ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? 5 Views பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜ்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப் பகுதி. கேள்வி இலங்கையில் தேர்தல் நடந்த சமயம், தமிழ் மக்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேசத்தை நாடப் போகின்றோம் என்று அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களின் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, சர்வதேசத்திற்கு நாங்கள் போய் செய்வது கடினமாக இருக்கப் போகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு குற்றமிழைத்த…
-
- 0 replies
- 530 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் பாரதூரமான பிரிவினைவாத யுத்தம் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்களை கொல்வதற்கு முயற்சிக்கப்பட்டதோடு , காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை இல்லாதொழித்த பாதுகாப்பு துறையினரை சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுமானால் அதனை நாம் எதிர்ப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , இலங்கையில் பாரதூரமான பிரிவினை வாத யுத்தம் நடைபெற்றது. பல தலைவர்களை கொல…
-
- 1 reply
- 316 views
-
-
எச்.எம்.எம்.பர்ஸான் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான் பேரினவாதத்துக்கு எதிராக முகங்கொடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளை எதிர்த்து, இரண்டாவது நாளாகவும் இன்று (04) நடைபெற்ற பேரணியில், ஓட்டமாவடியில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “முஸ்லிம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரதான பிரச்சினை ஜனாஸா எரிப்பு விவகாரம். முஸ்லிம்களுடன் இணைந்து அதற்கு கடுமையான நாம் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம். அதேபோல, தமிழ் மக்களுக்கு காலாகாலமாக நீண்ட பிரச்சினைகள் இருக்கின்றன. …
-
- 0 replies
- 446 views
-
-
பெரும்பான்மையினர் பகுதியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் -தமிழர் தாயகத்தில் போராட்டம் 13 Views இலங்கையில் இன்று சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், தமிழர் தாயகத்தில் குறித்த நாளை கரிநாளாகவும், உரிமை மற்றும் நீதிக்கான ஐ.நா நோக்கிய கவனயீர்ப்பு போராட்டங்களாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில், முழு சுதந்திர உணர்வோடு, அவர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியினை பறக்க விட்டு, கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் “எமக்கு இன்னும் ழுழுமையாக எந்ததொரு சமவுரிமையும் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் கரிநாளாக கறுப்புப் பட்டி அணிந்…
-
- 1 reply
- 481 views
-
-
நாங்கள் அரசியல் கட்சியொன்றின் அடிமை என எவரும் கருதக்கூடாது – அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பத்து கட்சிகள் தெரிவிப்பு- வலுக்கிறதா ஆளும் கட்சிக்குள் கருத்துவேறுபாடு? நாங்கள் எவருக்கும் அடிமையில்லை என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகள் தெரிவித்துள்ளன. கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் அமைச்சர் விமல்வீரவன்ச தலைமையில் ஒன்றிணைந்துள்ள பத்து கட்சிகள் பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளன. நாங்கள் ஆளும்கட்சியிலிருந்தாலும் சுதந்திரமானவர்கள் தனியான அடையாயளங்களை கொண்டவர்கள் என பத்து கட்சிகளும் குறிப்பிட்டுள்ளன. மக்கள் வழங்கிய ஆணையை எவராவது மீறுகின்றார்களாக என நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என பத்து கட்…
-
- 1 reply
- 298 views
-
-
594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் - ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர். வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைக்காமல், 594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் என்று அறிக்கை விட்டார் ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர், முன்னாள் சட்ட ரீதி இல்லாத நாட்டின் பிரதம நீதியரசர், ராஜபக்சே சொம்பு மோகன் பீரிஸ். அதுவல்ல பிரச்சனை. ஒரு பத்து வயசு சின்னப்பொடியன் விசுக்கோத்து தின்ன கொடுத்து, கொலை செய்யப்பட்டான். காசுக்காக படங்களை வித்து விட்டார்கள். அதுதான் உங்கள் ராஜபக்சேகளின் தலைவலி.
-
- 6 replies
- 763 views
- 1 follower
-
-
தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிட்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73 ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸாரின் தடைகளை மீறியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரிநாளை பிரகடனப்படுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ். பல்கலைக்கழக வாயிலில் கட்டப்பட்டுள்ள கரிநாள் என எழுதப்பட்ட பதாதை | Virakesari.lk
-
- 0 replies
- 657 views
-
-
சீனாவின் பிடியில் சிறீலங்கா, இனியும் தாங்குமா இந்தியா!’ – காசி ஆனந்தன் அறிக்கை 31 Views இந்தியா இலங்கையின் தோளைத் தடவிக் கொண்டிருக்கிறது. இலங்கை இந்தியாவின் காலை வாரிக் கொண்டிருக்கிது என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசிஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிறீலங்கா முற்றிலுமாகச் சீனாவின் பிடியில் சிக்கிவிட்டதை சிங்கள இனவெறி இரட்டையர் ராஜபக்சாக்களின் ஆட்சிக் காலத்தில் பார்க்கிறோம். பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சிறீலங்கா அரசின் சீன முகத்தைப் பார்க்க முடிகிறது. ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணையத்திலும் சரி – பாதுகாப்ப…
-
- 2 replies
- 700 views
- 1 follower
-
-
இலங்கை துறைமுக விவகாரம் – ஒப்பந்தத்தின் படி செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தல் 38 Views இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ( ECT) மேம்படுத்துவதற்கு இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் போட்டுக்கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி மூன்று நாடுகளையும் செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், இலங்கை அரசின் கீழ் செயல்படும் இலங்கை துறைமுக ஆணையம் ( SLPA) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முந்தைய சிறிசேனா அரசு செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, …
-
- 0 replies
- 301 views
-
-
ஒரே நாடு ஒரே இனம் என்ற கோஷம் எழுப்பியவாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழ்ப்பாணத்தில் இலங்கை சுதந்திர தின பேரணியை நடத்தினர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144655/IMG-20210204-WA0073.jpg http://cdn.virakesari.lk/uploads/medium/file/144656/IMG-20210204-WA0078.jpg இந்தப் பேரணியின் நிறைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பங்கேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக முகப்பில் விளக்கேற்றிவைத்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144657/IMG-20210204-WA0079.jpg இந்த பேரணிக்கு பொலிஸார் எத்தகைய தடையையும் ஏற்படுத்தவில்லை. http://cdn.virakesari.lk/uploads/medium/fi…
-
- 0 replies
- 545 views
-
-
இலங்கையில் பெரும்பான்மை மக்களுக்கு மட்டும்தான் சுதந்திரம் – அசாத் சாலி 40 Views இலங்கையில் சுதந்திரம், பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். சுதந்திர சுவாசக்காற்றை சகல சமூகங்களும் நுகரும் வரைக்கும் இன்றைய தினத்தின் யதார்த்தங்களை உணர்வதில், சிறுபான்மை சமூகங்கள் சிரமப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சுதந்திர தினம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “அந்நிய அடக்குமுறைகளில் இருந்து தாய் நாட்டை விடுவிக்கும் சுதந்திரப் போராட்டத்தில் சிங்கள,இந்து, முஸ்லிம், கத்தோலிக்க தலைவர்கள் உழைத்…
-
- 0 replies
- 267 views
-
-
புத்தரை துணைக்கழைத்து தன்னை நியாயப்படுத்தும் ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான், இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தன கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார். இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி கோதாவின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டு பார்த்தால் இது தெளிவாக புரிகிறது. தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனயில் உள்ள நான்கு முத்தான விடயங்களை தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் என தெரிய வருகிற…
-
- 0 replies
- 224 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைக்கமுயலவேண்டாம் – கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். 73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட…
-
- 0 replies
- 240 views
-
-
கிளிநொச்சியில் நீதிமன்றத் தடையையும் மீறி ஆர்ப்பாட்டப் பேரணி! by : Litharsan கிளிநொச்சியில் நீதிமன்றத் தடையையும் மீறி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பழைய வைத்திய சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணியானது ஏ9 வீதி வழியாக பழைய மாவட்ட செயலகம் வரை சென்றது. இதன்போது இலங்கை அரசின் கடந்த கால செயற்பாடுகளை கண்டித்தும், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட பேரணியில் இணைந்தவர்கள் வாயினையும் கறுப்பு துணிகளால் …
-
- 0 replies
- 324 views
-
-
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே கொரோனாவையும் தோற்கடிப்போம்.! எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக எழுந்து நிற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ளும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக…
-
- 1 reply
- 720 views
-
-
மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு! By கிருசாயிதன் February 4, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (04) இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திர இலங்கையில் அரச அதிகாரிகளின் பணிகள் தொடர்பில் மாநகர ஆணையாளரால் விசேட உரையும் ஆற்றப்பட்டது. .இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந…
-
- 0 replies
- 273 views
-
-
யாழில் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்த தடை February 3, 2021 பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த காவல்துறையினா் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினா் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண சபை அ…
-
- 1 reply
- 690 views
-
-
இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கும் கோட்டாபய அரசு பட மூலாதாரம்,NURPHOTO இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (பிப்ரவரி 4) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிய நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. இந்த நிலையில், சுதந்திர தின நிகழ்வுகளை நடத்தும் விதம் தொடர்பான ஊடக சந்திப்பை பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அண்மையில் நடத்தியிருந்தார். அப்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை இல்லாது செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இலங்கை அரசியலமைப்பின்படி, தமிழ் மொழி…
-
- 5 replies
- 1k views
-
-
யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் ஒரு பகுதியையும் எடுத்து “திஸ்ஸ விகாரை” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.…
-
- 13 replies
- 1.6k views
-
-
பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல். January 27, 202110:56 am முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரின் சொத்துக்குவிப்பு விபரங்களை பட்டியல் இட்டு ” மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பு” AI, மற்றும் ஹியூமன் றைச் வோச் (HRV) அமைப்புகள் ஐநாமனித உரிமை பேரவை (UNHER) ஊடாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிக்கையினை அனுப்பியுள்ளதுடன் இந்த சொத்துகுவிப்பு பிள்ளையானுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரணை செய்ய உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்குமாறு வலியுறுத்த…
-
- 32 replies
- 3.3k views
-
-
அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்’-யாழ்.முஸ்லிம் மக்கள் அழைப்பு 77 Views 15 காவல்துறை பிரிவுகளில் 05 நீதிமன்றங்களால் பலருக்கு எதிராக 15க்கும் மேற்பட்ட தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் தடைகளை தாண்டி உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில், சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியதாக இன்று 2021.02.03ஆம் திகதி தொடக்கம் 2021-02-06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ‘பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை’ மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவு தெரிவித்துள்ளனர். “நாட்டில் சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கப்ப…
-
- 0 replies
- 640 views
-
-
மனித உரிமைகள் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு 29 Views மனித உரிமைகள் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அமெரிக்காவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரிப்லிட்ஸ், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து இவை தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்க்கள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ‘இலங்கையின் மனித உரிமைகள் நிலை, நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகள், பயங்கரவாதத்தக்கு எதிராகவும், சர்வதேச ரீதியான குற்றச்செயல்கள் போ…
-
- 1 reply
- 791 views
-
-
சாணக்கியன் எம் பியால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி என்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்கை இணைக்கவும், கல்முனையை இன ரீதியில் இரண்டாக பிரித்து முஸ்லிம், தமிழ் முரண்பாட்டை உருவாக்கிய வடக்கு செயலகத்தை தர முயர்த்த வேண்டும் என்றும் கோஷம் எழுப்பியமையானதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இச்செயல் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து இதில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் முகத்தில் கரியை பூசியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான கோஷம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் முஸ…
-
- 1 reply
- 777 views
-
-
வவுனியாவில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்! வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது காயமடைந்த 20 20 வயதான செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செட்டிக்குளம் வைத்தியசால…
-
- 14 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி, பிரதமரை அதிரடியாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையின் அதிர்ச்சி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமரை அவசரமாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். …
-
- 2 replies
- 453 views
-