ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் இருந்து ஒலிபரப்பாகும் "தமிழ் முழக்கம்" வானொலிக்கு திரு ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கிய நேர்காணல்: http://www.tamilnaatham.com/interviews20080213.html நன்றி - தமிழ்நாதம்
-
- 0 replies
- 856 views
-
-
மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் உருவாக்கப்படும் – பிரசன்ன மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 1958ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் துறையின் கீழ் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் பின்னர் இலங்கை விமானப்படைக்கு 1983இல் ஒப்படைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது (2012), விமான நிலையத்தின் ஓடுபாதை உருவாக்கப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக இயக்கப்பட்டதா…
-
- 0 replies
- 352 views
-
-
எமது எதிர்கால சந்ததிகள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான வீர மறவர்களதும் பொது மக்களதும் தியாகங்கள் என்றும் வீண்போகாது என்பதை இத்தேர்தலில் பகிரங்கமாக வெளிப்படுத்துவொம் என த.தே.கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். வடமாகண சபைத் தேர்தலில் போட்டியிடும் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கான முதலாவது அறிமுக கூட்டம் நேற்று முந்தினம் செட்டிகுளம் மெனிக்பாமில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார். இந் நிகழ்விற்கு மெனிக்பாம் இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் சி.நிரூபன் தலைமை தாங்கினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரதன், தமிழினத்தின் வரலாற்றில் மற்றுமொரு தேர்தல் திணிக்கப்பட்டுள்ளன. அதை நாம் பலமான முறையில்…
-
- 1 reply
- 409 views
-
-
நவாலி பீற்றர் தேவாலய படுகொலை நினைவேந்தல் நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147 இற்க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மலரஞ்லி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். இதேவேளை குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தினுள் இராணுவத்தினரும் கடமை…
-
- 0 replies
- 314 views
-
-
நலன்புரி நிலைய வாசிகள் ஆளுங்கட்சிக்கே அதிக வாக்கு யாழ். மாவட்டத்தில் இயங்கும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர். நலன்புரி நிலையங்களில் தங்கியிருப் பவர்களுக்காக அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் வசேட வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கட்சி ரீதியாக வருமாறு : * ஐ.ம.சு.கூட்டமைப்பு 43 * தமிழரசுக்கட்சி 10 * சுயேச்சைக் குழு (2) 01 நன்றி - உதயன் இணையம்
-
- 1 reply
- 924 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்தமையானது ஒரு முட்டாள்தனமான செயல் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்தை எமது அமைப்பு முற்றாக எதிர்க்கிறது. நவநீதம் பிள்ளை என்று கூறப்படுபவர் யார், அவரின் வரலாறு எப்படிப்பட்டது என்பது தொடாரிபல் நாம் அறிந்து வைத்துள்ளோம். http://www.virakesari.lk/article/local.php?vid=6633
-
- 0 replies
- 395 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இல்லத்திற்கு சென்ற கே.பி, பிரபாகரன் மீது குற்றம் சுமத்தினார் ‐ லங்காதீப: கே.பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அன்று பாதுகாப்பமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பி அங்கு பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் என்று ஞாயிறு லங்காதீப பாதுகாப்பு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுதங்களை கைவிட்டு விட்டு சமாதான வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று தான் பல தடவைகள் பிரபாகரனிடம் தெரிவித்ததாகவும், அவர் அதனை செவிமடுக்கவில்லை என்றும் கே.பி தெரிவித்ததாக அப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் முக்கிய இடமொன்றில் வைத்து கே.பி விசாரணைக்குட்பட…
-
- 0 replies
- 2.6k views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 16:03 சிறீலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து மருத்துவர்களில் மூவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி சிறீலங்கா குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த ஐந்து மருத்துவர்களில் மூவர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் கடமையாற்றிய மருத்துவர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்திருந்தனர். மருத்துவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் மனித உரிமை அமைப்புகள் உட்பட அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறீலங்காவுக்…
-
- 2 replies
- 738 views
-
-
யாழ்தேவி புகையிரதத்துடன் உழவு இயந்திரம் கோர விபத்து; இருவர் பலி கொழும்பில் இருந்து காலை 6.35 மணிக்கு காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன் புளியங்குளம் - புதூர் சந்திக்கு அண்மையாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையின் ஊடாக ஆற்று மணலை ஏற்றி பயணித்த உழவு இயந்திரம் மோதுண்ட விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, புதூர் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணலை ஏற்றி பயணித்த உழவு இயந்திரம் புதூர் சந்திக்கு அண்மையா…
-
- 1 reply
- 517 views
-
-
இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருக்கின்றனர் – தயா ரட்நாயக்க 08 செப்டம்பர் 2013 இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருப்பதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தி;ல் வெளிநாட்டுப் படையினருடன் இணைந்து முப்படையினரும் விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர், 'கொர்மோரன்ட் ஸ்ட்ரைக் 4' என்ற பெயரில் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 11 – 23ம் திகதி வரையில் இந்த விசேட பயிற்சிகள் நடைபெறவுள்ளன. 2698 முப்படையைச் சேர்ந்தவர்களும், 40 வெளிநாட்டுப் படையினரும் இந்த பயிற்சியில்ஈடுபட…
-
- 2 replies
- 541 views
-
-
பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான "சுல்பிகார்' இன்னும் சில தினங்களில் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரக பேச்சாளர் ஒருவர் தெவித்துள்ளார். நட்புறவான இவ்விரு நாடுகளினதும் கடற்படைகளின் நெருக்கமான செயற்பாட்டுக்கு இவ்விஜயம் வாய்ப்பாக அமையும் எனவும் அப்பேச்சாளர் தெவித்துள்ளார். பிராந்திய நாடுகளுக்கான இத்தகைய விஜயம் வழக்கமானதொன்றாகும். ஆனால் அவசரகால சவால்கள், பாதுகாப்பு பலப்படுத்தல் மற்றும் தேசிய நலன்கள் போன்றவற்றின் காரணமாக இத்தகைய விஜயங்கள் அதிகத்துள்ளன என பாகிஸ்தான் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் தெவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாக்கிஸ்தான் படைகளுக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்க மறைமுக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. http://appa…
-
- 0 replies
- 581 views
-
-
"யாழ்ப்பாணத்திற்கு பால்வார்ப்பு தனக்கு பணவார்ப்பு அரசாங்கத்திற்கு வாக்கு சேர்ப்பு" 18 செப்டம்பர் 2013 வட மாகாண ஆளுநரும் அவரின் சேஸ்டைகளும்... தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு பால் வார்க்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அதிகாரிகளை பணித்துள்ளார். இந்நடவடிக்கைகளை தாமதித்ததாக வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது அவர் சீற்றமடைந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. வடக்கிலுள்ள பாடசாலை மாணவர்களிற்கு போசாக்கினை வழங்கவுள்ளதாக தெரிவித்து பால் வழங்கும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது தெற்கிலிருந்து பாலை தருவித்து வழங்க முயற்சிகள் இடம்பெறுவதாக விமர்சனங்கள் எழுந…
-
- 0 replies
- 282 views
-
-
சக்தி டிவி செய்திகள் 31 May 2017, 8PM
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் லீன் பஸ்கோ யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ராணுவ உயரதிகாரிகள் சகிதம் அங்கு சென்ற அவர் கைதடி மற்றும் கோப்பாயிலுள்ள இடம்பெயர்ந்த வன்னி மக்களது முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ் அரச அதிபர் கே. கணேசுடன் யாழ் மாவட்ட ராணுவத் தளபதியாக புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் மார்க்கும் அவர் சகிதம் சென்றிருந்தார். இன்று காலை 10.30 மணியளவில் விமானம் மூலம் பலாலியை சென்றடைந்த அவர் பின்னர் இந்த முகாம்களுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தார். இதனிடையே அண்மையில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து பொதுமக்களின் விவசாய நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்ட மற…
-
- 2 replies
- 461 views
-
-
மன்னார் பள்ளி முனையில் சிறீலங்கா அரச ஆதரவுக்கு கட்சி சார்பான சிலரால் மேற்கொள்ள இருந்த தேர்தல் முறை கேடு ஒன்று மக்களின் சாதுரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். மன்னார் பள்ளிமுனையில் இன்று மதியம் திடீரெ மூன்று பேருந்துகளில் வந்திறங்கிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பற்றிமுனையில் அமைந்திருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் தம்மை வாக்களிக்க விடும்படி கோரியிருந்தனர். தாம் மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது அனுராதபுரத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர்கள் இடம்பெர்ந்தோர்களின் வாக்கு அளிப்பு நிலையத்தில் வாககளிக்க அனுமதிக்க கோரி இருந்தனர். ஆனாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இது பற்றி அறிந்து கொண்டதுடன் அதை உடனடியாக உரிய கண்கா…
-
- 0 replies
- 470 views
-
-
சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். எங்களுடைய இனம் விடுதலை பெறுவதற்கு எங்க…
-
- 2 replies
- 527 views
-
-
மட்டு. நகரசபைக்கு அருகே புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்பு மட்டக்களப்பு மாநகரசபைக்கு அருகே மாநகரசபை காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று 23-09-2009 காலை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மீட்டெடுத்தனர். நகரசபை தொழிலாளிகள் இக்க்காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளை இந்த வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இதில் 8 கிளைமோர் குண்டுகளும், மோட்டார் குண்டுகள் 31ம் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவித்தது. இக்குண்டுகள் புதைக்கப்பட்டிருந்தது பற்றி மாகாண தென்பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலகவின் பணிப்பில் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன http://www.meenagam.org/?p=11338
-
- 0 replies
- 555 views
-
-
விபத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி பலி -எம்.இஸட்.ஷாஜஹான், எஸ்.என்.நிபோஜன் நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இச்சம்பவம், இன்று (10) அதிகாலை 1.30 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் பால்தி சந்தியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, கணேசபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி மீது எதிர் திசையி…
-
- 0 replies
- 584 views
-
-
பிரித்தானியா செல்லும் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு விசா வழங்கும் நடை முறையில் இன்று முதல் மாற்றம் கொண்டு வரப்படுகின்றது என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது. குறிப்பாக பிரிட்டனுக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் வங்கிக் கணக்கில் காட்டவேண்டிய பணத்தொகை சம்பந்தமான விடயங்களில் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இம்மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 28 நாள்களுக்கு முன்பாக தமது வங்கிக் கணக்கில் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் வங்கிக் கணக்கில் குறித்த பணத் தொகையைக் கட்டாயம் வைப்பிலிட்டிருக்க வேண்டும் என இம்மாற்றத்தின்…
-
- 0 replies
- 864 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை? யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தின் சில அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கோரியுள்ளதாக அரசியல் சாசன திருத்தங்கள் குறித்த மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குறித்த பரிந்துரைகள் கோரப்பட்ட போது ஜாதிய அடிப்படையிலான விடயங்கள் பகிரங்கமாக பேசப்பட்ட ஒரே மாகாணம் வடக்கு மாகாணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 525 views
-
-
வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காணி சுவிகரிப்புக்கள் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேவளை பொதுமக்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். நிகழ்நிலை ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தற்போதைய சூழலில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலைதரும் விடயமாக உள்ளது இதனை அனுமதிக்கக முடியாது இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறேன். அது மட்டுமன்றி வடக்கில் இடம்பெற்று வரும் சம்பங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக …
-
- 0 replies
- 252 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, ரொமேஸ் மதுசங்க, பிரியந்த ஹெவகே) http://tamil.dailymirror.lk/--main/85432-2013-10-11-06-18-36.html
-
- 0 replies
- 242 views
-
-
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எழுதிய தமிழ் கடிதம் 16 அக்டோபர் 2013 மனோ கணேசன் தலைவர் - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் - ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டாளர் - மக்கள் கண்காணிப்பு குழு தலைவர் - மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு இணைத்தலைவர் - அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கௌரவ சி. வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சர் - வட மாகாணசபை வடக்கு மாகாணசபை செயலகம் யாழ்ப்பாணம் அன்பின் ஐயா, விடயம்: தமிழ் தடுப்பு காவல் மற்றும் சிறைகூட கைதிகள் வடக்கு மாகாணசபை தேர்தலுடன் ஆரம்பித்த மேலதிக உறுப்பினர் மற்றும் அமைச்சரவை பதவிநிலை நியமன பணிகள் முடிவுக்கு வந்துவிட்டன என நான் நம்புகின்றேன். இந்நிலையில் நிரந்தரமான தேசிய இனப்பிரச்சினைக்க…
-
- 2 replies
- 571 views
-
-
இலங்கைக் கடற்படையில் சீனர்கள்: பாதுகாப்புக்கு பேராபத்து- ஆழ்ந்த அமைதியில் இந்தியா திங்கள்கிழமை, நவம்பர் 2, 2009, 14:11 ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழக மீனவர்களை இந்தியர்களாகவே இலங்கைக் கடற்படையினர் நினைப்பதில்லை. அவர்களை தமிழர்களாக மட்டுமே பார்த்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்திய அரசும் கூட இதுகுறித்து இதுவரை உறுதியான, இறுதியான நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படக் கூடும் - ஐ.தே.க 21 அக்டோபர் 2013 இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கசினோ சூதாட்ட மையங்களை மேம்படுத்துவதன் மூலம் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். கசினோ வர்த்தகம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் அதேவேளை, மறுபுறத்தில் பாதக விளைவுகளையும் உண்டு பண்ணும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கசினோ சூதாட்ட மையங்கள் அமைக்கப்படுவதற்கு எதிராக பெண்கள் அமைப்புக்களும், மதத் தலைர்களும் அணி திரள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கசினோ சூதாட்ட மையம் குறித்த சட்…
-
- 0 replies
- 366 views
-