நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. மேலும் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான கலவை சாதம் என்றும் சொல்லலாம். அதிலும் அலுவலகத்திற்கு செல்வதால், காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ். இப்போது இந்த சாதத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!! [size=4][/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் இலவங்கம் - 1 கிராம்பு - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 வர மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
நோய்க்கொரு மருந்து மருந்திற்கொரு விருந்து: காளான் சாதம். [Thursday, 2011-08-11 23:24:55] தேவையான பொருட்கள்: உதிராக வடித்த சாதம்-1 கப் பெரிய வெங்காயம்-2 வெங்காய தாள்- சிறிதளவு இஞ்சி - 1/2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய்-5 மிளகுதூள்- 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய்- 2 ஸ்பூன் காளான் - 250 கிராம் செய்முறை: * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டை சேர்த்து வதக்கவும். * காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். * பின் அதனுடன் மிளகு…
-
- 12 replies
- 1.1k views
-
-
[size=4]இன்றைய குழந்தைகளுக்கு இட்லி, தோசையெல்லாம் சாப்பிட்டு பிடித்தது போய், மேகி, நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் சைனீஸ் ஸ்டைலில் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். அத்தகைய ருசி ஹோட்டலில் மட்டும் கிடைப்பதில்லை, வீட்டில் சமைத்தால் கூட வரும். இப்போது அந்த வகையில் நூடுல்ஸில் ஒரு வகையான மஸ்ரூம் சில்லி நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]நூடுல்ஸ் - 2 பாக்கெட் (400 கிராம்) காளான் - 10 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் குடை மிளகாய் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (கீறியது) சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
தர்பூசணி நீர்மோர் தேவையானப்பொருட்கள்: தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப் தயிர் - 1/2 கப் எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை புதினா - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும். கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும். கவனிக்க: வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
1. பெப்பர் காளான் தேவையான பொருட்கள்: எண்ணெய் - தேவையான அளவு கடுகு, உளுந்து, கருவேப்பிலை - தேவையான அளவு பெரிய வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் நறுக்கியது - 1 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகு தூள் - இரண்டு ஸ்பூன் காளான் - நறுக்கியது - 250 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: * கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். * பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நறுக்கிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொதுவாக கோதுமை மாவைக் கொண்டு தான் பூரி செய்வோம். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு பூரி செய்திருப்போமா? ஆம், உருளைக்கிழங்கு மற்றும் மைதா கொண்டு அருமையான சுவையில் கூட பூரி செய்யலாம். இந்த பூரி அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். குறிப்பாக காலை வேளையில் செய்வதற்கு எளிமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2-3 கப் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை போட்டு, கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து மீண்டும் பிசைய வேண்டும். பி…
-
- 4 replies
- 1.1k views
-
-
அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி? வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லாவிட்டாலும் இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
https://youtu.be/9TQ8IcC8QFE
-
- 7 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: சாதம் - 2 கப், துருவிய மாங்காய் - 1 கப் தேங்காய்த் துருவல் - 1/2 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை -1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 உப்பு - தேவைக்கு ஏற்ப கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
டேஸ்டியான மீன் கறி செய்வது எப்படி? இந்த ரெசிபி எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. இதில் நிறைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கும் நல்லது. மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொத்தமல்லி இலைகளில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் போன்றவைகள் நமது மூளைக்கு தேவையானவை. நீங்க இதையையே ஒரு லைட்டான கறி டிஷ் செய்ய நினைத்தால் தேங்காய் தண்ணீர் போதுமானது. ஆனால் ரிச் டேஸ்ட் கறிக்கு கண்டிப்பாக 400 மில்லி தேங்காய் பால் மற்றும் 100 மில்லி தண்ணீர் தேவைப்படும். தேவையான பொருட்கள் மீன் துண்டுகள் 1-2 பச்சை மிளகாய் 1 கூடு பூண்டு 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது 1 கை…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள் : கணவாய் - ஒரு கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 5 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - 2 கொத்து பொடித்த சோம்பு - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் கணவாயில் உப்பு கலந்து வைக்கவும். அப்பொழுதுதான் தோல் எளிதாக உரிந்து வரும். பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும். 2.மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம். உள்ளில் இருந்து வரும் பகுதியில் கடைசி பகுதியை மட்டும் எடுக்கலாம். மீனின் உள் வருபவற்றை நீக்கி களைந்து விடலாம். 3.பிறகு கணவாயை நன்கு கழுவி தண்ணீர் வடிய விடவும். இல்லையென்றால் வேக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிக்கன் வடை செய்ய தெரியுமா...! தேவையான பொருள்கள்: கோழி - கால் கிலோ முட்டை - ஒன்று பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 6 இஞ்சி - ஒரு அங்குலம் பூண்டு - 10 பல் தேங்காய் பூ - 1 கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கொத்தமல்லி - ஒரு மேச…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்! தேவையான பொருட்கள்: பட்டாணி - 100 கிராம் கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பனீர் - 100 கிராம் வதக்கி அரைக்க புதினா - ஒரு கட்டு கொத்து மல்லி - அரை கட்டு கருவேப்பிலை - கால் கட்டு பச்ச மிளகாய் - நான்கு இஞ்சி - ஒரு லெமென் சைஸ் பூண்டு - 5 பல் வெங்காயம் - முன்று தக்காளி - நன்கு எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க: எண்ணை - தேவையான அளவு சீரகம் - சிறிதளவு செய்முறை: * முதலில் எண்ணையை காயவைத்து …
-
- 2 replies
- 1.1k views
-
-
கோவா சிக்கன் கறி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 3 எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது வினிகர் - 2 தேக்கரண்டி அரைப்பதற்கு... இஞ்சி - 1 தேக்கரண்டி பூண்டு - 8 பல் பட்டை - 1 மல்லி - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கிராம்பு - 4 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு உப்பு - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லவற்றையும் ஒரு ஜாரில் போட்டு நன்றாக மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமான பின் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள் பிரஷ்ஷரைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் சிலர் தங்களுக்கு பிளட் பிரஷ்ஷர் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகிவிடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும். உடம்பெல்லாம் வலிக்கிறதா ? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாழை இலைக் கோழி வறுவல் தேவையானவை: வாழை இலை - 1, ஊறவைக்க: கோழிக்கறி - 250 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 10 கிராம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 10 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, இஞ்சிபூண்டு விழுது - 20 கிராம் கிரேவி செய்ய: தக்காளி - 50 கிராம், சின்னவெங்காயம் - 100 கிராம், பட்டை - 2, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, சீரகம் - 20 கிராம், சோம்பு - 20 கிராம், கொத்தமல்லித்தழை - 100 கிராம், உப்பு சிறிதளவு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் அரைக்க: கறிவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
பல, முகம் காட்டும்.. புட்டு. புட்டிற்கு மற்றய எந்த உணவையும் விட சில விசேட தன்மையுண்டு. அரிசிமா புட்டு, கோதுமை மா புட்டு, புடிப் புட்டு, பால் புட்டு, குரக்கன் புட்டு, ஒடியல் புட்டு, இறால் புட்டு, மரவள்ளி மா புட்டு என்று காலை, மாலை உணவாக இடையில் சாப்பிடும் சிற்றுண்டியாக சாப்பாட்டிற்கு மேல் சாப்பிடும் இனிப்பு பண்டமாக சோற்றுடன் கலந்து சுவை சேர்க்கும் சேர்ந்தியங்கும் தோழனாக. இடையிடையே அரிதாக சாப்பிடும் உணவாக என்ற பல முகம் புட்டிற்கு உண்டு. புட்டில் மாவையும் தேங்காய் பூவையும் காதலன் காதலி போல் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக கலந்த இடையிடையே இணைந்தும் தனித்துவம் காட்டும் இயல்புகள் கலந்தே இருக்கும். நீத்துப் பெட்டி, புட்டு குழல் என்று இய…
-
- 1 reply
- 1.1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம மரவள்ளிக்கிழகையும் இறாலையும் வச்சு ஒரு உறைப்பான கறி செய்வம் . இதமரவள்ளி கூழ் எண்டும் சொல்லுவாங்க ஏன் ஏன்டா இத தனியாவே சாப்பிட்டுவாங்க அப்பிடி நல்லா இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க. சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 14 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_25.html#more
-
- 0 replies
- 1.1k views
-
-
அருமையான சைடிஷ் மீன் தொக்கு சாதம், சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த மீன் தொக்கு அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துண்டு மீன் - முக்கால் கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 புளி - சின்ன நெல்லிக்காய் அளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி கறி…
-
- 0 replies
- 1.1k views
-
-
Published : 30 Nov 2018 18:26 IST Updated : 30 Nov 2018 18:26 IST ஒரே தட்டில் 50க்கும் மேற்பட்ட உணவுவகைகளை நிரப்பி நம் மூச்சை முட்டும் புதிய உணவு முறை சென்னையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் சூப்கள், ஸ்டார்ட்டர்கள் உட்பட பல உணவு வகைகள் ஒரே தட்டில் வைத்து பரிமாறப்படுகின்றன. ஒரே நபர் இதனை முழுதும் சாப்பிட்டால் அவருக்கு விருதே கொடுக்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு உணவு ஐட்டங்கள். தவறவிடாதீர் இதில் 24 உணவுகள் நான் - வெஜ் உணவுவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் மிகப்பெரிய ‘தாலி’ இது…
-
- 2 replies
- 1.1k views
-