விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கிரிக்கெட்:இலங்கை படுதோல்வி இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கார்டிஃப் நகரில் திங்கட்கிழமை முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது. மழையால் இடையிடையே தடங்கல் ஏற்பட்ட இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 496 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது. இங்கிலாந்து அணியின் ஜோனதான் டிராட் இரட்டை சதம் அடித்தது இந்தப் போட்டியின் சிறப்பசமாகும். அவரைத்தவிர இங்கிலா…
-
- 10 replies
- 1.7k views
-
-
ரன்கள் எடுக்கத் திணறிய ஆஸி.; மந்தமான பிட்சில் இந்திய பவுலிங் அசத்தல்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு Published : 02 Mar 2019 18:19 IST Updated : 02 Mar 2019 18:19 IST இரா.முத்துக்குமார் ஹைதராபாத் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியினால் விருப்பத்துக்கேற்ப ரன்கள் குவிக்க முடியாமல் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் என்று மட்டுப்பட்டது. பும்ராவிடம் ஏரோன் பிஞ்ச் டக் அவுட் ஆன பிறகே ஆஸ்திரேலியாவினால் எழும்ப முடியவில்லை. ஷமி தொடக்கத்தில் 4 ஓவர்கள் 6 ரன்கள் என்று நெருக்க, ஆஸி.மிடில் ஆர்டரை ஸ்பின்னர்கள் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலிய பே…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
https://www.google.co.uk/amp/s/tamil.oneindia.com/amphtml/news/delhi/mahendra-singh-dhoni-announces-retirement-from-international-cricket-394621.html
-
- 10 replies
- 967 views
-
-
தொடர்ந்தும் தவறிழைக்கும் நடுவர்கள் 3 தடவைகள் சைமண்ட்சை காப்பாற்றினர் [04 - January - 2008] [Font Size - A - A - A] சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் தொடக்கத்தில் மிரட்ட, 134 ஓட்டங்களுடன் 6 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்தது. ஆனால், சைமண்ட்சின் சதம் அவுஸ்திரேலியாவை நிமிர வைத்துவிட்டது. அவர் 137 ஓட்டங்கள் குவிக்க நடுவர்கள் கொடுத்த தவறான முடிவுகளே காரணமாகும். நடுவர்களின் `கருணை'யால் சைமண்ட்ஸ் மொத்தம் 3 தடவை ஆட்டமிழப்பிலிருந்து தப்பினார். 30 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், …
-
- 10 replies
- 2.7k views
-
-
Highlights | West Indies v Australia | 1st Test Day 1 14 Wickets Fall On Day 1 Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown
-
-
- 10 replies
- 300 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு அவ்றிடி தலைவர் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட சரவ்தேச இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக ஷஹித் அவ்றிடி தொடர்ந்தும் செயற்படவுள்ளார். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் விளையாடிவரும் மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்ஃபான், ஷொயெப் மாலிக் ஆகியோர் இருபது 20 கிரிக்கெட் குழாமிலும் இடம்பெறுகின்றனர். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஷஹித் அவ்ரிடி (அணித் தலைவர்), சர்வ்ராஸ் அஹ்மத் (உதவி அணித் தலைவர்), அஹ்மத் ஷேஹ்ஸாத், அன்வர் அலி, இமாத் வசிம், மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்வான், மொஹமத் …
-
- 10 replies
- 583 views
-
-
இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கு 99% தெரிவாகிவிட்டது. இதானால் இவ் அணி பாரததிற்கு எதிரான போட்டியில் அரசியல் செய்து தோல்வியை தழுவும் என்நம்புகிறேன். வேலைக்கு முழுக்கு போட்டு இவ் விளையாட்டை பார்ப்பவர்கள் சிந்திக்கவும். கிரிக்கெட்டில் முழு பைத்தியம்மாக இருக்கும் பாரத அணிக்கும் இலங்கை அணி கை கொடுக்கும் என நம்புகிறேன். இதனால் இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இலங்கை இருக்கும்.
-
- 10 replies
- 2.1k views
-
-
உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் ஜெமெய்க்காவிடம் இலங்கை பெருந்தோல்வி 29 JUL, 2023 | 01:56 PM (நெவில் அன்தனி) கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கு 2இல் வெள்ளிக்கிழமை (28) இரவு நடைபெற்ற ஜெமெய்க்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் 25 - 105 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை பெருந் தோல்வி அடைந்தது. அத்துடன் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போட்டிகளில் 100 கோல்களுக்கு மேல் புகுத்திய முதலாவது அணி என்ற பெருமையை ஜெமெய்க்கா பெற்றுக்கொண்டது. உலகக் கிண்ண வலைபந்தாட்ட வரலாற்றில் ஒரு போட்டியில் ஜெமெய்க்கா 100 கோல்களைப் போட்டது இது இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும். அத்துடன் முழு உலகக் கிண்ண வரலாற்றிலும் ஓர் அணி 100 கோல்களுக…
-
- 10 replies
- 521 views
- 1 follower
-
-
யாழில் மாபொரும் “துடுப்பாட்டத் தாக்குதல் - 2017” இருபதுக்கு - 20 துடுப்பாட்ட தாக்குதல் ( CRICKET BASH - 2017 ) போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு பாடசாலைகளின் மைதானங்களில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பிரித்தானிய தமிழ் துடுப்பாட்ட லீக் (British Tamil Cricket League) லெபாறா (Lebara) நிறுவனத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்துடன் இணைந்து இந்த இருபதுக்கு 20 துடுப்பாட்ட தாக்குதல் CRICKET BASH - 2017 முன்னெடுத்துள்ளன. நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 20 பாடசாலைகளின் 19 வயதிற்குட்ட துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குபற்றுகின்றன. செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமான இப்போட்டிகள் எதிர்வரும்…
-
- 10 replies
- 1.7k views
-
-
[size=4]சனிக்கிழமை இடம்பெற்ற 400 மீட்டர் மெட்லி போட்டியில் அவர், புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அந்தப் போட்டியின் இறுதி ஐம்பது மீட்டரை அவர், ஆடவர் பிரிவின் வெற்றியாளரை விட வேகமாக நீந்திக் கடந்தார்.[/size] [size=4][/size] [size=4]அதனையடுத்து, அவர் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருக்கலாமென அமெரிக்க பயிற்றுனர் ஒருவர் தெரிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறும் அனைவரும் ஊக்க மருந்துச் சோதனைக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. ஷிவென், ஊக்க மருந்துப் பரிசோதனைக்கு முகம் கொடுத்தாரெனவும், அவர் பரிசோதனையில் வெற்றி பெற்றாரெனவும் குறிப்பிட்ட பிரித்தானிய ஒலிம்பிக் சங்கத் தலைவர், ஷிவெனின் திறமை பாராட்டப்படவேண்டுமென கூறினார். சீன ஒலிம்பிக் விளையாட்டுக் குழு, …
-
- 10 replies
- 1.2k views
-
-
சங்கக்காராவின் உதவியை நாடும் இலங்கை அணி March 07, 2016 உலகக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட, கிரிக்கெட் வாரியம் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது. ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. வங்கதேசத்திடம் தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை, கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோற்றது. இலங்கை அணியின் இந்த மோசமான நிலைமை எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கவலையளிக்கும் விதமாக உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியை மறு மதிப்பீடு செய்யும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது. http:/…
-
- 10 replies
- 711 views
-
-
ஓய்வு பெறுகிறார் சங்ககரா மார்ச் 16, 2014. கொழும்பு: சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா. இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36. கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இது, என் கடைசி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர். இம்முடிவு வருத்தமானது என்றாலும், உண்மையானது. இதன்ம…
-
- 9 replies
- 1.7k views
-
-
டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது நாளை நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குகிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் நான்காமிடத்தில் நியூசிலாந்து இருப்பதுடன், எட்டாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்ற நிலையில் இத்தொடரின் முடிவு தரவரிசையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தாது என்றபோதும் 1995ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு பிறகு நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்லாத மேற்கிந்தியத் தீவுகள், 22 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற எதிர்பார்க்கிறது. மறுப…
-
- 9 replies
- 715 views
-
-
ஜே.பி.எல். இருபது 20 போட்டிகள் ஆரம்பம் புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014 16:16 ஜே.பி.எல் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்;டி எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. யுவ பிரண்ட் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த இருபது 20 சுற்றுப்போட்டியில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், அவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி ஏ பிரிவில் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஸ்ரான்லி, ஸ்கந்தா ஸ்ரார்ஸ், ஸ்ரீ காமாட்சி, மானிப்பாய் பரிஷ் ஆகிய அணிகளும், பி பிரிவில் ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பர்ஸ், மூளா…
-
- 9 replies
- 1.1k views
-
-
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. …
-
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=q9UUgrgSJKo
-
- 9 replies
- 1k views
-
-
பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்; அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றி (நெவில் அன்தனி) மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியில் பெட் கமின்ஸின் திறமையான துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக்கொடுத்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலை…
-
- 9 replies
- 557 views
- 1 follower
-
-
(நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தல…
-
- 9 replies
- 732 views
- 1 follower
-
-
வெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று லண்டனில் ஆரம்பமாகின்றன. உலகின் அதிகவேக மனிதன் என்று வர்ணிக்கப்படும் உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்பியன் மோ பரா ஆகியோர் இந்தத் தொடருடன் தமது தடகள வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். லண்டனில் நடைபெற்றுவரும் உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டி 2012 …
-
- 9 replies
- 3.2k views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
அன்வர் அலிக்காக ஆமீர் யமின் சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் குழாமிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அன்வர் அலி விலகியுள்ளார். ஏற்பட்டிருந்த சிறிய காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு, இரண்டு இருபது-20 போட்டிகளுக்கான குழாமில் அன்வர் அலியை சேர்க்காத தேர்வாளார்கள், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான குழாமில் சேர்த்திருந்தனர். எனினும் அன்வர் அலி, உடற்றகுதி சோதனையில் சித்தியடையாததால், அவருக்கு பதிலாக குழாமில் ஆமிர் யாமின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முல்தானை சேர்ந்த 25 வயதான சகலதுறை வீரரான யமின், 25 முதற்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 39.18 என்ற சராசரியில் மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 1058 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்று ஐந்து விக்…
-
- 9 replies
- 674 views
-
-
வில்லியம்சன், மெக்கலம் சதம் :வலுவான நிலையில் நியூசி., பிப்ரவரி 05, 2014. ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வில்லியம்சன், கேப்டன் மெக்கலம் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். அஷ்வின் நீக்கம்: இந்திய அணியில் ‘நம்பர்–1’ ஆல் ரவுண்டர் அஷ்வின் நீக்கப்பட்டார். எதிர்பார்த்தது போல் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றார். வேகப்பந்து வீச்சில் ஜாகிர் கான் தலைமையில், அனுபவ இஷாந்த் சர்மா, முகமது ஷமி அணியில் இடம் பிடித்தனர். போதிய வெளிச்சமின்மை…
-
- 9 replies
- 730 views
-
-
இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் November 25, 2015 கெவின் பீற்றர்சன் கிரிக்கெட் பவுண்டேசனினால் நடத்தப்படும் துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான அணி நேற்று முன்தினம் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நடப்பு வருடத்தில் வடமாகாணத்தில் இடம் பெற்ற முரளி கிண்ணத் தொடரில் சிறந்த பெறுபேற்று வெளிப்படுத்திய 12 வீரர்கள் ஒரு அணியாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இதில் வவுனியா மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய கிரிதரன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியில் விளையாடிய …
-
- 9 replies
- 1.1k views
-
-
த்ரிஷா வருண்மணியன் ஜோடியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்றது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். திருமணத்துக்கு பிறகு வருண்மணியனுடன் இணைந்து த்ரிஷா படங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்ற உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வருகிறது. த்ரிஷாவும், வருண்மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்குவது பற்றி யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=508833839429321861#sthash.ZNL4tAOB.dpuf
-
- 9 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியா இந்தியா மோதும் 2வது இறுதியாட்டத்தில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர் கூடுதலாக 91 ஓட்ங்களை பெற்றுள்ளார்.இவர் இத்தடன் 17வது தடவையாக 90 ஓட்டங்களில் அவுட்டாகியுள்ளார். 259 என்று வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலியா இன்னும் சில நிமடங்களில் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் இந்தியா வென்றால் இந்தியா கோப்பையை கைப்பற்றும். அவுஸ்திரேலியா வாழ்வா சாவா என முழு மூச்சுடன் இதை வெல்ல முயலும் அவுஸ்திரேலியா வென்றால் இன்னுமொரு போட்டி இடம் பெறும்.
-
- 9 replies
- 2.2k views
-