ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
இலங்கை : வெளிநாடுகளிலிருந்து பெற்றோரை தேடி வரும் பிள்ளைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையிலிருந்து 1980களில் வளர்ப்பு பிள்ளைகளாக கொண்டு செல்லப்பட்டவர்கள் , தங்களுடைய உண்மையான பெற்றோரை கண்டறிவதற்காக உயிரியல் தரவு உள்ளடங்கிய மரபணு (DNA) வங்கியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து …
-
- 0 replies
- 408 views
-
-
தமிழ்த்தேச தொழிலாளர் எழுச்சி நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்த்தேச தொழிலாளர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 01.05.2014 வியாழக்கிழமை, நெல்லியடி சாமியன் அரசடி வைரவ கோவில் முன்றலில் இடம் பெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பங்கேற்றனர். நிகழ்விற்கு முன்பாக கொடிகாமம் வீதியிலிருந்து ஊர்வலம் இடம் பெற்றது. ஊர்வலத்தின் போது... இராணுவமே வெளியேறு! அரசியல் கைதிகளை விடுதலை செய்! தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மீதான அடக்கு முறைகளை நிறுத்து! தாயகம்,தேசியம்,சுயநிர்ணயத்தை அங்கிகரி! சர்வதேச கண்காணிப்பில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்! இன அழிப்பிற்கு பக்க சார்பற்ற விசாரனை வேண்டும்! …
-
- 0 replies
- 341 views
-
-
கிளிநொச்சியில் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சொகுசு பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்குமாகாண சிரேஸ்ர காவல்துறை அதிபரின் வழிகாட்டலின் கீழ் இரவுவேலைகளில் பயணிக்கும் வாகனங்களை பரிசோதிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் பருத்துறையிலிருந்து மொனராகல நோக்கிச்சென்ற சொகுசு பேருந்தில் பயணபொதிகள் போன்று பொதி செய்யப்பட்ட 12கிலோக்கிராம் கஞ்சா காவல்துறையால் பளையில்…
-
- 0 replies
- 234 views
-
-
திரிகோணமலையில் விடுதலைப்புலிகள்- ராணுவம் மோதல்: துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி கொழும்பு, ஜன. 9- இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் இடையே 3 ஆண்டுகள் நீடித்து வரும் போர் நிறுத்தம் அதிகார பூர்வமாக வாபஸ் பெறப்பட்டாலும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடை பெற்று வருகிறது. தமிழர் பகுதியில் ராணுவம் கெடு பிடி செய்து வருவதை தொடர்ந்து தமிழர்கள், குடும் பம் குடும்பமாக வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் திரிகோணமலையில் 5 தமிழ் இளைஞர்களை ராணுவம் சுட்டு கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் ராணுவத்தினர் மீது அதி ரடி தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ படகு மீது விடுதலைபுலிகளின் தற்கொலை…
-
- 1 reply
- 1.6k views
-
-
அமெரிக்க காங்கிரஸின் யோசனையினை இலங்கை அரசு நிராகரித்தது வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010 இலங்கை அரசாங்கம் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டயோசனையினை நிராகரித்தது. இலங்கையின் போர்குற்ற விசாரணையினை செய்ய சர்வதேச சுதந்திரமான விசாரணை தேவை என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தனர். இந்த கடிதத்தின் பிரதி இலங்கைக்கும் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இதனை நிராகரித்து அறிக்கை விட்டுள்ளது. தமது நாட்டில் அமைகப்பட்ட குழுவே எதனையும் விசாரிக்கும் என கூறியுள்ளது மஹிந்த அரசு. ஈழநாதம்
-
- 0 replies
- 910 views
-
-
இலங்கையின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது:- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரிக்கை! திகதி:20.08.2010 இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த இலங்கை அரசு தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீன நிறுவனங்களுக்கு அக்கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்பட அனுமதிப்பதும் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழமாகப் பதிவு செய்ய விரும்புகின்றது. இதனையிட்டு இந்திய ஆட்சியாளர்களும் தமிழக அரச தலைவர்களும் கொண்டிருக்கக்கூடிய நீண்ட மௌன…
-
- 0 replies
- 619 views
-
-
"யாழ்.மாவட்டத்திற்கான இன்னொரு மேல் நீதிமன்றம் வேண்டும்" யாழ்.மாவட்டத்திற்கு இன்னுமொரு மேல் நீதிமன்றம் பருத்தித்துறையில் அமைக்கப் பட வேண்டும். பருத்தித்துறையானது யாழ்ப்பாணத்திலிருந்து 22 மைல்கள் தூரத் தில் இருக்கின்றது. புதிய மேல் நீதிமன் றம் அமைப்பதன் மூலம் கிளிநொச்சி தொடக்கம் வலிகாமம்வரை நீதி நியாயாதிக்க வலயம் அமையலாம் என நினைக்கின்றேன். இந்த விடயம் குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடுவேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். நீதியமைச்சின் 2 கோடியே 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்…
-
- 0 replies
- 137 views
-
-
யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட் போட்டி! யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட் போட்டி! யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றுக் கையளித்தார். வடக்கில் உள்ள ஒரே ஒரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் தலைவர் பதவி இராஜதந்திர…
-
- 4 replies
- 919 views
- 1 follower
-
-
சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தன. இவற்றில் செர்வியாவைச் சேர்ந்த 115 குடும்பங்களுக்கும், Bosnia- Herzegovina- Macedonia ஆகிய நாடுகளைச் சேர்ந்த 43 குடும்பங்களுக்கும், துருக்கியைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கும், கொசொவோவைச் சேர்ந்த 37 குடும்பங்களுக்கும், இத்தாலியைச் சேர்ந்த 29 குடும்பங்களுக்கும், Croatia வைச் சேர்ந்த 28 குடும்பங்களுக்கும், ஜேர்மனியைச் சேர்ந்த 27 குடும்பங்களுக்கும், இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கும், போர்த்துக்கலைச் சேர்ந்த 06 குடும்பங்களுக்கும், ஸ்பெய்னைச் சேர்ந்த 04 குடும்பங்களுக்கும், ஈராக், நெதர்லாந்து, ரஷியா,திபெத் ஆகிய நாட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, நாளை சார்க் நாடுகளின் எட்டுத் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்புக்கான கால அட்டவணையை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதன்படி, முதலாவதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாயை, காலை 9.30 மணியளவில் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். அதையடுத்து, மாலைதீவு அதிபர் அப்துல் கயூமை காலை 10.05 மணிக்கு அவர் சந்திப்பார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நாளை, காலை 10.30 மணியளவில் இடம்பெறும். அதையடுத்து. பூட்டான் பிரதமர், மொறிசியஸ் பிரதமர், நேபாள பிரதமர் ஆகியோரையும் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் நர…
-
- 0 replies
- 864 views
-
-
காய்ச்சல் மற்றும் வாந்தி உபாதைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி யின் 50 மாணவிகள் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதனால் மானிப்பாய் பகுதியில் பதற்ற மானதும் அதே பரபரப்பானதுமான சூழ் நிலை நிலவியது அதேவேளை, காய்ச்சல் மேலும் பரவு வதைத் தடுக்கும் நோக்குடன் கல்லூரியை இன்றுமுதல் தற்காலிகமாக மூடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், தலையிடி, வாந்தி போன்ற உபா தைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் அம்புலன்ஸ் மூலம் கூட்டிவரப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து கல்லூரி அதிபர் திருமதி ஜெயவீரசிங்கத்தி டம் கேட்டபோது அவர் கூறியதாவது: எமது கல்லூரியில் கடந்த வெள்ளிக் கிழமை வருடாந்த இல்ல மெ…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை குறித்த விசாரணைகளுக்குழு இன்னமும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை நிறுவவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவின் மார்ச் மாத அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தில் இலங்கை தொடர்பில் விசாரணைக்குழுவொன்றை நிறுவ வேண்டுமெனவும், அந்த அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்போர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையில் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. …
-
- 0 replies
- 524 views
-
-
ஊடகவியலாளர் பன்னீர் செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!!! பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி சற்றுமுன்னர் அஞ்சலி செலுத்தினார். 52 வயதான அவர் அண்மைக்காலமாக கடுமையான சுகவீனமுற்று தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று காலை வேளையில் காலமானார். 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரி நிறுவனத்தின் விளம்பரப்பகுதியில் இலிகிதராக இணைந்து கொண்ட அவர் ஆக்கங்களையும் எழுதி வந்தார். சிறந்த மொழிபெயர்ப்பாளராக விள…
-
- 0 replies
- 392 views
-
-
ஆஸ்திரேலியா மெல்பேர்னில் தியாக தீபம் திலீபனின் 23 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு ஸ்கோஸ்பியில் அமைந்துள்ள சென்யூட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவுநாளான 26 - 09 - 2010 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், நிகழ்வுகளின் ஆரம்பமாக ஆஸ்திரேலிய கொடி மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றன. அடுத்து, தியாக தீபம் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் பொதுமக்களின் மலர் வணக்கமும், த…
-
- 1 reply
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகளை தோண்டப் போகிறாராம் நவநீதம்பிள்ளை! - சிங்களப் பத்திரிகை பீதியைக் கிளப்புகிறது. [Friday, 2014-06-20 09:15:30] இலங்கையில் போர் நடந்த காலத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நந்திக்கடல் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் மனித புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தும் முனைப்புக்களில் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளார். குறித்த இடங்களில் காணப்படும் மனித புதைகுழிகளை தோண்டும் நோக்கில் பிரதிநிதிகள் குழுவொன்றை இலக்கைக்கு அனுப்பி வைக்க நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார். இந்த நோக்கத்திற்காகவே விசாரணைக…
-
- 0 replies
- 508 views
-
-
வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் தனது சிறப்புரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டி பேரவையின் மையத்தில் அமர்ந்து கூட்டமைப்பு உறுப்பினரான சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டத்தில் குதித்தார். நீண்ட இழுபறிகளின் பின்னர் பிரதி அவைத்தலைவர் உள்ளிட்டவர்களது வேண்டுகோளையடுத்து தனது போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டார். அவரது பிரேரணைகள் தொடர்பில் அடுத்த அமர்வினுள் பதில் அளிக்கப்படுமென அங்கு உறுதியளிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கே.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முக்கிய மூன்று பிரேரணைகளினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாது பேரவை தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகிய இருவரும் தொடர்ந்தும் இழுத்தடிப்பதாக சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள…
-
- 0 replies
- 621 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பு விசேட அறிக்கை தயாரிப்பு அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட அறிக்கையொன்றினை தயாரித்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த அறிக்கையினை தயாரித்துள்ளன. அடுத்த வாரம் அளவில் இந்த அறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் கொழும்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி ரிட்ரீட் அவனியூவில் நேற்றுக்காலை புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த வைபவத்தி…
-
- 2 replies
- 663 views
-
-
மாளிகைப்பிட்டி கிராம மக்களை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வெளியேறிச்செல்ல பலவந்தம் : மக்கள் விசனம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாளிகைப்பிட்டி கிராமத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற சில குடும்பங்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாளிகைப்பிட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மேலாக சுமார் 69 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எனினும் குறித்த கிராமத்தில் 2000 ஆண்டிற்கு மேற்பட்ட தொல்பொருள் பெறுமதியான கட்டிடம் ஒன்று குறித்த பகுதியில் காணப்படுவதாக தொல்பொருள் …
-
- 0 replies
- 173 views
-
-
Oct 25, 2010 / பகுதி: செய்தி / வவுனியா செட்டிகுளம் பகுதியில் ஸ்ரீலங்காப்படையினரின் பாரிய படைமுகாம் வவுனியா செட்டிகுளம் வதைமுகாம் பகுதியில் ஸ்ரீலங்காப்படையினரால் பாரிய படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைக்க வவனியாவில் உள்ள செட்டிகுளம் பகுதியில் பெருமளவான காணிகள் சீர்செய்யப்பட்டு மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள். தற்போது மக்கள் வாழ்விடங்களில் குடியேற்றியுள்ள நிலையில் மக்களை அடைத்துவைத்திருந்த காணியில் குறிப்பாக வலயம் நான்கு பகுதியில் நீர்வளம் கொண்ட இடத்தில் மன்னார் மதவாச்சி முதன்மை வீதிக்கு அருகில் ஸ்ரீலங்காப்படையினர் பாரிய படைத்தளம் ஒன்று அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ப…
-
- 0 replies
- 448 views
-
-
புலிகளின் புதிய கடற்கண்ணிகள் குறித்து பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம் [19 - June - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களை தாக்குவதற்காக உருவாக்கியுள்ள புதிய வகை கடல் கண்ணிவெடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கப்பலின் அடிப்பகுதியில் காந்தம் மூலம் இந்தக் கடல் கண்ணி வெடியை பொருத்தலாம் எனவும் பின்னர் இதனை தூரத்திலிருந்து வெடிக்க வைக்கலாம் எனவும் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 10 முதல் 15 கிலோ எடையுள்ள நிலக்கண்ணி வெடிகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.2k views
-
-
Nov 1, 2010 / பகுதி: செய்தி / இலங்கை-சீனா நட்பு இந்தியாவுக்கு கடுப்பு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்பு அண்மைக் காலமாக வலுவடைந்து வருவதால், இந்தியா கடுப்படைந்துள்ளது. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் எல்லைக்குள் சீனா வின் நுழைவு இந்தியாவுக்கு ஆத் திரத்தை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை தோற் கடிப்பதில் இந்தியாவின் உதவியை முழுமையாகப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு யுத்தத்தின் முடி புக்குப் பின்னர் சீனாவுடன் தனது உறவை பலப்படுத்தி வருவதுடன் சீன நாட்டவர்கள் இலங்கையில் வீதி அமைப்பு பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதியளித்தது. இது தொடர்பில் தனது அதிருப் தியை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த இந்தியா, சீனர்களின் ஊடுருவல் இலங்கைக் கூடாக ஏற…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது: "போஸ்டன் குளோப்" தலையங்கம் இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது. போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்: இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் பு…
-
- 105 replies
- 12.4k views
-
-
மாவீரர் நாளுக்கு புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க சிங்கள உளவுத்துறை சதி திட்டம்: மக்களே விழிப்பாக இருங்கள் பதிந்தவர்: வன்னியன் வெள்ளி, 8 அக்டோபர், 2010 (vannionline.com) தமிழர் தாயகத்தை எதிரியிடம் இருந்து காத்து அங்கு தனியாட்சி நடத்தி வந்த விடுதலை புலிகளின் கட்டமைப்பு தமது மண் மீட்பு மண் காக்கும் போரில் தம் உயிர்களை நீர்த்த போராளிகளை மாவீரர் நாளில் நினைவு கூறுவது வழமை. அவ்வாறாக வரும் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் திகதி ஐரோப்பாவில் வருகை தந்து தமிழ் மக்கள் மத்தியில் பேச இருந்த சீமானை சிறையில் அடைத்தது தமிழக அரசு. அவரது பேச்சின் வாயிலாக தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் பக்கம் அவர்களின் உரிமை போர் பக்கம் தூண்டபட்டு அந்த போராட்டம் துளிர்க்கும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக முறைப்பாடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஐக்கிய தேசிய கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1000 பௌத்த விகாரைகள் அமைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக 50 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு உள்ளதாவும் குறிப்பிட்டு உள்ளது, நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும…
-
- 0 replies
- 260 views
-
-
முப்படைத் தலைமையகங்களை கொழும்புக்கு வெளியில் மாற்ற நடவடிக்கை நவ 14, 2010 சிறீலங்காவின் முப்படையினரும் தற்போது பயன்படுத்திவரும் படைத்தலைமையகங்களை கொழும்பு நகருக்கு வெளியில் மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்காக பத்தரமுல்ல பகுதியில் உள்ள அக்குரகொட பகுதியில் 48 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரும் தளங்களை அமைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றின் தலைமையகங்களே கொழும்பு நகருக்கு வெளியில் மாற்றப்படவுள்ளன. தற்போது இந்த தளங்கள் அமைந்துள்ள இடங்களில் 500 மில்லியன் டொலர் செலவில் உல்லாசப்பயணத்துறை மையம் அமைக்கப்படவுள்ளது. மேலும் 100 மில்லியன் டொலர்கள் செலவில் ஆடம்பர கேளிக்கை விடுதி ஒன்றும…
-
- 1 reply
- 502 views
-