2013 கொரிய தீப கற்பத்தில் போர்வெடித்தால் தமக்கு மாதாந்தம் சுமார் 10 மில்லியன் டொலர்கள் அன்னிய செலவாணி இழப்பு ஏற்படும் என சிறிலங்கா அச்சம் கொண்டுள்ளது. . வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. . தென்கொரியாவில் சுமார் 20 ஆயிரம் சிறிலங்கர்கள் பணியாற்றி வருகின்றனர். போர் வெடித்தால், இவர்கள் வேலையிழந்து சிறிலங்கா திரும்பும் நிலை ஏற்படும். . அதனால் பெரும் அந்நியச் செலவாணி இழப்பு சிறிலங்காவுக்கு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். . ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிரு…

    • 1 reply
    • 424 views
  4. வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி அம்மாச்சி உணவகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களிற்கமைய அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், சில வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா…

  5. நோர்வே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை அடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்ட இளையோர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக தமிழர்களையும், தமிழர் தலைமையையும் ஏமாற்றுவதும் தமிழர் தரப்பிலான உண்மைச் செய்திகளை மழுங்கடித்து சிங்கள தேசத்திற்கு வால்பிடிப்பதும் கடந்த காலத்தில் பலமுறை பதிவு செய்யப்பட்டு விட்டது. நேரடியாக யுத்தத்திற்கு என்று நிதி வழங்காது புத்த விகாரைக்கு வெள்ளை அடிக்க, காலி முகத் திடலில் புல்லுப்புடுங்க என்று உப்புச் சப்பில்லாத பல திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் சிறீலங்கா அரசுக்கு பெரும் பண உதவிகளை வழங்கி வருவது நோர்வே அரசு. அப்படியிருக்கையில் எவ்வாறு இவர்களின் வாக்குறுதியை நம்பினீர்கள் நோர்வோ வாழ் இளையோரே? மேலே குறிப்பிட்ட தலைப்பு இ…

  6. நான்காவது ஈழப் போராட்டத்தின் மிகவும் மூர்க்கமான சமர்களை வன்னி தற்போது சந்தித்துக்கொண்டிருக்கின்ற

    • 0 replies
    • 518 views
  7. இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது மரபு ரீதியான போராட்ட உத்திகளே பின்பற்றப்பட்டது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க் கப்பல்கள், நவீன ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட போர் வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் எதுவுமின்றியே முன்நகர்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. போர் தொடர்பான அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20379:2013-04-20-07-27-25&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  8. புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை உரு­வாக்கி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­வது உறுதி மக்கள் வழங்கும் தீர்ப்பே இறு­தி­யா­னது என்­கிறார் நீதி­ய­மைச்சர் (ரொபட் அன்­டனி) தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு அர­சாங்கம் எண்­ண­வில்லை. மாறாக புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை கொண்­டு­வந்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடவே உறு­தி­பூண்­டுள்ளோம். சர்­வ­ஜன வாக்கெ­டுப்பில் மக்கள் எவ்­வா­றான தீர்ப்பை வழங்­கி­னாலும் நாங்கள் அதனை சிரம்தாழ்த்தி ஏற்போம் என்று நீதி­ய ­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்­புக்கு நான் சென்று அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் பேச்சு நடத்­தி­யமை கார­ண­மாக இன்று நிலைமை தணிந்­துள்­ளது. பிரச்­சி…

  9. பிரபாகரனே தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் பிர­பா­க­ரனே தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்­தவர். அவர் மீது தமிழ் மக்­க­ளுக்கு இருக்கும் மரி­யா­தையை ஒரு­போதும் இல்­லா­ம­லாக்க முடி­யாது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் பிர­பா­கரன் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ளார் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார். நவ சம­ச­மாஜ கட்சி காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ருடன் இருந்­தி­ருந்தால் பிர­த­ம­ரா­கி­யி­ருப்பார் என இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ள …

  10. பொலிஸ் படையில்150 சட்டத்தரணிகள் தலைமைப் பரிசோதகர்களாக நியமிக்கப்படுவர் Digital News Team பொலிஸ் படையில் 150 சட்டத்தரணிகளை தலைமைப் பரிசோதகர்களாக சேர்க்க அனுமதி வழங்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சட்டசேவையை வழங்கும் ஒரு முயற்சியாக இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ருவான் குணசேகர, ஜனாதிபதி ஆலோசகர் யூ.ஆர். டி சில்வா, நீதியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்(சட்டம்)பியுமந்தி பீரிஸ் ஆகியோர் முன்னிலையில் இது குறித்து இன்று நீ…

  11. பாதுகாப்பு வலயத்தினுள் நடக்கும் அகோர எறிகணைத் தாக்குதலில் பலியிடப்படும் தமிழர்கள் - லண்டன் கார்டியன் பத்திரிகை Tamil civilians slaughtered as army shells 'no-fire zone'• Red Cross doctors treat 1,500 injured evacuees Gethin Chamberlain near Pulmoddai, Sri Lanka The Observer, Sunday 19 April 2009 Article history The Observer was refused access to the Putumattalan field hospital by the military, but a doctor, Thangamutha Sathiyamorthy, sent this picture of injured Tamils awaiting treatment. Photograph: Thangamutha Sathiyamorthy Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish of…

  12. யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம்? -எஸ்.ஜெகநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு, அது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirro…

  13. சிவசங்கர் மேனனும், எம் கே நாராயணனும் இந்தியத் தூதுவர்கள் அல்ல ஈழத்தமிழர்களின் எம தூதர்கள். அவர்கள் சிறீலங்காவுக்கு வந்து போகும் ஒவ்வொரு தடவையும் சிறீலங்கா சிங்களத்தின் முப்படைகளும் தமிழர்களை தாக்கி அழிப்பத்தை உக்கிரப்படுத்தத் தவறுவதில்லை. அதேபோல் நேற்றும் இந்திய எம தூதர்கள் வந்து போன பின்னரும் இன்றும் சிறீலங்கா விமானப்படை போர் விமானங்கள் 16 தடவைகளுக்கு மேல் சுமார் 12 சதுர கிலோமீற்றருக்குள் மிக நெருங்கி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது குண்டு மழை பொழிந்துள்ளன. இதை விட தரைப்படை, கடற்படையும் அகோரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்றைய தாக்குதல்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகள் பற்றிய விபரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. Sri Lanka intensifies bombardment,…

  14. கொதித்தது மங்கல அமர்வு அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மங்கல அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 9:30க்கு கூடியது. மங்கல அமர்வை, காலை 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், நேற்றைய அமர்வானது, 10:45க்கே நிறைவடைந்தது. சபையின் பிரதான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு அதிகளவான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதான நடவடிக்கைகள் 9:45 வரையிலும் நீண்டு சென்றன. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து கேள்விகளைக் கே…

  15. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருகின்றது. மட்டக்களப்பு நகரில் பிரபல கனிஷ்ட பாடசாலையான கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று இன்று (29.01.2021) காலை கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார். இம்மாணவானுக்கு தொற்று உறுதியானதையடுத்து குறித்த பாடசாலையில் அம்மாணவனின் வகுப்பில் பயிலும் 30 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான மாணவனின் தாதி உத்தியோகத்தரான தந்தை ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாகி சிகச்சை பெற்றுவரும் நிலையில் மகனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில தினங்களின் முன்னர் மட்டக்…

  16. பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடனுடன் மற்றொரு சந்தர்ப்பத்தில் இரு தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து நாசூக்கான முறையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடுத்துவிட்டதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேலிட் மிலிபான்ட், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது வருகை தொடர்பாகப் பேசியதாகவும், அப்போ…

    • 2 replies
    • 1.3k views
  17. -நவரத்தினம் கபில்நாத்,-எஸ்.றொசேரியன் லெம்பேட்,-ரொமேஷ் மதுசங்க தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார். இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்ப…

    • 1 reply
    • 671 views
  18. தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை என்றும், முன்னைய அரசுகள் செய்த தவறைத் தாம் மீண்டும் செய்யப் போவதில்லை என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அடித்துக் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படைகளின் பிரசன்னம் ஒரு அற்பமான விடயம், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்புகளும், ஒரு பகுதி ஊடகங்களும், பாதுகாப்பு விவகாரங்களுடன் அரசியல் விளையாட்டு நடத்துகின்றன. முன்னைய அரசுகள் பாதுகாப்பு நடவ…

  19. கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிா்ப்புத் தொிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்கள், ஒரு அங்கத்தவா் குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக …

  20. ஆபிரிக்காவில் யாழ் இளைஞன் அடித்துக் கொலை யாழில் இருந்து கடந்த வருடம் சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கடற்கரை பிரதேசமான சியாரா லியோன் என்ற பகுதில் வைத்தே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர், கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார். இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவி…

  21. சோதனை நடைபெறும் இடங்களில் மக்களுக்கு என்ன நடக்கின்றது என உறுதியாகக் கூற முடியாது: ஐ.நா. வதிவிடப் பேச்சாளர் [ வியாழக்கிழமை, 07 மே 2009, 07:08.39 AM GMT +05:30 ] சோதனை நடைபெறும் இடங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவிக்கின்றார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். "அநேகமானோர் எந்தவித சிக்கல்களும் இன்ற…

  22. யுத்த சூன்ய வலயத்தல் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களது உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக தேச நிர்மாண அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். பெருமளவான சாதாரண பொதுமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியிருப்போர் மாவீரர் அல்லது போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தற்போது யுத்த சூன்ய வலயத்தில் இருப்போர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும், அவர்களது ஆதரவாளர்களும் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரினால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை பாரிய பொதுமக்கள் அழிவிற்கு வழிகோலும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. …

  23.  ‘பேய் பிடித்த முதலமைச்சர்’ கவிதா சுப்ரமணியம் “நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்துக்கு இடையில், இனவாதத்தையும் விரோதத்தையும் தூண்டிவிடும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தொடர்ந்துரைத்த அவர், “நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள, சி.வி.யின் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களுக்காக, வடக்கிலுள்ள தமிழ் மக்கள், அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே, அவர்களால் முன்னேற முட…

  24. கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு Posted by Renu on Wednesday, May 13, 2009, 15:03 | 66 Views | மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்…

  25. உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். 7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.