நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 5 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 28.11.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், ‘உல்’ என்பது ஓர் பழந்தமிழ் வேர்ச்சொல். இதற்குச் ‘சுற்றுதல், சுழல்தல், உருள்தல்’ என்பன வேர்ப்பொருள்கள். ‘உல் -> உர் -> உருள் -> உருளை’, ‘உருளை -> உருடை’ என்ற சக்கரம் குறிக்கும் சொற்கள் வரலாறும் இவ்வேரிலிருந்துதான் உருவாகின. தமிழில் சக்கரத்தினைக் குறித்த சொல் பிறகு அச் சக்கரத்தினை உடைய வண்டியினையும் குறித்துள்ளது. ‘உருடை’ என்ற தமிழ்ச்சொல், தெலுங்கில் ‘ரோட’ என்று திரிந்துள்ளது. இலத்தீனில், ‘r…
-
- 0 replies
- 436 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், அண்டம் எனத் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் Universe என்பர். Universe ஆகிய இம் மேலை இந்தோ ஐரோப்பியச் சொல்லின் வரலாற்றினை விளக்குவதே இச்சொற்பொழிவாகும். மேலும் ‘ஒன்று-வட்டம்’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் திரிபே universe சொல். இக்கருத்தை முனைவர் கு.அரசேந்திரன் மூலமொழி ஆய்வில் விளக்குகிறார். ஒன்று-ஒன்னு என்ற தமிழ் பத்துப் பதினைந்தாயிரம் ஆண்டின் முன் மேற்கில் oi-no என ஓர் தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக(Proto Indo European form) மாறியது. இந்த oi-no பிறகு இலத்தீனி…
-
- 0 replies
- 483 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 78 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான பத்தாவது சொற்பொழிவு எதிர்வரும் 24.04.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பத்தாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், “பந்தம்” – கட்டுதல், பிணைத்தல் என்னும் பொருளில் உருவான தமிழ்ச் சொல். இதுவே bandha என்னும் சமற்கிருதத்திற்கும் bind, bond முதலான மேலை இந்தோ ஐரோப்பியத்திற்கும் மூலம். தமிழர், தமிழுடன் கொண்டிருந்த தமிழ் உறவினையும் தமிழ்ப் பந்தத்தினை யும் விளக்குகிறார். தமிழ்நாடு நேரம் : மாலை 17:30 மணி (IST) சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு க…
-
- 0 replies
- 428 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 92 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.12.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆறாவது சொற்பொழிவில், கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும், மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் Cult, Cultivation எனவும் வழங்கும் உழவினை குறித்த சொற்களுக்கு தமிழ் மூலம் உரையாற்றவுள்ளார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: …
-
- 0 replies
- 471 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு October 24, 2020 Share 14 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 24.10.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், ‘கடு’ என்பது ஓர் பழந்தமிழ்ச் சொல். இச் சொல் பற்றித் தொல்காப்பியர் எழுதியுள்ளார். இச் சொல்லுக்குப் பத்து பொருள்களைக் அவர் குறிப்பிடுகிறார். அப் பத்து பொருள்களில் கூர்மை என்பதும் ஒன்று. இக்’கடு’ என்னும் சொல், ‘கடி’ எனவும் இதே கூர்மை பொருளில் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பெற்றுள்ளது. ட>ர திரிபில் இக்’கடு’ சொல், …
-
- 0 replies
- 546 views
-
-
தமிழியம் தயாரிப்பில் உருவான "வன்னிஎலி" (பெரியார் திரை குறும்படவிழாவில் சிறப்புப்பரிசு பெற்றது) மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய குறும்படக்காட்சிகள் 16.01.2010 சனி மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. நிகழ்வுகள் 18:00 - 18:05 மங்கள விளக்கேற்றல் 18:05 - 18:10 தமிழ்த்தாய் வாழ்த்து 18:10 - 18:15 தமிழியம் ஒரு அறிமுகம் 18:15 - 18:35 "தாங்கும் விழுதுகள்", "வன்னிஎலி" மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய படங்களில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு. 18:35 - 18:45 பிரதமவிருந்தினர் உரை வளக்கறிஞர் திரு. எஸ். ஜே ஜோசெப் (LL.B. Ceylon og LL.B. London), தலைவர் ஈழவர் திரைக்கலை மன்றம். 18:45 - 18:55 பாடல் காட்சிகள் ”Show me…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 626 views
-
-
-
- 0 replies
- 576 views
-
-
தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி விழா...! 29.09.2013 ஞாயிறு, பிற்பகல் 14:00 மணி Homberger Haus, Ebnatstrasse 86, 8200 Schaffhausen வீரத்தின் வித்துக்களிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்..
-
- 0 replies
- 672 views
-
-
இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போர் புரிந்து விதையாகிப்போன தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் சிறீலங்கா இந்திய அரசுகளின் கூட்டுத் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்,கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் முதல் களப்பலியான பெண்போராளி 2வது லெப். மாலதி ஆகியோரின் நினைவுதாங்கிய 26 வது ஆண்டு http://www.sankathi24.com/news/33288/64//d,fullart.aspx
-
- 0 replies
- 507 views
-
-
தமிழே தமிழரின் முகவரி லண்டனிலிருந்து சூம் உரையாடல் .. இலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கத்தின் ஏற்பாட்டில் தமிழே தமிழரின் முகவரி உரையாடல் இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்களை உள்ளடக்கிய அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சூம் அப்ஸ் ஊடாக இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் மாணவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ள முடியும். https://vanakkamlondon.com/world/london/2020/08/79300/
-
- 0 replies
- 472 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத தரப்பினருடன் கலந்துரையாடல்! 17 Views ‘ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்’ எனும் தொனிப் பொருளில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால், அரசியல், இன, மத பாகுபாடு கடந்து மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஊடக அறிக்கையில், “சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில், கருணை அடிப்படை…
-
- 0 replies
- 433 views
-
-
30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். 16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா எமது அன்புக்குரிய மக்களே...! "போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது…
-
- 2 replies
- 572 views
-
-
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது …
-
- 51 replies
- 4.7k views
-
-
-
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் ! தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே இடம்பெற்றது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் சேனாதிராசா, தமிழ்மணி அகளங்கன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது. htt…
-
- 0 replies
- 291 views
-
-
தமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள் இன்று ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் பிறந்தநாள் இன்றாகும். பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். ஈழத்தைப் பிறப்பிடமாக் கொண்டபோதும் தமிழகத்தின் முன்னணிக் கவிஞராக திகழ்ந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவ…
-
- 0 replies
- 445 views
-
-
ae5566a4dfd347c73d65198797ce2eb1
-
- 0 replies
- 784 views
-
-
இன்னுமொரு கள உறவு இதே செய்தியை இணைத்திருப்பதால் நீக்குகிறேன்.
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி கோம்பை அன்வர் நீங்களும் - அதாவது முஸ்லிம்களும் - பொங்கல் கொண்டாடுவீர்களா? சந்தேகமும் ஆச்சர்யமும் கலந்த பல நண்பர்களின் கேள்விகள், எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ புதிதல்ல. ஒன்றல்ல, இரண்டல்ல; 16 வகை காய்கறிகளுடன் காலகாலமாகப் பொங்கலைக் கொண்டாடிவரும் எங்களுக்கு இது போன்ற கேள்வி வேடிக்கையாக இருக்கும் என்றால் மிகையாகாது. கோம்பை அன்வர் தன் குடும்பத்துடன், பொங்கல் விருந்தில் இருப்பினும் இந்தக் கேள்விக்குப் பல காரணங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அவற்றில் மிக முக்கியமானது இஸ்லாம் மற்றும் தமிழக இஸ்லாமியர் குறித்த தட்டையான புரிதல் ஆகும். இஸ்லாம் குறித்த தட்டையான புரிதலுக்கு பல இஸ்லாமியர்…
-
- 9 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு http://tamil24news.com/news/archives/122182
-
- 0 replies
- 531 views
-
-
[size=4][size=3]தமிழ்த் தேசியப் பற்றாளர் ‘பரிதி’ திரு நடராஜா மதீந்திரன் அவர்களுக்கு[/size][/size] [size=4][size=3]வீர வணக்க நிகழ்வு[/size][/size] [size=4][size=3]காலம்: 11-11-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணி[/size][/size] [size=4][size=3]இடம்: கனடா சிறி ஜயப்பன் ஆலையம்[/size][/size] [size=4][size=3]635 Middlefield Road[/size][/size] [size=4][size=3]Scarborough[/size][/size] [size=4][size=3]கனடியத்தமிழ் சமூகம்[/size][/size] [size=4][size=3]கனடியத்தமிழ் மாணவர் சமூகம்[/size][/size] [size=4][size=3]தொடர்புகளுக்கு:647 367 0719[/size][/size]
-
- 0 replies
- 822 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 549 views
-
-
தவ பூமியாகிய “வேலோடும் மலை” முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை” இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டி, இலுக்குச்சேனை முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை”கணிக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தினை சூழ சிவலிங்கமும்,18 சித்தர்களின் சிலைகளும் நாகத்தின் ஆலயங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. 12ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்த…
-
- 0 replies
- 401 views
-